Roman script

Singers : C. R. Subburaman and T. V. Rathinam

Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Female Part

Aa..aaa…aaa…aaa…aaa..aaa…

Aaa….aaa…aaa…aaa…

Female Part

Vasantha maalai neram

Vasantha maalai aeram

Mandha maarudham kulirndhu veesidum

Vasantha maalai neram

Vasantha maalai neram

Mandha maarudham kulirndhu veesidum

Vasantha maalai neram

Vasantha maalai neram

Female Part

Malligai alli mullai malara

Vari vandu padiyum neram…

Aa…aa…aa…aa…aa…

Malligai alli mullai malara

Vari vandu padiyum neram…

Female Part

Mallargal uzhudhu yerudhudan

Thamadhu illam anugum neram

Mallargal uzhudhu yerudhudan

Thamadhu illam anugum neram

Nalla maalai neram

En kaadhalar ullam thaedum neram

Nalla maalai neram

En kaadhalar ullam thaedum neram…

Aa…aa…aahahaa

Vasantha maalai neram

Male Part

Innum varakkaangilaen yaeno

Ennarumai mogini maanaal

Innum varakkaangilaen yaeno

Ennarumai mogini maanaal

Mogini …mogini …mogini

Male Part

Vannamayil saayal kanden

Maan vizhi thaanum kandaen

Vannamayil saayal kanden

Maan vizhi thaanum kandaen

Anna nadai kanden

Adangaa maiyal konden

Innum varakkaangilaen yaeno

Female Part

Kaadhal vegam pol illaiyae

Unadhu kaalgal thaavum vegam…

Aa..aa…aa…aaa…aaa…

Kaadhal vegam pol illaiyae

Unadhu kaalgal thaavum vegam…

Female Part

Paedhai konduvarum paadhai kandu

Melivaarae veera vijayan

Paedhai konduvarum paadhai kandu

Melivaarae veera vijayan

Kaattum nadaiyilum thiraattilum

Adhiga ottam viraivu venum

Kaattum nadaiyilum thiraattilum

Adhiga ottam viraivu venum

Sellu sellu pariyae

Sellu sellu pariyae…aa…aa…aa…aaa…aa..

Sellu sellu neeyae

தமிழ்

பாடகர்கள் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

மற்றும் சி. ஆர். சுப்புராமன்

பெண் : ஆ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஆ.....ஆஅ.....

ஆஅ......ஆஅ.......ஆஅ......ஆஅ.....

பெண் : வசந்த மாலைநேரம்

வசந்த மாலை நேரம்

மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்

வசந்த மாலைநேரம்

வசந்த மாலை நேரம்

மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்

வசந்த மாலைநேரம்

வசந்த மாலை நேரம்

பெண் : மல்லிகை அல்லி முல்லை மலர

வரி வண்டு படியும் நேரம்...

ஆ.....ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....

மல்லிகை அல்லி முல்லை மலர

வரி வண்டு படியும் நேரம்...

பெண் : மல்லர்கள் உழுது எருதுடன்

தமது இல்லம் அணுகும் நேரம்

மல்லர்கள் உழுது எருதுடன்

தமது இல்லம் அணுகும் நேரம்

நல்ல மாலை நேரம்

என் காதலர் உள்ளம் தேடும் நேரம்

நல்ல மாலை நேரம்

என் காதலர் உள்ளம் தேடும் நேரம்...

ஆ...ஆ...அஹஹா

வசந்த மாலைநேரம்

ஆண் : இன்னும் வரக்காண்கிலேன் ஏனோ

என்னருமை மோகினி மானாள்

இன்னும் வரக்காண்கிலேன் ஏனோ

என்னருமை மோகினி மானாள்

மோகினி மோகினி மோகினி

ஆண் : வண்ணமயில் சாயல் கண்டேன்

மான் விழி தானும் கண்டேன்

வண்ணமயில் சாயல் கண்டேன்

மான் விழி தானும் கண்டேன்

அன்ன நடை கண்டேன்

அடங்கா மையல் கொண்டேன்

இன்னும் வரக்காண்கிலேன் ஏனோ

பெண் : காதல் வேகம் போல் இல்லையே

உனது கால்கள் தாவும் வேகம்......

ஆ.....ஆ....ஆ......ஆஆ.....ஆஅ......

காதல் வேகம் போல் இல்லையே

உனது கால்கள் தாவும் வேகம்......

பெண் : பேதை கொண்டுவரும் பாதை கண்டு

மெலிவாரே வீர விஜயன்

பேதை கொண்டுவரும் பாதை கண்டு

மெலிவாரே வீர விஜயன்

காட்டும் நடையிலும் திராட்டிலும்

அதிக ஓட்டம் விரைவுவேணும்

காட்டும் நடையிலும் திராட்டிலும்

அதிக ஓட்டம் விரைவுவேணும்

செல்லு செல்லு பரியே

செல்லு செல்லு பரியே......

ஆ...ஆ...ஆ.....ஆஆ....ஆஅ....

செல்லு செல்லு நீயே

Song information

Singers: C. R. Subburaman and T. V. Rathinam

Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Release information: From Mohini (1948 film) (1948) · Lyricist: Ambikapathi

Explore this song