Roman script
Vanna Tamizh Sornakili Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi. Singer : M. L. Vasanthakumari Music Director : K. V. Mahadevan Lyricist : Udumalai Narayanakavi Female Part Vanna tamizh sornakili Vaai thirandhaal Valluvan sol thellamudhai Mella mozhindhaal Female Part Vanna tamizh sornakili Vaai thirandhaal Valluvan sol thellamudhai Mella mozhindhaal Female Part Kannaladu paagumalar Kallai veruthaen Kannaladu paagumalar Kallai veruthaen Aval gaanarasa thaenai undu Gyaanam padaithen Gaanarasa thaenai undu Gyaanam padaithen Female Part Inba vanna tamizh sornakili Vaai thirandhaal Valluvan sol thellamudhai Mella mozhindhaal Female Part Mannum sevikkunavu illadhapodhu Mannum sevikkunavu illadhapodhu Sirithu vayittrukkum eeyapadum yenavodhum Ponneluthu yeduthanai puvi meedhu Ponneluthu yeduthanai puvi meedhu Konda kanni ezhil maradha kalaimaadhu Female Part Engal vanna tamizh sornakili Vaai thirandhaal Valluvan sol thellamudhai Mella mozhindhaal Female Part Kuzhalinidhu yaazhinidhu enbar thammakkal Mazhalai sol keladhaavar Endrae amazhdhinum iniyadhoru Pugalsol pon mozhiyai Amazhdhinum iniyadhoru Pugalsol pon mozhiyai Vazhangi vattardha valam pettraal Female Part Engal vanna tamizh sornakili Vaai thirandhaal Valluvan sol thellamudhai Mella mozhindhaal
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள் வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள்....... பெண் : வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள் வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள்....... பெண் : கன்னலடு பாகுமலர்க் கள்ளை வெறுத்தேன் கன்னலடு பாகுமலர்க் கள்ளை வெறுத்தேன் அவள் கானரசத் தேனையுண்டு ஞானம் படைத்தேன் கானரசத் தேனையுண்டு ஞானம் படைத்தேன் பெண் : இன்ப வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள் வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள்....... பெண் : மன்னும் செவிக்குணவு இல்லாதபோது மன்னும் செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் எனவோதும் பொன்னெழுத்து ஏடுதனை புவிமீது மன்னும் செவிக்குணவு இல்லாதபோது கொண்ட கன்னி எழில் மாறாத கலைமாது பெண் : எங்கள் வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள் வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள்....... பெண் : குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர் என்றே அமிழ்தினும் இனியதொரு புகழ்சால் பொன்மொழியை அமிழ்தினும் இனியதொரு புகழ்சால் பொன்மொழியை வழங்கி வற்றாத வளம் பெற்றாள் பெண் : எங்கள் வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள் வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள்.......
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Udumalai Narayanakavi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kaveriyin Kanavan