Roman script

Singer : S. P. Balasubramaniyam

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Male Part

Varugiraal en devathai

Vazhiyil engum poo vidhai

Nediya vaanam kadalil gaanam

Nenjai alluthae

Un ninaivu vanthu vizhi sivanthu

Kadhaigal solluthae…..

Male Part

Varugiraal en devathai

Vazhiyil engum poo vidhai

Male Part

Unathu peyarai karaiyil ezhuthum

Kadal neer inikkum

Ulagam muzhuthum kadhal endraal

Unnaiyae ninaikkum

Unnaiyae ninaikkum….

Male Part

Iravu kooda paniyin uruvil aa…aa…aa…

Iravu kooda paniyin uruvil kanneer vadikkum

Nee illai illai illaiyendru

Idhayam thudikkum idhayam thudikkum

Male Part

Varugiraal en devathai

Vazhiyil engum poo vidhai

Male Part

Pudhiya payanam thodarum neram siraginai pariththaai

Punnagaiyum poovizhiyum kanavena uraiththaai

Male Part

Mayanga vaikkum enathu paadal

Mayanga vaikkum enathu paadal maranaththin raagam

Nee marupadiyum piranthu vanthaal

Maranthidum sogam marainthidum sogam

Male Part

Varugiraal en devathai

Vazhiyil engum poo vidhai

Nediya vaanam kadalil gaanam

Nenjai alluthae

Un ninaivu vanthu vizhi sivanthu

Kadhaigal solluthae…..

Male Part

Varugiraal en devathai….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வருகிறாள் என் தேவதை

வழியில் எங்கும் பூ விதை

நெடிய வானம் கடலில் கானம்

நெஞ்சை அள்ளுதே

உன் நினைவு வந்து விழி சிவந்து

கதைகள் சொல்லுதே...

ஆண் : வருகிறாள் என் தேவதை

வழியில் எங்கும் பூ விதை

ஆண் : உனது பெயரை கரையில் எழுதும்

கடல் நீர் இனிக்கும்

உலகம் முழுதும் காதல் என்றால்

உன்னையே நினைக்கும்

உன்னையே நினைக்கும்....

ஆண் : இரவு கூட பனியின் உருவில் ஆ.....ஆ....ஆ

இரவு கூட பனியின் உருவில் கண்ணீர் வடிக்கும்

நீ இல்லை இல்லை இல்லையென்று

இதயம் துடிக்கும் இதயம் துடிக்கும்......

ஆண் : வருகிறாள் என் தேவதை

வழியில் எங்கும் பூ விதை

ஆண் : புதிய பயணம் தொடரும் நேரம் சிறகினை பறித்தாய்

புன்னகையும் பூவிழியும் கனவென உரைத்தாய்

ஆண் : மயங்க வைக்கும் எனது பாடல்

மயங்க வைக்கும் எனது பாடல் மரணத்தின் ராகம்

நீ மறுபடியும் பிறந்து வந்தால்

மறைந்திடும் சோகம் மறைந்திடும் சோகம்.....

ஆண் : வருகிறாள் என் தேவதை

வழியில் எங்கும் பூ விதை

நெடிய வானம் கடலில் கானம்

நெஞ்சை அள்ளுதே

உன் நினைவு வந்து விழி சிவந்து

கதைகள் சொல்லுதே...

ஆண் : வருகிறாள் என் தேவதை......

Song information

Singer: S. P. Balasubramaniyam

Music by: V. S. Narasimhan

Lyrics by: Vaali

Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan

Explore this song