Roman script
Varave Varaadha (Sad) Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji, Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by K.Rani and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : K.Rani and S. Janaki Music by : G. Aswathama Lyrics by : A. Maruthakasi Female Part Varave varaathaa magizhve tharaathaa Vaazhvil unnai kaanum naal En vaazhvil unnai kaanum naal Varave varaathaa magizhve tharaathaa Female Part En manam ennum veenaiyai meetti Iniththidum kaanam paadi kaatti En manam ennum veenaiyai meetti Iniththidum kaanam paadi kaatti Female Part Inbam thannai kaattidum un mugam Kangal kaanaamal vaaduthe En kangal kaanaamal vaaduthe Female Part Varave varaathaa magizhve tharaathaa Vaazhvil unnai kaanum naal En vaazhvil unnai kaanum naal Female Part Ganamum unnai maranthathum undo Karunaamoorththi neeyae andro Ganamum unnai maranthathum undo Karunaamoorththi neeyae andro Female Part Kannmani thannai piriththathum nandro Kangal kaanaamal vaaduthae En kangal kaanaamal vaaduthae Female Part Varave varaathaa magizhve tharaathaa Vaazhvil unnai kaanum naal En vaazhvil unnai kaanum naal Female Part Kaalam ellaam kavalaithaanaa Kanniyen aasai yaavum veenaa Kaalam ellaam kavalaithaanaa Kanniyen aasai yaavum veenaa Female Part Kadhal vaazhvae kanavuthaanaa Kangal kaanaamal Vaaduthae En kangal kaanaamal vaaduthae Female Part Varave varaathaa magizhve tharaathaa Vaazhvil unnai kaanum naal En vaazhvil unnai kaanum naal
தமிழ்
பாடகர்கள் : கே. ராணி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா வாழ்வில் உன்னைக் காணும் நாள் என் வாழ்வில் உன்னைக் காணும் நாள் வரவே வராதா மகிழ்வே தராதா..... பெண் : என் மனம் என்னும் வீணையை மீட்டி இனித்திடும் கானம் பாடி காட்டி என் மனம் என்னும் வீணையை மீட்டி இனித்திடும் கானம் பாடி காட்டி பெண் : இன்பம் தன்னை காட்டிடும் உன் முகம் கண்கள் காணாமல் வாடுதே என் கண்கள் காணாமல் வாடுதே.... பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா வாழ்வில் உன்னைக் காணும் நாள் என் வாழ்வில் உன்னைக் காணும் நாள் பெண் : கணமும் உன்னை மறந்ததும் உண்டோ கருணாமூர்த்தி நீயே அன்றோ கணமும் உன்னை மறந்ததும் உண்டோ கருணாமூர்த்தி நீயே அன்றோ பெண் : கண்மணி தன்னை பிரித்ததும் நன்றோ கண்கள் காணாமல் வாடுதே என் கண்கள் காணாமல் வாடுதே..... பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா வாழ்வில் உன்னைக் காணும் நாள் என் வாழ்வில் உன்னைக் காணும் நாள் பெண் : காலம் எல்லாம் கவலை தானா கன்னியென் ஆசை யாவும் வீணா காலம் எல்லாம் கவலை தானா கன்னியென் ஆசை யாவும் வீணா பெண் : காதல் வாழ்வே கனவுதானா கண்கள் காணாமல் வாடுதே என் கண்கள் காணாமல் வாடுதே..... பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா வாழ்வில் உன்னைக் காணும் நாள் என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
Song information
Singers: K.Rani and S. Janaki
Music by: G. Aswathama
Lyrics by: A. Maruthakasi
Release information: From Deiva Balam (1959) · Singer: K.Rani and S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: G. Aswathama
Explore this song
- Singer: K.Rani and S. Janaki
- Film / album: Deiva Balam
- Composer: G. Aswathama
- Lyricist: A. Maruthakasi