Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male Part

Vanji chittu nenjai thottu

Ennai kollai kolla thulli vanthatho

Vanji chittu nenjai thottu

Ennai kollai kolla thulli vanthatho

Female Part

Innum kalyaanam aagaatha ponnu

Endrum ooraargal pollaatha kannu

Innum kalyaanam aagaatha ponnu

Endrum ooraargal pollaatha kannu

Enna leelai idhu en kannaa

Male Part

Vanji chittu nenjai thottu

Ennai kollai kolla thulli vanthatho…..

Female Part

Kannanai polae paththaavathaaram kondaayo

Kadhalil intha radhaiyai thedi vanthaayo

Kannanai polae paththaavathaaram kondaayo

Kadhalil intha radhaiyai thedi vanthaayo

Avadhaaram irandu en aadhaaram ondru

Thaaram neeyallavo en kannae…..

Male Part

Vanji chittu nenjai thottu

Ennai kollai kolla thulli vanthatho…..

Male Part

Thaavaniyodu aaduthu pattu paavaadai

Aavani maasam maalaiyai ketkum kann jaadai

Thaavaniyodu aaduthu pattu paavaadai

Aavani maasam maalaiyai ketkum kann jaadai

Female Part

Ooaarai kootti pon thaer ondrai pootti

Povom oorkolamaai en kannaa….

Male Part

Vanji chittu nenjai thottu

Ennai kollai kolla thulli vanthatho…..

Female Part

Mannavan un kural makkalin kuralaai ketkindren

Mannavan un kural makkalin kuralaai ketkindren

Un aadharavaaga aayiram kaigalai paarkkindren

Male Part

Ooraargal ellaam en uravaaga ennum

Ennam inithaanathu en kannae

Male Part

Vanji chittu

Female : Nenjai thottu

Male : Kollai kolla thulli vanthatho…..

Ennai kollai kolla thulli vanthatho…..

தமிழ்

பாடகி : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு

என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு

என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

பெண் : இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு

என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு

இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு

என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு

என்ன லீலை இது என் கண்ணா.......

ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு

என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

பெண் : கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ

காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ

கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ

காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ

அவதாரம் இரண்டு என் ஆதாரம் ஒன்று

தாரம் நீயல்லவோ என் கண்ணே......

பெண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு

என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

ஆண் : தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை

ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை

தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை

ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை

பெண் : ஊராரைக் கூட்டி பொன் தேர் ஒன்றை பூட்டி

போவோம் ஊர்கோலமாய் என் கண்ணா....

ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு

என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

பெண் : மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன்

மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன்

உன் ஆதரவாக ஆயிரம் கைகளை பார்க்கின்றேன்

ஆண் : ஊரார்கள் எல்லாம் என் உறவாக எண்ணும்

எண்ணம் இனிதானது என் கண்ணே.......

ஆண் : வஞ்சி சிட்டு

பெண் : நெஞ்சை தொட்டு

ஆண் : கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Pulamaipithan

Release information: From Makkal Kural (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar

Explore this song