Roman script

Varave Varaadha (Sad) Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,

Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by K.Rani and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : K.Rani and S. Janaki

Music by : G. Aswathama

Lyrics by : A. Maruthakasi

Female Part

Varave varaathaa magizhve tharaathaa

Vaazhvil unnai kaanum naal

En vaazhvil unnai kaanum naal

Varave varaathaa magizhve tharaathaa

Female Part

En manam ennum veenaiyai meetti

Iniththidum kaanam paadi kaatti

En manam ennum veenaiyai meetti

Iniththidum kaanam paadi kaatti

Female Part

Inbam thannai kaattidum un mugam

Kangal kaanaamal vaaduthe

En kangal kaanaamal vaaduthe

Female Part

Varave varaathaa magizhve tharaathaa

Vaazhvil unnai kaanum naal

En vaazhvil unnai kaanum naal

Female Part

Ganamum unnai maranthathum undo

Karunaamoorththi neeyae andro

Ganamum unnai maranthathum undo

Karunaamoorththi neeyae andro

Female Part

Kannmani thannai piriththathum nandro

Kangal kaanaamal vaaduthae

En kangal kaanaamal vaaduthae

Female Part

Varave varaathaa magizhve tharaathaa

Vaazhvil unnai kaanum naal

En vaazhvil unnai kaanum naal

Female Part

Kaalam ellaam kavalaithaanaa

Kanniyen aasai yaavum veenaa

Kaalam ellaam kavalaithaanaa

Kanniyen aasai yaavum veenaa

Female Part

Kadhal vaazhvae kanavuthaanaa

Kangal kaanaamal Vaaduthae

En kangal kaanaamal vaaduthae

Female Part

Varave varaathaa magizhve tharaathaa

Vaazhvil unnai kaanum naal

En vaazhvil unnai kaanum naal

தமிழ்

பாடகர்கள் : கே. ராணி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா

வாழ்வில் உன்னைக் காணும் நாள்

என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்

வரவே வராதா மகிழ்வே தராதா.....

பெண் : என் மனம் என்னும் வீணையை மீட்டி

இனித்திடும் கானம் பாடி காட்டி

என் மனம் என்னும் வீணையை மீட்டி

இனித்திடும் கானம் பாடி காட்டி

பெண் : இன்பம் தன்னை காட்டிடும் உன் முகம்

கண்கள் காணாமல் வாடுதே

என் கண்கள் காணாமல் வாடுதே....

பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா

வாழ்வில் உன்னைக் காணும் நாள்

என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்

பெண் : கணமும் உன்னை மறந்ததும் உண்டோ

கருணாமூர்த்தி நீயே அன்றோ

கணமும் உன்னை மறந்ததும் உண்டோ

கருணாமூர்த்தி நீயே அன்றோ

பெண் : கண்மணி தன்னை பிரித்ததும் நன்றோ

கண்கள் காணாமல் வாடுதே

என் கண்கள் காணாமல் வாடுதே.....

பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா

வாழ்வில் உன்னைக் காணும் நாள்

என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்

பெண் : காலம் எல்லாம் கவலை தானா

கன்னியென் ஆசை யாவும் வீணா

காலம் எல்லாம் கவலை தானா

கன்னியென் ஆசை யாவும் வீணா

பெண் : காதல் வாழ்வே கனவுதானா

கண்கள் காணாமல் வாடுதே

என் கண்கள் காணாமல் வாடுதே.....

பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா

வாழ்வில் உன்னைக் காணும் நாள்

என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்

Song information

Singers: K.Rani and S. Janaki

Music by: G. Aswathama

Lyrics by: A. Maruthakasi

Release information: From Deiva Balam (1959) · Singer: K.Rani and S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: G. Aswathama

Explore this song