Roman script

Vasantha Mullai Pole Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by T. M. Soundarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : T. M. Soundarajan

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male Part

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Maayam ellam naan arivene

Vaa vaa odi vaa

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Maayam ellam naan arivene

Vaa vaa odi vaa

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Male Part

Isaiyinil mayangiye

Inburum anbevaa haa..aaa

Isaiyinil mayangiye

Inburum anbe vaa

Eedilla unaiye en manam naadudhe

Eedilla unaiye en manam naadudhe

Male Part

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Maayam ellam naan arivene

Vaa vaa odi vaa

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Male Part

Sindhanai virundhaagi jeeviyak kanavaagi

Vindhaigal purindhaai naan ariyaamale

Sindhanai virundhaagi jeeviyak kanavaagi

Vindhaigal purindhaai naan ariyaamale

Mandhira kannaale thandhira valai veesum

Sundhara vadive un thunai kaanavaa

Mandhira kannaale thandhira valai veesum

Sundhara vadive un thunai kaanavaa

Indhira vil neeye chandhira oli neeye

Indhira vil neeye chandhira oli neeye

Eedilla unaye en manam naadudhe

Eedilla unaye en manam naadudhe

Male Part

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

Maayam ellam naan arivene

Vaa vaa odi vaa

Vasantha mullai polae vandhu

Asaindhu aadum pen purave

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நானறிவேனே

வா வா ஓடி வா......

வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நானறிவேனே

வா வா ஓடி வா.....

வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

ஆண் : இசையினில் மயங்கியே

இன்புறும் அன்பே வா..ஹா..ஆஅ

இசையினில் மயங்கியே

இன்புறும் அன்பே

ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

ஆண் : வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நானறிவேனே

வா வா ஓடி வா.....

வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

ஆண் : சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி

விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி

விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே

மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும்

சுந்தர வடிவே உன் துணைக் காணவா

மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும்

சுந்தர வடிவே உன் துணைக் காணவா

இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே

இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே

ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

ஆண் : வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நானறிவேனே

வா வா ஓடி வா.....

வசந்த முல்லைப் போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Sarangathara (1958) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song