Roman script

Vanna Tamizh Sornakili Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi.

Singer : M. L. Vasanthakumari

Music Director : K. V. Mahadevan

Lyricist : Udumalai Narayanakavi

Female Part

Vanna tamizh sornakili

Vaai thirandhaal

Valluvan sol thellamudhai

Mella mozhindhaal

Female Part

Vanna tamizh sornakili

Vaai thirandhaal

Valluvan sol thellamudhai

Mella mozhindhaal

Female Part

Kannaladu paagumalar

Kallai veruthaen

Kannaladu paagumalar

Kallai veruthaen

Aval gaanarasa thaenai undu

Gyaanam padaithen

Gaanarasa thaenai undu

Gyaanam padaithen

Female Part

Inba vanna tamizh sornakili

Vaai thirandhaal

Valluvan sol thellamudhai

Mella mozhindhaal

Female Part

Mannum sevikkunavu illadhapodhu

Mannum sevikkunavu illadhapodhu

Sirithu vayittrukkum eeyapadum yenavodhum

Ponneluthu yeduthanai puvi meedhu

Ponneluthu yeduthanai puvi meedhu

Konda kanni ezhil maradha kalaimaadhu

Female Part

Engal vanna tamizh sornakili

Vaai thirandhaal

Valluvan sol thellamudhai

Mella mozhindhaal

Female Part

Kuzhalinidhu yaazhinidhu enbar thammakkal

Mazhalai sol keladhaavar

Endrae amazhdhinum iniyadhoru

Pugalsol pon mozhiyai

Amazhdhinum iniyadhoru

Pugalsol pon mozhiyai

Vazhangi vattardha valam pettraal

Female Part

Engal vanna tamizh sornakili

Vaai thirandhaal

Valluvan sol thellamudhai

Mella mozhindhaal

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி

வாய் திறந்தாள்

வள்ளுவன் சொல் தெள்ளமுதை

மெல்ல மொழிந்தாள்.......

பெண் : வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி

வாய் திறந்தாள்

வள்ளுவன் சொல் தெள்ளமுதை

மெல்ல மொழிந்தாள்.......

பெண் : கன்னலடு பாகுமலர்க்

கள்ளை வெறுத்தேன்

கன்னலடு பாகுமலர்க்

கள்ளை வெறுத்தேன்

அவள் கானரசத் தேனையுண்டு

ஞானம் படைத்தேன்

கானரசத் தேனையுண்டு

ஞானம் படைத்தேன்

பெண் : இன்ப வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி

வாய் திறந்தாள்

வள்ளுவன் சொல் தெள்ளமுதை

மெல்ல மொழிந்தாள்.......

பெண் : மன்னும் செவிக்குணவு இல்லாதபோது

மன்னும் செவிக்குணவு இல்லாதபோது

சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் எனவோதும்

பொன்னெழுத்து ஏடுதனை புவிமீது

மன்னும் செவிக்குணவு இல்லாதபோது

கொண்ட கன்னி எழில் மாறாத கலைமாது

பெண் : எங்கள் வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி

வாய் திறந்தாள்

வள்ளுவன் சொல் தெள்ளமுதை

மெல்ல மொழிந்தாள்.......

பெண் : குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலை சொல் கேளாதவர்

என்றே அமிழ்தினும் இனியதொரு

புகழ்சால் பொன்மொழியை

அமிழ்தினும் இனியதொரு

புகழ்சால் பொன்மொழியை

வழங்கி வற்றாத வளம் பெற்றாள்

பெண் : எங்கள் வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி

வாய் திறந்தாள்

வள்ளுவன் சொல் தெள்ளமுதை

மெல்ல மொழிந்தாள்.......

Song information

Singer: M. L. Vasanthakumari

Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Udumalai Narayanakavi · Music: K. V. Mahadevan

Explore this song