Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Varuga varuga

Thirumagalin mudhal magalae

Female Part

Nee vaazhga vaazhga

Kalai magalin thalai maganae

Male Part

Varuga varuga

Thaedi vandha selvamae

Female Part

Nee vaazhga vaazhga

Dheivam pola endrumae

Male Part

Varuga varuga

Thirumagalin mudhal magalae

Female Part

Nee vaazhga vaazhga

Kalai magalin thalai maganae

Male Part

Varuga varuga

Thaedi vandha selvamae

Female Part

Nee vaazhga vaazhga

Dheivam pola endrumae

Male Part

Varuga varuga

Thirumagalin mudhal magalae

Male Part

Thendral thanai thunaikkazhaithu

Mella mella adi eduthu

Innum konjam nerungi vandhaal podhum

Thendral thanai thunaikkazhaithu

Mella mella adi eduthu

Innum konjam nerungi vandhaal podhum

Female Part

Aa…aa…aaa aa

Thamizh mannil pirandhu vandha

Mangai endra kaaranathaal

Ennai vandhu thadukkudhaiyaa naanam

Thamizh mannil pirandhu vandha

Mangai endra kaaranathaal

Ennai vandhu thadukkudhaiyaa naanam

Male Part

Varuga varuga

Thirumagalin mudhal magalae

Male Part

Kaiyirandil unai anaithu

Kannirandil virundhu vaithu

Karpanaiyil midhappadhum

Or azhagu thaan

Kaiyirandil unai anaithu

Kannirandil virundhu vaithu

Karpanaiyil midhappadhum

Or azhagu thaan

Female Part

Aa…aaa…aaa…aa

Sembavazha idhazh vedithu

Sindhugindra malar edutthu

Saerthu vaithu koduppadhuvum

Azhagu thaan

Male Part

Varuga varuga

Thirumagalin mudhal magalae

Female Part

Nee vaazhga vaazhga

Kalai magalin thalai maganae

Male Part

Varuga varuga

Thaedi vandha selvamae

Female Part

Nee vaazhga vaazhga

Dheivam pola endrumae

Male Part

Varuga varuga

Thirumagalin mudhal magalae

Female Part

Aaa….aaa….aa….aaa…aa….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வருக வருக

திருமகளின் முதல் மகளே

பெண் : நீ வாழ்க வாழ்க

கலை மகனின் தலை மகனே

ஆண் : வருக வருக

தேடி வந்த செல்வமே

பெண் : நீ வாழ்க வாழ்க

தெய்வம் போல என்றுமே

ஆண் : வருக வருக

திருமகளின் முதல் மகளே

பெண் : நீ வாழ்க வாழ்க

கலை மகனின் தலை மகனே

ஆண் : வருக வருக

தேடி வந்த செல்வமே

பெண் : நீ வாழ்க வாழ்க

தெய்வம் போல என்றுமே

ஆண் : வருக வருக

திருமகளின் முதல் மகளே

ஆண் : தென்றல் தனை துணைக்கழைத்து

மெல்ல மெல்ல அடி எடுத்து

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்

தென்றல் தனை துணைக்கழைத்து

மெல்ல மெல்ல அடி எடுத்து

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்

பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ..

தமிழ் மண்ணில் பிறந்து வந்த

மங்கை என்ற காரணத்தால்

என்னை வந்து தடுக்குதய்யா நாணம்

தமிழ் மண்ணில் பிறந்து வந்த

மங்கை என்ற காரணத்தால்

என்னை வந்து தடுக்குதய்யா நாணம்

ஆண் : வருக வருக

திருமகளின் முதல் மகளே

ஆண் : கையிரண்டில் உனை அணைத்து

கண்ணிரண்டில் விருந்து வைத்து

கற்பனையில் மிதப்பதும்

ஓர் அழகுதான்

கையிரண்டில் உனை அணைத்து

கண்ணிரண்டில் விருந்து வைத்து

கற்பனையில் மிதப்பதும்

ஓர் அழகுதான்

பெண் : ஆ....ஆஅ....ஆ.....ஆ...

செம்பவழ இதழ் எடுத்து

சிந்துகின்ற மலர் எடுத்து

சேர்த்து வைத்து கொடுப்பதுவும்

உன் அழகுதான்

ஆண் : வருக வருக

திருமகளின் முதல் மகளே

பெண் : நீ வாழ்க வாழ்க

கலை மகனின் தலை மகனே

ஆண் : வருக வருக

தேடி வந்த செல்வமே

பெண் : நீ வாழ்க வாழ்க

தெய்வம் போல என்றுமே

ஆண் : வருக வருக

திருமகளின் முதல் மகளே

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thozhilali (1964) · Lyricist: Mayavanathan

Explore this song