Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Vanjikodi…..poovaanathu

Yaarai kettu aalaanathu

Vanjikodi…..poovaanathu

Yaarai kettu aalaanathu

Sogam vanthu thazhuvum ivalai

Pedhai nenjil dhinamum kavalai

Female Part

Vanjikodi….aa….ha….poovaanathu

Yaarai kettu aalaanathu

Female Part

Thevaigal theerkkavaa

Naan unnai naadinaen

Penmaiyin kaavalaai

Aan thunai thedinaen

Kai koduththaal…..kannagi naan

Kai viriththaal maathavithaan

Female Part

Poonkodikku thunaiyirunthaal

Vaeru pakkam saayaathu

Kaaverikku anaiyirunthaal

Vaeru thisai paayaathu

Maelaadai pookkal kandaal

Kaamak kangal thaalaathu

Female Part

Vanjikodi…aa….poovaanathu

Yaarai kettu aalaanathu

Sogam vanthu thazhuvum ivalai

Pedhai nenjil dhinamum kavalai

Female Part

Vanjikodi….haha….poovaanathu

Yaarai kettu aalaanathu

Female Part

Paadhaiyindri yaaththiraigal

Vidintha pinnnum aalaanathu

Female Part

Kalyaanam illamal

Kai serkka aalundu

Pon thegam theendaamal

Poochchooda yaarundu

Thaenunna vandu vanthaal

Kelvi ketkkum poovindru

Female Part

Vanjikodi…..poovaanathu

Yaarai kettu aalaanathu

Sogam vanthu thazhuvum ivalai

Pedhai nenjil dhinamum kavalai

Female Part

Vanjikodi….aa…haha….poovaanathu

Yaarai kettu aalaanathu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வஞ்சிக்கொடி.......பூவானது

யாரைக் கேட்டு ஆளானது

வஞ்சிக்கொடி.......பூவானது

யாரைக் கேட்டு ஆளானது

சோகம் வந்து தழுவும் இவளை

பேதை நெஞ்சில் தினமும் கவலை

பெண் : வஞ்சிக்கொடி... ஆ...ஹ...பூவானது

யாரைக் கேட்டு ஆளானது

பெண் : தேவைகள் தீர்க்கவா

நான் உன்னை நாடினேன்

பெண்மையின் காவலாய்

ஆண் துணை தேடினேன்

கைக் கொடுத்தால்......கண்ணகி நான்

கை விரித்தால் மாதவிதான்

பெண் : பூங்கொடிக்கு துணையிருந்தால்

வேறு பக்கம் சாயாது

காவிரிக்கு அணையிருந்தால்

வேறு திசை பாயாது

மேலாடை பூக்கள் கண்டால்

காமக் கண்கள் தாளாது

பெண் : வஞ்சிக்கொடி...ஆ......பூவானது

யாரைக் கேட்டு ஆளானது

சோகம் வந்து தழுவும் இவளை

பேதை நெஞ்சில் தினமும் கவலை

பெண் : வஞ்சிக்கொடி...ஹஹ...பூவானது

யாரைக் கேட்டு ஆளானது

பெண் : பாதையின்றி யாத்திரைகள்

விடிந்த பின்னும் ராத்திரிகள்

பெண் : கல்யாணம் இல்லாமல்

கைச்சேர்க்க ஆளுண்டு

பொன்தேகம் தீண்டாமல்

பூச்சூட யாருண்டு

தேனுண்ண வண்டு வந்தால்

கேள்வி கேட்கும் பூவின்று

பெண் : வஞ்சிக்கொடி.......பூவானது

யாரைக் கேட்டு ஆளானது

சோகம் வந்து தழுவும் இவளை

பேதை நெஞ்சில் தினமும் கவலை

பெண் : வஞ்சிக்கொடி... ஆ...ஹஹ...பூவானது

யாரைக் கேட்டு ஆளானது.....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Inimai Idho Idho (1983) · Lyricist: Vairamuthu

Explore this song