Roman script

Valaipugum Podhe Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Pampatti Sithar.

Singer : T. M. Soundararajan

Music Director : G. Govindarajulu Naidu

Lyricist : Pampatti Sithar

Male Part

Valaipugum pothae thalai vaangum paambae

Mandalamittudal valai vanna paambae

Male Part

Valaipugum pothae thalai vaangum paambae

Mandalamittudal valai vanna paambae

Male Part

Thalaikkanji Nindridum saththiya paambae

Thalaikkanji Nindridum saththiya paambae

Thalaiyeduththae vilaiyaadu paambae

Aadu paambae vilaiyaadu paambae

Male Part

Kandavargal orukkaalum vindidaargal

Vindavargal orukkaalum kandidaarkal

Kandavargal orukkaalum vindidaargal

Vindavargal orukkaalum kandidaarkal

Male Part

Konda kolam ullavargal

Kon nilai kaanaar

Konda kolam ullavargal

Kon nilai kaanaar

Kooththaadi kooththaadi aadu paambae

Aadu paambae vilaiyaadu paambae

Male Part

Thanthiram solluvaar thammi ariyaae

Thani manthiram solluvaar porul ariyaar

Thanthiram solluvaar thammi ariyaae

Thani manthiram solluvaar porul ariyaar

Male Part

Manthiram jebippaarkal…aaa…aa..aa…

Manthiram jebippaarkal vatta veettinul

Manthiram jebippaarkal vatta veettinul

Mathilinai suttruvaar vaayil kaanaar

Aadu paambae vilaiyaadu paambae

Male Part

Antharam sendrumae ver pidungi

Arul enum nyaanaththaal undai saerththae

Antharam sendrumae ver pidungi

Arul enum nyaanaththaal undai saerththae

Male Part

Intha marunthinai thinbeeraagil

Intha marunthinai thinbeeraagil

Ini pirappu illai endru aadu paambae

Aadu paambae vilaiyaadu paambae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு

பாடலாசிரியர் : பாம்பாட்டி சித்தர்

ஆண் : வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே

மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே

ஆண் : வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே

மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே

ஆண் : தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே

தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே

தலையெடுத்தே விளையாடு பாம்பே....

ஆடு பாம்பே விளையாடு பாம்பே......

ஆண் : கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்கள்

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்கள்

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்கள்

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்கள்

ஆண் : கொண்ட கோலம் உள்ளவர்கள்

கோன் நிலை காணார்

கொண்ட கோலம் உள்ளவர்கள்

கோன் நிலை காணார்

கூத்தாடி கூத்தாடி ஆடு பாம்பே

ஆடு பாம்பே விளையாடு பாம்பே

ஆண் : தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரம் சொல்லுவார் பொருள் அறியார்

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரம் சொல்லுவார் பொருள் அறியார்

ஆண் : மந்திரம் ஜெபிப்பார்கள்...ஆஆஆஆ

மந்திரம் ஜெபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மந்திரம் ஜெபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினை சுற்றுவார் வாயில் காணார்

ஆடு பாம்பே விளையாடு பாம்பே

ஆண் : அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி

அருள் எனும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி

அருள் எனும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

ஆண் : இந்த மருந்தினைத் தின்பீராகில்

இந்த மருந்தினைத் தின்பீராகில்

இனிப் பிறப்பு இல்லை என்று ஆடு பாம்பே

ஆடு பாம்பே விளையாடு பாம்பே....

Song information

Singer: T. M. Soundararajan

Release information: From Kalvanin Kadhali -(1955) (1955) · Singer: T. M. Soundararajan · Lyricist: Pampatti Sithar · Music: G. Govindarajulu Naidu

Explore this song