Roman script

Singer : Mano

Music by : Gangai Amaran

Male Part

Valarpirai enavae en vizhiyil

Valargindra azhagae

Thodarkadhai enavae en vazhiyil

Thodargindra nizhalae

Male Part

Pirivennum oru vaarthai yedhu

Iruvarin idaiyae

Nenjodu pootha neela poovae

Male Part

Valarpirai enavae en vizhiyil

Valargindra azhagae

Thodarkadhai enavae en vazhiyil

Thodargindra nizhalae

Male Part

Neenda kaalam neeyum naanum

Neengidaamal vazhalaam

Kaadhal veenai kaiyil yendhi

Gaanam paadalaam

Male Part

Vaa vaa nan thodum vasanai thaenae

Vaazhkai vaazhvadharkkae

Naan thaan en mana veetinil naalum

Yettrum pon vilakkae

Ennodu serndha jeevan neeyae

Male Part

Valarpirai enavae en vizhiyil

Valargindra azhagae

Thodarkadhai enavae en vazhiyil

Thodargindra nizhalae

Male Part

Aiyirandu maadham aanaal

Thottil paattu ketkalaam

Kai irandil pillai selvam

Vandhu seralaam

Male Part

Thaayae un madi thaangiya sei thaan

En pol aan maganaa

Naalum sindhanai oonjalil aadum

Un pol pon magala

Anbae en kaadhil koora vendum

Male Part

Valarpirai enavae en vizhiyil

Valargindra azhagae

Thodarkadhai enavae en vazhiyil

Thodargindra nizhalae

Male Part

Pirivennum oru vaarthai yedhu

Iruvarin idaiyae

Nenjodu pootha neela poovae

Male Part

Valarpirai enavae en vizhiyil

Valargindra azhagae

Thodarkadhai enavae en vazhiyil

Thodargindra nizhalae

தமிழ்

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்

வளர்கின்ற அழகே

தொடர்கதை எனவே என் வழியில்

தொடர்கின்ற நிழலே

ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது

இருவரின் இடையே

நெஞ்சோடு பூத்த நீலப் பூவே

ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்

வளர்கின்ற அழகே

தொடர்கதை எனவே என் வழியில்

தொடர்கின்ற நிழலே

ஆண் : நீண்ட காலம் நீயும் நானும்

நீங்கிடாமல் வாழலாம்

காதல் வீணை கையில் ஏந்தி

கானம் பாடலாம்

ஆண் : வா வா நான் தொடும் வாசனைத் தேனே

வாழ்க்கை வாழ்வதற்கே

நான்தான் என் மன வீட்டில் நாளும்

ஏற்றும் பொன் விளக்கே

என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே

ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்

வளர்கின்ற அழகே

தொடர்கதை எனவே என் வழியில்

தொடர்கின்ற நிழலே

ஆண் : ஐயிரண்டு மாதமானால்

தொட்டில் பாட்டு கேட்கலாம்

கையிரெண்டில் பிள்ளை செல்வம்

வந்து சேரலாம்

ஆண் : தாயே உன் மடி தாங்கிய சேய் தான்

என் போல் ஆண் மகனா

நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும்

உன் போல் பொன் மகளா

அன்பே என் காதில் கூற வேண்டும்

ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்

வளர்கின்ற அழகே

தொடர்கதை எனவே என் வழியில்

தொடர்கின்ற நிழலே

ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது

இருவரின் இடையே

நெஞ்சோடு பூத்த நீலப் பூவே

ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்

வளர்கின்ற அழகே

தொடர்கதை எனவே என் வழியில்

தொடர்கின்ற நிழலே

Song information

Singer: Mano

Music by: Gangai Amaran

Release information: From Rendum Rendum Anju (1988) · Singer: Mano · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song