Roman script
Singer : T. S. Bhagavathy Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Female Part Vanna maedaiyil ennam polavae Vandhu nindravar yaaro Manjal kungumam maalai sandhanam Thandhu sendravar yaaro Female Part Vanna maedaiyil ennam polavae Vandhu nindravar yaaro Female Part Kangal kaanum mun ilaiya nenjilae Kanavu serndhavar yaaro Kanindhu vandhaval ezhai enbathaal Kadhavai moodi sendraaroo Female Part Kangal kaanum mun ilaiya nenjilae Kanavu serndhavar yaaro Kanindhu vandhaval ezhai enbathaal Kadhavai moodi sendraaroo Female Part Vanna maedaiyil ennam polavae Vandhu nindravar yaaro Female Part Ilamai naadiyil pudhiya vaarthaiyil Isaiyai serkka mattaaya Udhaya sooriyan kadhirgal polavae Oliyai veesa maattaaya Female Part Ilamai naadiyil pudhiya vaarthaiyil Isaiyai serkka mattaaya Udhaya sooriyan kadhirgal polavae Oliyai veesa maattaaya Female Part Vanna maedaiyil ennam polavae Vandhu nindravar yaaro Female Part Thoongum kaadhalil thuvalum paavaiyin Thuyilai neekka matttaayaa Yengum ullamae idhaya naadhanai Endrum kaana maattaayaa Female Part Thoongum kaadhalil thuvalum paavaiyin Thuyilai neekka matttaayaa Yengum ullamae idhaya naadhanai Endrum kaana maattaayaa Female Part Vanna maedaiyil ennam polavae Vandhu nindravar yaaro Manjal kungumam maalai sandhanam Thandhu sendravar yaaro
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே வந்து நின்றவர் யாரோ மஞ்சள் குங்குமம் மாலை சந்தனம் தந்து சென்றவர் யாரோ....... பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே வந்து நின்றவர் யாரோ பெண் : கண்கள் காணும் முன் இளைய நெஞ்சிலே கனவு சேர்த்தவர் யாரோ கனிந்து வந்தவள் ஏழை என்பதால் கதவை மூடிச் சென்றாரோ பெண் : கண்கள் காணும் முன் இளைய நெஞ்சிலே கனவு சேர்த்தவர் யாரோ கனிந்து வந்தவள் ஏழை என்பதால் கதவை மூடிச் சென்றாரோ பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே வந்து நின்றவர் யாரோ பெண் : இளமை நாடியில் புதிய வார்த்தையில் இசையைச் சேர்க்க மாட்டாயா உதயசூரியன் கதிர்கள் போலவே ஒளியை வீச மாட்டாயா..... பெண் : இளமை நாடியில் புதிய வார்த்தையில் இசையைச் சேர்க்க மாட்டாயா உதயசூரியன் கதிர்கள் போலவே ஒளியை வீச மாட்டாயா..... பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே வந்து நின்றவர் யாரோ பெண் : தூங்கும் காதலில் துவளும் பாவையின் துயிலை நீக்க மாட்டாயா ஏங்கும் உள்ளமே இதய நாதனை என்றும் காண மாட்டாயா....... பெண் : தூங்கும் காதலில் துவளும் பாவையின் துயிலை நீக்க மாட்டாயா ஏங்கும் உள்ளமே இதய நாதனை என்றும் காண மாட்டாயா....... பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே வந்து நின்றவர் யாரோ மஞ்சள் குங்குமம் மாலை சந்தனம் தந்து சென்றவர் யாரோ.......
Song information
Singer: T. S. Bhagavathy
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Orey Vazhi (1959) · Singer: T. S. Bhagavathy · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: T. S. Bhagavathy
- Film / album: Orey Vazhi
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan