Roman script
Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Kadhai sollamalae murai thavaramale Saedhi poora thaamariyaamal naan arindhenae Saedhi poora thaamariyaamal naan arindhenae Female Part Kadhai sollamalae murai thavaramale Saedhi poora thaamariyaamal naan arindhenae Saedhi poora thaamariyaamal naan arindhenae Female Part Rendu kannodu kann serndha pinnae Rendu kannodu kann serndha pinnae Kandu kondene samarthaalae unnai Kandu kondene samarthaalae unnai Unmaiyai thavaradhu malarkannae Kumari karuthudanae pesudhae aiyaa Female Part Kadhai sollamalae murai thavaramale Saedhi poora thaamariyaamal naan arindhenae Saedhi poora thaamariyaamal naan arindhenae Female Part Nenjin ennangal ennendru nerae Nenjin ennangal ennendru nerae Un marmamdhannai naan sonnaal oo..raja Un marmamdhannai naan sonnaal enna thaanae Unmaiyai thavaradhu malarkannae Kumari karuthudanae pesudhae aiyaa Female Part Kadhai sollamalae murai thavaramale Saedhi poora thaamariyaamal naan arindhenae Saedhi poora thaamariyaamal naan arindhenae Female Part Indha ilamangai kannai paar nalla Indha ilamangai kannai paar nalla Undhan ullathil baynthevayillae Undhan ullathil baynthevayillae Unmaiyai thavaradhu malarkannae Kumari karuthudanae pesudhae aiyaa Female Part Kadhai sollamalae murai thavaramale Saedhi poora thaamariyaamal naan arindhenae Undhan ullathil baynthevayillae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.. சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.. சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே குமரி கருத்துடனே பேசுதே ஐயா..... பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.. சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே உன் மர்மந்தன்னை நான் சொன்னால் ஒ..ராஜா உன் மர்மந்தன்னை நான் சொன்னால் என்னதானே உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே குமரி கருத்துடனே பேசுதே ஐயா..... பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.. சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே குமரி கருத்துடனே பேசுதே ஐயா..... பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.. சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.
Song information
Singer: Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Magudam Katha Mangai (1957) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Magudam Katha Mangai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi