Roman script
Singer : Jikki
Music by : M. S. Vishwanathan and Ilayaraja
Female Part
Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu
Female Part
Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu
Female Part
Ooru sanam ellaarum irundhum
Isai dhaan endrum vaazhum
Manidha jaadhi paattondrinaal dhaan
Kavalai marakkum naalum
Female Part
Vanna vanna solleduthu
Ingu vandhadhu senthamizh paattu
Vaasam ulla malligai pol manam
Thandhadhu senthamizh paattu
Female Part
{Mozhigal vevvaeru
Paadal kondaalum
Inimai ondraanadhu
Thamizhar pan paattai
Koorum paattukku
Thamizhae kan pondradhu } (2)
Female Part
Moongil ilai modhi varum
Kaatrum isai dhaan tharaadho…
Moondru thamizh vaasamum
Naattu pura paadalil
Pudhup punal polae varaadho…
Female Part
Vanna vanna solleduthuIngu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu Female Part Aa…aa… aa…aa… Pillai engindra isaiyin thaai thandhai Yaaro yaar solluvaar Yaaraal eppodhu isai dhaan undaachchu Badhil dhaan yaar solluvaar Female Part Pillai engindra isaiyin thaai thandhai Yaaro yaar solluvaar Yaaraal eppodhu isai dhaan undaachchu Badhil dhaan yaar solluvaar Female Part Paayum nadhi moolam enna Paarppadhillai yaarum ennaalum Naanum indha bhoomiyil Neela nadhi polavae Nadandhiduven engaeyum…m…m…m Female Part Vanna vanna solleduthu Ingu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu Female Part Ooru sanam ellaarum irundhum Isai dhaan endrum vaazhum Manidha jaadhi paattondrinaal dhaan Kavalai marakkum naalum Female Part Vanna vanna solleduthu Ingu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu
தமிழ்
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா
பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
பெண் : ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை மறக்கும் நாளும்
பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
பெண் : {மொழிகள் வெவ்வேறு
பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக்
கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது} (2)
பெண் : மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசைதான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாட்டுப்புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ.....ஓ....
பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
பெண் : ஆ......ஆஅ......ஆ.....ஆ....
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு
பதில்தான் யார் சொல்லுவார்
பெண் : பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு
பதில்தான் யார் சொல்லுவார்
பெண் : பாயும் நதி மூலம் என்ன
பார்ப்பதில்லை யாரும் எந்நாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்...ம்...ம்...ம்
பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
பெண் : ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை மறக்கும் நாளும்
பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டுSong information
Singer: Jikki
Music by: M. S. Vishwanathan and Ilayaraja
Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Jikki
- Film / album: Senthamizh Paattu
- Composer: M. S. Vishwanathan and Ilayaraja