Roman script
Valiya Vantha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “K. Jamunarani” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Female Part Kaikku vantha kaniyai vittu Kaayin melae aasaippattu Kaikku vantha kaniyai vittu Kaayin melae aasaippattu Kadaisi varai yaemaattramum kollaathae Kadaisi varai yaemaattramum kollaathae Female Part Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Female Part Ilamai murukku onakku innum koraiyala Edhiril irukkum ennai nallaa puriyalae
Ilamai murukku onakku innum koraiyala Edhiril irukkum ennai nallaa puriyalae Female Part Sirichchu pesum ponnukittae kobikkirae Sirichchu pesum ponnukittae kobikkirae Manasu theliyavillai aagaiyaalae yosikkirae Manasu theliyavillai aagaiyaalae yosikkirae…yae… Female Part Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Female Part Enakkum unakkum irukku yaega poruththamae Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae Enakkum unakkum irukku yaega poruththamae Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae Female Part Thanichchirukka kidaichcha intha samayaththilae Thanichchirukka kidaichcha intha samayaththilae Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae….yae Female Part Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே பெண் : கைக்கு வந்த கனியை விட்டு காயின் மேலே ஆசைப்பட்டு கைக்கு வந்த கனியை விட்டு காயின் மேலே ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே பெண் : இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே பெண் : சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே...ஏ... பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே பெண் : எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே பெண் : தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே...ஏ.... பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே
Song information
Singer: K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Aada Vantha Deivam (1960) · Singer: K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Aada Vantha Deivam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi