Roman script
Valaipugum Podhe Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Pampatti Sithar. Singer : T. M. Soundararajan Music Director : G. Govindarajulu Naidu Lyricist : Pampatti Sithar Male Part Valaipugum pothae thalai vaangum paambae Mandalamittudal valai vanna paambae Male Part Valaipugum pothae thalai vaangum paambae Mandalamittudal valai vanna paambae Male Part Thalaikkanji Nindridum saththiya paambae Thalaikkanji Nindridum saththiya paambae Thalaiyeduththae vilaiyaadu paambae Aadu paambae vilaiyaadu paambae Male Part Kandavargal orukkaalum vindidaargal Vindavargal orukkaalum kandidaarkal Kandavargal orukkaalum vindidaargal Vindavargal orukkaalum kandidaarkal Male Part Konda kolam ullavargal Kon nilai kaanaar Konda kolam ullavargal Kon nilai kaanaar Kooththaadi kooththaadi aadu paambae Aadu paambae vilaiyaadu paambae Male Part Thanthiram solluvaar thammi ariyaae Thani manthiram solluvaar porul ariyaar Thanthiram solluvaar thammi ariyaae Thani manthiram solluvaar porul ariyaar Male Part Manthiram jebippaarkal…aaa…aa..aa… Manthiram jebippaarkal vatta veettinul Manthiram jebippaarkal vatta veettinul Mathilinai suttruvaar vaayil kaanaar Aadu paambae vilaiyaadu paambae Male Part Antharam sendrumae ver pidungi Arul enum nyaanaththaal undai saerththae Antharam sendrumae ver pidungi Arul enum nyaanaththaal undai saerththae Male Part Intha marunthinai thinbeeraagil Intha marunthinai thinbeeraagil Ini pirappu illai endru aadu paambae Aadu paambae vilaiyaadu paambae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு பாடலாசிரியர் : பாம்பாட்டி சித்தர் ஆண் : வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே ஆண் : வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே ஆண் : தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே தலையெடுத்தே விளையாடு பாம்பே.... ஆடு பாம்பே விளையாடு பாம்பே...... ஆண் : கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்கள் விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்கள் கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்கள் விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்கள் ஆண் : கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் கூத்தாடி கூத்தாடி ஆடு பாம்பே ஆடு பாம்பே விளையாடு பாம்பே ஆண் : தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார் தனி மந்திரம் சொல்லுவார் பொருள் அறியார் தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார் தனி மந்திரம் சொல்லுவார் பொருள் அறியார் ஆண் : மந்திரம் ஜெபிப்பார்கள்...ஆஆஆஆ மந்திரம் ஜெபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மந்திரம் ஜெபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் ஆடு பாம்பே விளையாடு பாம்பே ஆண் : அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் எனும் ஞானத்தால் உண்டை சேர்த்தே அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் எனும் ஞானத்தால் உண்டை சேர்த்தே ஆண் : இந்த மருந்தினைத் தின்பீராகில் இந்த மருந்தினைத் தின்பீராகில் இனிப் பிறப்பு இல்லை என்று ஆடு பாம்பே ஆடு பாம்பே விளையாடு பாம்பே....
Song information
Singer: T. M. Soundararajan
Release information: From Kalvanin Kadhali -(1955) (1955) · Singer: T. M. Soundararajan · Lyricist: Pampatti Sithar · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kalvanin Kadhali -(1955)