Roman script
Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : Shankar Ganesh Female Part Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae Male Part Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu Idhu pothum endru yaar sonnaathu Female Part Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae Male Part Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu Female : Idhu pothum endru yaar sonnaathu Male Part Ullangai thaenae un maeni thaanae Naan theendum pullaanguzhal Female : Nee theenda kandu santhosham kondu Pooppookkum pullaanguzhal Male Part Koduththaalum kuraiyaathu Female : Eduththaalum kuraiyaathu Male : Koduththaalum kuraiyaathu Female : Eduththaalum kuraiyaathu Male : Ilam poovin muththam idhamaana yuththam Female Part Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae Male Part Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu Female : Idhu pothum endru yaar sonnaathu Female Part En thegam yaavum yaenintha eeram Nee enna kaarkkaalamaa Male : Pani peiyum pothae nanaigindra maathae Mazhai peithaal poo thaangumaa Female Part Mazhaiyondrum thadaiyalla Male : Magarantham sumaiyalla Female : Mazhaiyondrum thadaiyalla Male : Magarantham sumaiyalla Female : Un aanmai enthan uyir saernthu alla Female Part Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae Male Part Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu Female : Idhu pothum endru yaar sonnaathu Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி அன்பின் ரசம் அள்ளிக்குடி ஏதேதோ செய்கின்றதே..... ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ் உந்தன் ஒலி சங்கத்தமிழ் பூமாரி பொழிகின்றதே...... பொல்லாத நாணம் போ என்றது இது போதும் என்று யார் சொன்னது பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி அன்பின் ரசம் அள்ளிக்குடி ஏதேதோ செய்கின்றதே..... ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ் உந்தன் ஒலி சங்கத்தமிழ் பூமாரி பொழிகின்றதே...... பொல்லாத நாணம் போ என்றது பெண் : இது போதும் என்று யார் சொன்னது ஆண் : உள்ளங்கை தேனே உன் மேனி தானே நான் தீண்டும் புல்லாங்குழல் பெண் : நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு பூப்பூக்கும் புல்லாங்குழல் ஆண் : கொடுத்தாலும் குறையாது பெண் : எடுத்தாலும் குறையாது ஆண் : கொடுத்தாலும் குறையாது பெண் : எடுத்தாலும் குறையாது ஆண் : இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம் பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி அன்பின் ரசம் அள்ளிக்குடி ஏதேதோ செய்கின்றதே..... ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ் உந்தன் ஒலி சங்கத்தமிழ் பூமாரி பொழிகின்றதே...... பொல்லாத நாணம் போ என்றது பெண் : இது போதும் என்று யார் சொன்னது பெண் : என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம் நீ என்ன கார்க்காலமா ஆண் : பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே மழை பெய்தால் பூ தாங்குமா பெண் : மழையொன்றும் தடையல்ல ஆண் : மகரந்தம் சுமையல்ல பெண் : மழையொன்றும் தடையல்ல ஆண் : மகரந்தம் சுமையல்ல பெண் : உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி அன்பின் ரசம் அள்ளிக்குடி ஏதேதோ செய்கின்றதே..... ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ் உந்தன் ஒலி சங்கத்தமிழ் பூமாரி பொழிகின்றதே...... பொல்லாத நாணம் போ என்றது பெண் : இது போதும் என்று யார் சொன்னது இருவர் : .................................
Song information
Singers: Vani Jayaram and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Shanthi Muhurtham (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram and P. Jayachandran
- Film / album: Shanthi Muhurtham
- Composer: Shankar Ganesh