Roman script

Singer : Jikki

Music by : M. S. Vishwanathan and Ilayaraja

Female Part

Vanna vanna solleduthu

Ingu vandhadhu senthamizh paattu

Vaasam ulla malligai pol manam

Thandhadhu senthamizh paattu

Female Part

Vanna vanna solleduthu

Ingu vandhadhu senthamizh paattu

Vaasam ulla malligai pol manam

Thandhadhu senthamizh paattu

Female Part

Ooru sanam ellaarum irundhum

Isai dhaan endrum vaazhum

Manidha jaadhi paattondrinaal dhaan

Kavalai marakkum naalum

Female Part

Vanna vanna solleduthu

Ingu vandhadhu senthamizh paattu

Vaasam ulla malligai pol manam

Thandhadhu senthamizh paattu

Female Part

{Mozhigal vevvaeru

Paadal kondaalum

Inimai ondraanadhu

Thamizhar pan paattai

Koorum paattukku

Thamizhae kan pondradhu } (2)

Female Part

Moongil ilai modhi varum

Kaatrum isai dhaan tharaadho…

Moondru thamizh vaasamum

Naattu pura paadalil

Pudhup punal polae varaadho…

Female Part

Vanna vanna solleduthu

Ingu vandhadhu senthamizh paattu

Vaasam ulla malligai pol manam

Thandhadhu senthamizh paattu

Female Part

Aa…aa… aa…aa…

Pillai engindra isaiyin thaai thandhai

Yaaro yaar solluvaar

Yaaraal eppodhu isai dhaan undaachchu

Badhil dhaan yaar solluvaar

Female Part

Pillai engindra isaiyin thaai thandhai

Yaaro yaar solluvaar

Yaaraal eppodhu isai dhaan undaachchu

Badhil dhaan yaar solluvaar

Female Part

Paayum nadhi moolam enna

Paarppadhillai yaarum ennaalum

Naanum indha bhoomiyil

Neela nadhi polavae

Nadandhiduven engaeyum…m…m…m

Female Part

Vanna vanna solleduthu

Ingu vandhadhu senthamizh paattu

Vaasam ulla malligai pol manam

Thandhadhu senthamizh paattu

Female Part

Ooru sanam ellaarum irundhum

Isai dhaan endrum vaazhum

Manidha jaadhi paattondrinaal dhaan

Kavalai marakkum naalum

Female Part

Vanna vanna solleduthu

Ingu vandhadhu senthamizh paattu

Vaasam ulla malligai pol manam

Thandhadhu senthamizh paattu

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து

இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

வாசமுள்ள மல்லிகை போல் மணம்

தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து

இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

வாசமுள்ள மல்லிகை போல் மணம்

தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : ஊரு சனம் எல்லாரும் இருந்தும்

இசைதான் என்றும் வாழும்

மனித ஜாதி பாட்டொன்றினால்தான்

கவலை மறக்கும் நாளும்

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து

இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

வாசமுள்ள மல்லிகை போல் மணம்

தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : {மொழிகள் வெவ்வேறு

பாடல் கொண்டாலும்

இனிமை ஒன்றானது

தமிழர் பண்பாட்டைக்

கூறும் பாட்டுக்கு

தமிழே கண் போன்றது} (2)

பெண் : மூங்கிலிலை மோதி வரும்

காற்றும் இசைதான் தராதோ...

மூன்று தமிழ் வாசமும்

நாட்டுப்புறப் பாடலில்

புதுப் புனல் போலே வராதோ.....ஓ....

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து

இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

வாசமுள்ள மல்லிகை போல் மணம்

தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : ஆ......ஆஅ......ஆ.....ஆ....

பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை

யாரோ யார் சொல்லுவார்

யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு

பதில்தான் யார் சொல்லுவார்

பெண் : பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை

யாரோ யார் சொல்லுவார்

யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு

பதில்தான் யார் சொல்லுவார்

பெண் : பாயும் நதி மூலம் என்ன

பார்ப்பதில்லை யாரும் எந்நாளும்

நானும் இந்த பூமியில்

நீல நதி போலவே

நடந்திடுவேன் எங்கேயும்...ம்...ம்...ம்

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து

இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

வாசமுள்ள மல்லிகை போல் மணம்

தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண் : ஊரு சனம் எல்லாரும் இருந்தும்

இசைதான் என்றும் வாழும்

மனித ஜாதி பாட்டொன்றினால்தான்

கவலை மறக்கும் நாளும்

பெண் : வண்ண வண்ண சொல்லெடுத்து

இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

வாசமுள்ள மல்லிகை போல் மணம்

தந்தது செந்தமிழ்ப் பாட்டு

Song information

Singer: Jikki

Music by: M. S. Vishwanathan and Ilayaraja

Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali

Explore this song