Roman script

Singers :  C. S. Jayaraman and P. Leela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Vaigai perugi vara

Vanna manal oorndhu vara

Oori vantha thanniyilae

Otti vantha katti muthu

Oori vantha thanniyilae

Otti vantha katti muthu

Male Part

Haa…aaa….aaa….haa…aaa…

Haa….aaa….aaaa….aaa…haaa….aaa

Female Part

Vaigai perugi vara

Vanna manal oorndhu vara

Oori vantha thanniyilae

Otti vantha katti muthu

Male Part

Kai amarthi annam ittu

Kaanikkai nooru veikkum

Kai amarthi annam ittu

Kaanikkai nooru veikkum

Nenjamarthi aithai aval

Eendredutha nithalamoo

Nenjamarthi aithai aval

Eendredutha nithalamoo

Inaar thiru magalo

Female : Amman marumagalo

Male : Thanathaai vilaiyaadum

Tamilo annakiliyoo

Female Part

Hoo ooo oo

Vaigai perugi vara

Vanna manal oorndhu vara

Oori vantha thanniyilae

Otti vantha katti muthu

Female Part

Haa…aaa….aaa….haa…aaa…

Haa….aaa….aaaa….aaa…haaa….aaa

Haa….aaa….aaaa….aaa…haaa….aaa

Female Part

Parathi magal irukka

Manam pola uravu irukka

Parathi magal irukka

Manam pola uravu irukka

Kurathi magalai enni

Kuruvedam poondavaroo

Kurathi magalai enni

Kuruvedam poondavaroo

Male Part

Poluthaal adi alanthu

Poo pottu naal alanthu

Poluthaal adi alanthu

Poo pottu naal alanthu

Thaali katta kaathirukkum

Kaaviyidam santhegamo

Thaali katta kaathirukkum

Kaaviyidam santhegamo

Male Part

Engo piranthirunthom

Female : Ingae kalanthu vittom

Both : Oru naal manam mudippom

Thiru naal aninthiruppom

Female Part

Haa…aaa….aaa….haa…aaa…

Male : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa

Both : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa

Haa….aaa….aaaa….aaa…haaa….aaa

Both : Vaigai perugi vara

Vanna manal oorndhu vara

Oori vantha thanniyilae

Otti vantha katti muthu

Oori vantha thanniyilae

Otti vantha katti muthu

தமிழ்

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி.லீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : வைகை பெருகி வர

வண்ண மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்தோ

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்தோ

ஆண் : ஹா....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ...

ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...

பெண் : வைகை பெருகி வர

வண்ண மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்தோ

ஆண் : கை அமர்த்தி அன்னம் இட்டு

காணிக்கை நூறு வைக்கும்

கை அமர்த்தி அன்னம் இட்டு

காணிக்கை நூறு வைக்கும்

நெஞ்சமர்த்தி அய்த்தை அவள்

ஈன்றெடுத்த நிதலமோ

நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள்

ஈன்றெடுத்த நிதலமோ

இன்னார் திரு மகளோ

பெண் : அம்மான் மருமகளோ

ஆண் : தனதாய் விளையாடும்

தமிழோ அன்னகிளியோ

பெண் : ஹோ ஓஒ ஓ

வைகை பெருகி வர

வண்ண மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்தோ

பெண் : ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ

ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ

ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ

பெண் : பரத்தி மகள் இருக்க

மனம் போல உறவு இருக்க

பரத்தி மகள் இருக்க

மனம் போல உறவு இருக்க

குறத்தி மகளை எண்ணி

குருவேதம் பூண்டவரோ

குறத்தி மகளை எண்ணி

குருவேதம் பூண்டவரோ

ஆண் : பொழுதால் அடி அளந்து

பூ போட்டு நாள் அளந்து

பொழுதால் அடி அளந்து

பூ போட்டு நாள் அளந்து

தாலி கட்ட காத்திருக்கும்

காவியிடம் சந்தேகமோ

தாலி கட்ட காத்திருக்கும்

காவியிடம் சந்தேகமோ

ஆண் : எங்கோ பிறந்திருந்தோம்

பெண் : இங்கே கலந்து விட்டோம்

இருவர் : ஒரு நாள் மனம் முடிப்போம்

திருநாள் அனைந்திருப்போம்

பெண் : ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ

ஆண் : ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...

இருவர் : ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...

ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...

பெண் : வைகை பெருகி வர

வண்ண மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்தே

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்தே

Song information

Singers: C. S. Jayaraman and P. Leela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan

Explore this song