Roman script

Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female Part

Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female Part

Rendu kannodu kann serndha pinnae

Rendu kannodu kann serndha pinnae

Kandu kondene samarthaalae unnai

Kandu kondene samarthaalae unnai

Unmaiyai thavaradhu malarkannae

Kumari karuthudanae pesudhae aiyaa

Female Part

Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female Part

Nenjin ennangal ennendru nerae

Nenjin ennangal ennendru nerae

Un marmamdhannai naan sonnaal oo..raja

Un marmamdhannai naan sonnaal enna thaanae

Unmaiyai thavaradhu malarkannae

Kumari karuthudanae pesudhae aiyaa

Female Part

Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female Part

Indha ilamangai kannai paar nalla

Indha ilamangai kannai paar nalla

Undhan ullathil baynthevayillae

Undhan ullathil baynthevayillae

Unmaiyai thavaradhu malarkannae

Kumari karuthudanae pesudhae aiyaa

Female Part

Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Undhan ullathil baynthevayillae

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே

இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே

கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை

கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை

உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே

குமரி கருத்துடனே பேசுதே ஐயா.....

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே

நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே

உன் மர்மந்தன்னை நான் சொன்னால் ஒ..ராஜா

உன் மர்மந்தன்னை நான் சொன்னால் என்னதானே

உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே

குமரி கருத்துடனே பேசுதே ஐயா.....

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா

இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா

உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே

உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே

உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே

குமரி கருத்துடனே பேசுதே ஐயா.....

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..

சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

Song information

Singer: Jikki

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Magudam Katha Mangai (1957) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song