Roman script
Vanjamitho Vaanjaiyitho Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by Trichy Loganathan and M. L. Vasanthakumari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kanagasurabi. Singers : Trichy Loganathan and M. L. Vasanthakumari Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kanagasurabi Female Part Vanjamidho vaanjaiyidho Vandhavar nenjinil ennam yedho Vanjamidho vaanjaiyidho Vandhavar nenjinil ennam yedho Vanjamidho vaanjaiyidho Female Part Nalliravil oru kallanai pol Mella nuzhaindhadhum yaeno Nalliravil oru kallanai pol Mella nuzhaindhadhum yaeno Naan alli koduthathai thallivittae Kannil aavalai kattiyadhaeno Kannil aavalai kattiyadhaeno Vanjamidho vaanjaiyidho Male Part Vanjamidho vaanjaiyidho Mangaiyin nenjinil ennam yedho Vanjamidho vaanjaiyidho Male Part Theenguyil oru vaengaiyai pol Seeri vizhundhadhum yaeno Female : Vanjamidho vaanjaiyidho Vandhavar nenjinil ennam yedho Vanjamidho vaanjaiyidho Ennai thaedi aval thandhai odi vara kandu Moodi maraithathum yaeno Vanjamidho vaanjaiyidho Male Part Vizhiyil anbum mozhiyil analum Veesudhal kaadhal needhiyoo Vizhiyil anbum mozhiyil analum Veesudhal kaadhal needhiyoo Female Part Olindhae vandhu nenjil pugundhu Oodudhal aangal needhiyoo Olindhae vandhu nenjil pugundhu Oodudhal aangal needhiyoo Vanjamidho vaanjaiyidho Vandhavar nenjinil ennam yedho Vanjamidho vaanjaiyidho
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கனகசுரபி பெண் : வஞ்சமிதோ வாஞ்சையிதோ வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ வஞ்சமிதோ வாஞ்சையிதோ வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ வஞ்சமிதோ வாஞ்சையிதோ........ பெண் : நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல் மெள்ள நுழைந்ததும் ஏனோ நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல் மெள்ள நுழைந்ததும் ஏனோ நான் அள்ளிக் கொடுத்ததை தள்ளிவிட்டே கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ வஞ்சமிதோ வாஞ்சையிதோ ஆண் : வஞ்சமிதோ வாஞ்சையிதோ மங்கையின் நெஞ்சினில் எண்ணம் ஏதோ வஞ்சமிதோ வாஞ்சையிதோ... ஆண் : தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல் சீறி விழுந்ததும் ஏனோ தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல் சீறி விழுந்ததும் ஏனோ என்னைத் தேடி அவள் தந்தை ஓடி வரக் கண்டு மூடி மறைத்ததும் ஏனோ.. என்னை மூடி மறைத்ததும் ஏனோ.. வஞ்சமிதோ வாஞ்சையிதோ..... ஆண் : விழியில் அன்பும் மொழியில் அனலும் வீசுதல் காதல் நீதியோ விழியில் அன்பும் மொழியில் அனலும் வீசுதல் காதல் நீதியோ பெண் : ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து ஓடுதல் ஆண்கள் நீதியோ ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து ஓடுதல் ஆண்கள் நீதியோ வஞ்சமிதோ வாஞ்சையிதோ..... வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ வஞ்சமிதோ வாஞ்சையிதோ........
Song information
Singers: Trichy Loganathan and M. L. Vasanthakumari
Release information: From Vairamalai (1954) · Singer: Trichy Loganathan and M. L. Vasanthakumari · Lyricist: Kanagasurabi · Music: Vishwanathan- Ramamoorthy
Explore this song
- Singer: Trichy Loganathan and M. L. Vasanthakumari
- Film / album: Vairamalai