Roman script
Singers : C. S. Jayaraman and P. Leela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Oori vantha thanniyilae Otti vantha katti muthu Male Part Haa…aaa….aaa….haa…aaa… Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Female Part Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Male Part Kai amarthi annam ittu Kaanikkai nooru veikkum Kai amarthi annam ittu Kaanikkai nooru veikkum Nenjamarthi aithai aval Eendredutha nithalamoo Nenjamarthi aithai aval Eendredutha nithalamoo Inaar thiru magalo Female : Amman marumagalo Male : Thanathaai vilaiyaadum Tamilo annakiliyoo Female Part Hoo ooo oo Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Female Part Haa…aaa….aaa….haa…aaa… Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Female Part Parathi magal irukka Manam pola uravu irukka Parathi magal irukka Manam pola uravu irukka Kurathi magalai enni Kuruvedam poondavaroo Kurathi magalai enni Kuruvedam poondavaroo Male Part Poluthaal adi alanthu Poo pottu naal alanthu Poluthaal adi alanthu Poo pottu naal alanthu Thaali katta kaathirukkum Kaaviyidam santhegamo Thaali katta kaathirukkum Kaaviyidam santhegamo Male Part Engo piranthirunthom Female : Ingae kalanthu vittom Both : Oru naal manam mudippom Thiru naal aninthiruppom Female Part Haa…aaa….aaa….haa…aaa… Male : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Both : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Both : Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Oori vantha thanniyilae Otti vantha katti muthu
தமிழ்
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி.லீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஆண் : ஹா....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ... ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ... பெண் : வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஆண் : கை அமர்த்தி அன்னம் இட்டு காணிக்கை நூறு வைக்கும் கை அமர்த்தி அன்னம் இட்டு காணிக்கை நூறு வைக்கும் நெஞ்சமர்த்தி அய்த்தை அவள் ஈன்றெடுத்த நிதலமோ நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள் ஈன்றெடுத்த நிதலமோ இன்னார் திரு மகளோ பெண் : அம்மான் மருமகளோ ஆண் : தனதாய் விளையாடும் தமிழோ அன்னகிளியோ பெண் : ஹோ ஓஒ ஓ வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ பெண் : ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ பெண் : பரத்தி மகள் இருக்க மனம் போல உறவு இருக்க பரத்தி மகள் இருக்க மனம் போல உறவு இருக்க குறத்தி மகளை எண்ணி குருவேதம் பூண்டவரோ குறத்தி மகளை எண்ணி குருவேதம் பூண்டவரோ ஆண் : பொழுதால் அடி அளந்து பூ போட்டு நாள் அளந்து பொழுதால் அடி அளந்து பூ போட்டு நாள் அளந்து தாலி கட்ட காத்திருக்கும் காவியிடம் சந்தேகமோ தாலி கட்ட காத்திருக்கும் காவியிடம் சந்தேகமோ ஆண் : எங்கோ பிறந்திருந்தோம் பெண் : இங்கே கலந்து விட்டோம் இருவர் : ஒரு நாள் மனம் முடிப்போம் திருநாள் அனைந்திருப்போம் பெண் : ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ ஆண் : ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ... இருவர் : ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ... ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ... பெண் : வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தே ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தே
Song information
Singers: C. S. Jayaraman and P. Leela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: C. S. Jayaraman and P. Leela
- Film / album: Sivagangai Seemai
- Composer: Vishwanathan-Ramamoorthy