Roman script
Singers : Hariharan and K.S. Chithra
Music by : Bharathwaj
{ Male : Vaanum mannum katti kondadhae
Mannil neelam otti kondadhae
Female Part
Oru moongil kaaderiya siru pori ondru podhum
Andha pori indru thondriyadhae .. ae
Male Part
Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai
Adhu posukendru poothidudhae
Female Part
Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
Ini yennenna nerndhidumo … ooo } (2)
Male Part
Nyaayama idhu paavama endru solla yarum ingu illai
Female Part
Mounamae mozhiyanadhaal ada
Baasai yenbadhoru thollai
Aduthondru thondravillai
Male Part
Ah ah ah ah vennila neer aatrilae
Yendru vizhundhu paarthavargal illai
Female Part
Vennila thanga thetrilae
Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii
Male Part
Pirakum mottugal thedhi paarpadhuvum illai
Female Part
Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai
Male Part
Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
Ini yennenna nerndhidumo
Female Part
Yevvidam mazhai thoovalaam yendru
Megam yosipadhu undo
Jaadhagam suba yogangal kandu
Kaadhal kooduvadhu undo
Unarchiku paadhai undo … oo
Male Part
Vidhiyinum kaadhal valiyadhu idhil
Veru vaatham ondru undo
Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo
Kanavuku veli undo … oo
Female Part
Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai
Male Part
Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai
Female Part
Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
Ini yennenna nerndhidumo … oo
Male Part
Vaanum mannum katti kondadhae
Female Part
Mannil neelam otti kondadhaeதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : பரத்வாஜ்
ஆண் : { வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்
கொண்டதே
பெண் : ஒரு மூங்கில்
காடெறிய சிறு பொறி
ஒன்று போதும் அந்த
பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம்
பார்ப்பதில்லை அது
இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று
பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ } (2)
ஆண் : நியாயமா இது
பாவமா என்று சொல்ல
யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே
மொழியானதால் அட
பாஷை என்பதொரு
தொல்லை அடுத்தொன்று
தோன்றவில்லை
ஆண் : ஆ ஆ... வெண்ணிலா
நீராற்றிலே என்றும் வீழ்ந்து
பார்த்தவர்கள் இல்லை
பெண் : வெண்ணிலா
தங்க சேற்றிலே இன்று
வீழ்ந்து போனதொரு
தொல்லை இலக்கணம்
பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும்
மொட்டுகள் தேதி
பார்ப்பதுவும் இல்லை
பெண் : ஆ ஆ உறவு
மாறலாம் உந்தன்
கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
பெண் : எவ்விடம் மழை
தூவலாம் என்று மேகம்
யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள்
கண்டு காதல் கூடுவது
உண்டோ உணர்ச்சிக்கு
பாதை உண்டோ
ஆண் : விதியினும்
காதல் வலியது இதில்
வேறு வாதம் ஒன்று
உண்டோ காதலின் திசை
ஆயிரம் அது கண்டு
சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம்
சொல்லுவதை காதல்
கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆ ஆ ....ஆசை
என்ற நதி அணையில்
நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
ஆண் : வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
பெண் : மண்ணில் நீலம்
ஒட்டிக் கொண்டதேSong information
Singers: Hariharan and K.S. Chithra
Music by: Bharathwaj
Release information: From Kaadhal Mannan (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and K.S. Chithra
- Film / album: Kaadhal Mannan
- Composer: Bharathwaj