Roman script
Vasantha Mullai Pole Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by T. M. Soundarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Maayam ellam naan arivene Vaa vaa odi vaa Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Maayam ellam naan arivene Vaa vaa odi vaa Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Male Part Isaiyinil mayangiye Inburum anbevaa haa..aaa
Isaiyinil mayangiye Inburum anbe vaa Eedilla unaiye en manam naadudhe Eedilla unaiye en manam naadudhe Male Part Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Maayam ellam naan arivene Vaa vaa odi vaa Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Male Part Sindhanai virundhaagi jeeviyak kanavaagi Vindhaigal purindhaai naan ariyaamale Sindhanai virundhaagi jeeviyak kanavaagi Vindhaigal purindhaai naan ariyaamale Mandhira kannaale thandhira valai veesum Sundhara vadive un thunai kaanavaa Mandhira kannaale thandhira valai veesum Sundhara vadive un thunai kaanavaa Indhira vil neeye chandhira oli neeye Indhira vil neeye chandhira oli neeye Eedilla unaye en manam naadudhe Eedilla unaye en manam naadudhe Male Part Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave Maayam ellam naan arivene Vaa vaa odi vaa Vasantha mullai polae vandhu Asaindhu aadum pen purave
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடி வா...... வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடி வா..... வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே ஆண் : இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா..ஹா..ஆஅ இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே ஆண் : வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடி வா..... வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே ஆண் : சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணைக் காணவா மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணைக் காணவா இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே ஆண் : வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடி வா..... வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Sarangathara (1958) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sarangathara