Roman script

Unnai Ennum Pothe Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kuyilan.

Singer : M. L. Vasanthakumari

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kuyilan

Female Part

Unnai ennum podhae

Ullam undhan meedhae

Thaniyaadha kaadhal kondae isai paadudhae

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female Part

Unnai ennum podhae

Ullam undhan meedhae

Thaniyaadha kaadhal kondae isai paadudhae

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female Part

Vaaghaana joraana maappillai kandenae

Maaradhu meelaadhu per anbu kondenae

Kaaranam yedhena kaanen naanumae

Kaaranam yedhena kaanen naanumae

Yedhyedho aasaithaanae thonudhae

Haa veenaana aasaiyaagha pomoo

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female Part

Thaenaaru polavae en vaazhnaalil vandheerae

Theeraadha peraaval thaan kondu thandheerae

Maanena en manam thulli aadudhae

Maanena en manam thulli aadudhae

Vaan meedhu kottai katta thonudhae

Haa veenaana kottaiyaagha pomoo

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female Part

Unnai ennum podhae

Ullam undhan meedhae

Thaniyaadha kaadhal kondae isai paadudhae

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : உன்னை எண்ணும் போதே

உள்ளம் உந்தன் மீதே

தணியாத காதல் கொண்டே இசை பாடுதே

என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே

நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் : உன்னை எண்ணும் போதே

உள்ளம் உந்தன் மீதே

தணியாத காதல் கொண்டே இசை பாடுதே

என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே

நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் : வாகான ஜோரான மாப்பிள்ளை கண்டேனே

மாறாது மீளாது பேரன்பு கொண்டேனே

காரணம் ஏதென காணேன் நானுமே

காரணம் ஏதென காணேன் நானுமே

ஏதேதோ ஆசைதானே தோணுதே

ஹா வீணான ஆசையாகப் போமோ......

என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே

நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் : தேனாறு போலவே என் வாழ்நாளில் வந்தீரே

தீராத பேராவல் தான் கொண்டு தந்தீரே

மானென என் மனம் துள்ளி ஆடுதே

மானென என் மனம் துள்ளி ஆடுதே

வான் மீது கோட்டை கட்டத் தோணுதே

ஹா வீணான கோட்டையாகப் போமோ.....

என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே

நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் : உன்னை எண்ணும் போதே

உள்ளம் உந்தன் மீதே

தணியாத காதல் கொண்டே இசை பாடுதே

என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே

நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

Song information

Singer: M. L. Vasanthakumari

Release information: From Vairamalai (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Kuyilan · Music: Vishwanathan- Ramamoorthy

Explore this song