Roman script

Valiya Vantha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “K. Jamunarani” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singer : K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Vazhiya vantha seedeviyai thallaathae

Nee puliyai polae seeri paainthu thullaathae

Vazhiya vantha seedeviyai thallaathae

Nee puliyai polae seeri paainthu thullaathae

Female Part

Kaikku vantha kaniyai vittu

Kaayin melae aasaippattu

Kaikku vantha kaniyai vittu

Kaayin melae aasaippattu

Kadaisi varai yaemaattramum kollaathae

Kadaisi varai yaemaattramum kollaathae

Female Part

Vazhiya vantha seedeviyai thallaathae

Nee puliyai polae seeri paainthu thullaathae

Female Part

Ilamai murukku onakku innum koraiyala

Edhiril irukkum ennai nallaa puriyalae

Ilamai murukku onakku innum koraiyala

Edhiril irukkum ennai nallaa puriyalae

Female Part

Sirichchu pesum ponnukittae kobikkirae

Sirichchu pesum ponnukittae kobikkirae

Manasu theliyavillai aagaiyaalae yosikkirae

Manasu theliyavillai aagaiyaalae yosikkirae…yae…

Female Part

Vazhiya vantha seedeviyai thallaathae

Nee puliyai polae seeri paainthu thullaathae

Female Part

Enakkum unakkum irukku yaega poruththamae

Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae

Enakkum unakkum irukku yaega poruththamae

Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae

Female Part

Thanichchirukka kidaichcha intha samayaththilae

Thanichchirukka kidaichcha intha samayaththilae

Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae

Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae….yae

Female Part

Vazhiya vantha seedeviyai thallaathae

Nee puliyai polae seeri paainthu thullaathae

Vazhiya vantha seedeviyai thallaathae

Nee puliyai polae seeri paainthu thullaathae

தமிழ்

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி

பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே

நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

வழிய வந்த சீதேவியை தள்ளாதே

நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

பெண் : கைக்கு வந்த கனியை விட்டு

காயின் மேலே ஆசைப்பட்டு

கைக்கு வந்த கனியை விட்டு

காயின் மேலே ஆசைப்பட்டு

கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே

கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே

பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே

நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

பெண் : இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல

எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே

இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல

எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே

பெண் : சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே

சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே

மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே

மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே...ஏ...

பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே

நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

பெண் : எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே

அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே

எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே

அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே

பெண் : தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே

தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே

ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே

ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே...ஏ....

பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே

நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

வழிய வந்த சீதேவியை தள்ளாதே

நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

Song information

Singer: K. Jamunarani

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Aada Vantha Deivam (1960) · Singer: K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song