Roman script

Vandhu Vandhu Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Jikki and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass.

Singer : Jikki

Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Ohh…ooooo..ooo..ooo..oo

Vandhu vandhu konjuvadhen vennilavae

Vandhu vandhu konjuvadhen vennilavae

Andharangam purindhaalae alli poove alli poove

Vandhu vandhu konjuvadhen vennilavae

Andharangam purindhaalae alli poove alli poove

Female Part

Andhakaara megam neengi

Azhagu jodhi veesuvadhaal

Andhakaara megam neengi

Azhagu jodhi veesuvadhaal

Amudhamaana solaiyilae

Kumudhamyengum velaiyile

Amudhamaana solaiyilae

Kumudhamyengum velaiyile

Kumudhamyengum velaiyile

Female Part

Vandhu vandhu

Konjuvadhen vennilavae

Andharangam purindhaalae

Alli poove alli poove

Female Part

Illarathin kaaviyamae

Inaiyilladha oviyamae..ae

Illarathin kaaviyamae

Inaiyilladha oviyamae

Valluvarum vaasuki pol

Valarum inba jeevithamae

Valluvarum vaasuki pol

Valarum inba jeevithamae

Valarum inba jeevithamae

Female Part

Vandhu vandhu

Konjuvadhen vennilavae

Andharangam purindhaalae

Alli poove alli poove

Female Part

Marumaiyilum inaipiriyaa

Urimai thandha ulaginilae

Marumaiyilum inaipiriyaa

Urimai thandha ulaginilae

Oru malaril iru manamaai

Ulavum inba iravinilae

Oru malaril iru manamaai

Ulavum inba iravinilae

Female Part

Karumanigal inimaiyaaga

Kavidhai paadum nerathilae

Karumanigal inimaiyaaga

Kavidhai paadum nerathilae

Maraimugamaai kalvanai pol

Maraiyaadhae aruginil vaa

Female Part

Vandhu vandhu

Konjuvadhen vennilavae

Andharangam purindhaalae

Alli poove alli poove

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : ஹோ ..ஓ.ஓ.ஹோ.ஓ.ஓ.

வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே

வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே

அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே

வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே

அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே

பெண் : அந்தகார மேகம் நீங்கி

அழகு ஜோதி வீசுவதால்

அந்தகார மேகம் நீங்கி

அழகு ஜோதி வீசுவதால்

அமுதமான சோலையிலே

குமுதமேங்கும் வேளையிலே

அமுதமான சோலையிலே

குமுதமேங்கும் வேளையிலே

குமுதமேங்கும் வேளையிலே

பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன்

வெண்ணிலாவே

அந்தரங்கம் புரிந்தாளே

அல்லி பூவே அல்லி பூவே

பெண் : இல்லறத்தின் காவியமே

இணையில்லாத ஓவியமே..ஏ

இல்லறத்தின் காவியமே

இணையில்லாத ஓவியமே..

வள்ளுவரும் வாசுகி போல்

வளரும் இன்ப ஜீவிதமே

வள்ளுவரும் வாசுகி போல்

வளரும் இன்ப ஜீவிதமே

வளரும் இன்ப ஜீவிதமே

பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன்

வெண்ணிலாவே

அந்தரங்கம் புரிந்தாளே

அல்லி பூவே அல்லி பூவே

பெண் : மறுமையிலும் இணைப்பிரியா

உரிமை தந்த உலகினிலே

மறுமையிலும் இணைப்பிரியா

உரிமை தந்த உலகினிலே

ஒரு மலரின் இரு மணமாய்

உலவும் இன்ப இரவினிலே

ஒரு மலரின் இரு மணமாய்

உலவும் இன்ப இரவினிலே

பெண் : கருமணிகள் இனிமையாக

கவிதை பாடும் நேரத்திலே

கருமணிகள் இனிமையாக

கவிதை பாடும் நேரத்திலே

மறைமுகமாய் கள்வனைப் போல்

மறையாதே அருகினில் வா

பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன்

வெண்ணிலாவே

அந்தரங்கம் புரிந்தாளே

அல்லி பூவே அல்லி பூவே

Song information

Singer: Jikki

Release information: From Pennin Perumai (1956) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: B. N. Rao, A. Rama Rao and Master Venu

Explore this song