Roman script

Singer : T. M. Soundararajan

Music by : R. Sudarsanam

Male Part

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male Part

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male Part

Maanam endra porul kaakka

Mana kadhavai moodi vaithen

Maanam endra porul kaakka

Mana kadhavai moodi vaithen

Naalu pakkam thiranthu kondaal

Naan atharku enna seiven

Naan atharku enna seiven

Male Part

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male Part

Mul naduvae malar valarthu

Mudiyum varai kaathirunthen

Mul naduvae malar valarthu

Mudiyum varai kaathirunthen

Malar parikkum velaiyilae

Mul thaitha kathaiyaanen

Mul thaitha kathaiyaanen

Male Part

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male Part

Thaai mugathai paarkkaamal

Yaar mugaththai paarthazhuven

Thaai mugathai paarkkaamal

Yaar mugaththai paarthazhuven

Nee kodutha nizhalai vittu

Yaar nizhalil poi iruppen ammaa

Yaar nizhalil poi iruppen

Male Part

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண் : மானம் என்ற பொருள் காக்க

மனக்கதவை மூடி வைத்தேன்

மானம் என்ற பொருள் காக்க

மனக் கதவை மூடி வைத்தேன்

ஆண் : நாலு பக்கம் திறந்து கொண்டால்

நான் அதற்கு என்ன செய்வேன்

நான் அதற்கு என்ன செய்வேன்

ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண் : முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

ஆண் : மலர் பறிக்கும் வேளையிலே

முள் தைத்த கதையானேன்

முள் தைத்த கதையானேன்

ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண் : தாய் முகத்தை பார்க்காமல்

யார் முகத்தை பார்த்தழுவேன்

தாய் முகத்தை பார்க்காமல்

யார் முகத்தை பார்த்தழுவேன்

ஆண் : நீ கொடுத்த நிழலை விட்டு

யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா

யார் நிழலில் போய் இருப்பேன்

ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: R. Sudarsanam

Release information: From Anbu Karangal (1965) · Lyricist: Vaali

Explore this song