Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Male Part Vanji chittu nenjai thottu Ennai kollai kolla thulli vanthatho Vanji chittu nenjai thottu Ennai kollai kolla thulli vanthatho Female Part Innum kalyaanam aagaatha ponnu Endrum ooraargal pollaatha kannu Innum kalyaanam aagaatha ponnu Endrum ooraargal pollaatha kannu Enna leelai idhu en kannaa Male Part Vanji chittu nenjai thottu Ennai kollai kolla thulli vanthatho….. Female Part Kannanai polae paththaavathaaram kondaayo Kadhalil intha radhaiyai thedi vanthaayo Kannanai polae paththaavathaaram kondaayo Kadhalil intha radhaiyai thedi vanthaayo Avadhaaram irandu en aadhaaram ondru Thaaram neeyallavo en kannae….. Male Part Vanji chittu nenjai thottu Ennai kollai kolla thulli vanthatho….. Male Part Thaavaniyodu aaduthu pattu paavaadai Aavani maasam maalaiyai ketkum kann jaadai Thaavaniyodu aaduthu pattu paavaadai Aavani maasam maalaiyai ketkum kann jaadai Female Part Ooaarai kootti pon thaer ondrai pootti Povom oorkolamaai en kannaa…. Male Part Vanji chittu nenjai thottu Ennai kollai kolla thulli vanthatho….. Female Part Mannavan un kural makkalin kuralaai ketkindren Mannavan un kural makkalin kuralaai ketkindren Un aadharavaaga aayiram kaigalai paarkkindren Male Part Ooraargal ellaam en uravaaga ennum Ennam inithaanathu en kannae Male Part Vanji chittu Female : Nenjai thottu Male : Kollai kolla thulli vanthatho….. Ennai kollai kolla thulli vanthatho…..
தமிழ்
பாடகி : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ..... வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ..... பெண் : இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு என்ன லீலை இது என் கண்ணா....... ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ..... பெண் : கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ அவதாரம் இரண்டு என் ஆதாரம் ஒன்று தாரம் நீயல்லவோ என் கண்ணே...... பெண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ..... ஆண் : தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை பெண் : ஊராரைக் கூட்டி பொன் தேர் ஒன்றை பூட்டி போவோம் ஊர்கோலமாய் என் கண்ணா.... ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ..... பெண் : மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன் மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன் உன் ஆதரவாக ஆயிரம் கைகளை பார்க்கின்றேன் ஆண் : ஊரார்கள் எல்லாம் என் உறவாக எண்ணும் எண்ணம் இனிதானது என் கண்ணே....... ஆண் : வஞ்சி சிட்டு பெண் : நெஞ்சை தொட்டு ஆண் : கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ..... என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Pulamaipithan
Release information: From Makkal Kural (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Makkal Kural
- Composer: V. Kumar
- Lyricist: Pulamaipithan