Roman script

Singer : T. S. Bhagavathy

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female Part

Vanna maedaiyil ennam polavae

Vandhu nindravar yaaro

Manjal kungumam maalai sandhanam

Thandhu sendravar yaaro

Female Part

Vanna maedaiyil ennam polavae

Vandhu nindravar yaaro

Female Part

Kangal kaanum mun ilaiya nenjilae

Kanavu serndhavar yaaro

Kanindhu vandhaval ezhai enbathaal

Kadhavai moodi sendraaroo

Female Part

Kangal kaanum mun ilaiya nenjilae

Kanavu serndhavar yaaro

Kanindhu vandhaval ezhai enbathaal

Kadhavai moodi sendraaroo

Female Part

Vanna maedaiyil ennam polavae

Vandhu nindravar yaaro

Female Part

Ilamai naadiyil pudhiya vaarthaiyil

Isaiyai serkka mattaaya

Udhaya sooriyan kadhirgal polavae

Oliyai veesa maattaaya

Female Part

Ilamai naadiyil pudhiya vaarthaiyil

Isaiyai serkka mattaaya

Udhaya sooriyan kadhirgal polavae

Oliyai veesa maattaaya

Female Part

Vanna maedaiyil ennam polavae

Vandhu nindravar yaaro

Female Part

Thoongum kaadhalil thuvalum paavaiyin

Thuyilai neekka matttaayaa

Yengum ullamae idhaya naadhanai

Endrum kaana maattaayaa

Female Part

Thoongum kaadhalil thuvalum paavaiyin

Thuyilai neekka matttaayaa

Yengum ullamae idhaya naadhanai

Endrum kaana maattaayaa

Female Part

Vanna maedaiyil ennam polavae

Vandhu nindravar yaaro

Manjal kungumam maalai sandhanam

Thandhu sendravar yaaro

தமிழ்

பாடகி : டி. எஸ். பகவதி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே

வந்து நின்றவர் யாரோ

மஞ்சள் குங்குமம் மாலை சந்தனம்

தந்து சென்றவர் யாரோ.......

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே

வந்து நின்றவர் யாரோ

பெண் : கண்கள் காணும் முன் இளைய நெஞ்சிலே

கனவு சேர்த்தவர் யாரோ

கனிந்து வந்தவள் ஏழை என்பதால்

கதவை மூடிச் சென்றாரோ

பெண் : கண்கள் காணும் முன் இளைய நெஞ்சிலே

கனவு சேர்த்தவர் யாரோ

கனிந்து வந்தவள் ஏழை என்பதால்

கதவை மூடிச் சென்றாரோ

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே

வந்து நின்றவர் யாரோ

பெண் : இளமை நாடியில் புதிய வார்த்தையில்

இசையைச் சேர்க்க மாட்டாயா

உதயசூரியன் கதிர்கள் போலவே

ஒளியை வீச மாட்டாயா.....

பெண் : இளமை நாடியில் புதிய வார்த்தையில்

இசையைச் சேர்க்க மாட்டாயா

உதயசூரியன் கதிர்கள் போலவே

ஒளியை வீச மாட்டாயா.....

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே

வந்து நின்றவர் யாரோ

பெண் : தூங்கும் காதலில் துவளும் பாவையின்

துயிலை நீக்க மாட்டாயா

ஏங்கும் உள்ளமே இதய நாதனை

என்றும் காண மாட்டாயா.......

பெண் : தூங்கும் காதலில் துவளும் பாவையின்

துயிலை நீக்க மாட்டாயா

ஏங்கும் உள்ளமே இதய நாதனை

என்றும் காண மாட்டாயா.......

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே

வந்து நின்றவர் யாரோ

மஞ்சள் குங்குமம் மாலை சந்தனம்

தந்து சென்றவர் யாரோ.......

Song information

Singer: T. S. Bhagavathy

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Orey Vazhi (1959) · Singer: T. S. Bhagavathy · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song