Roman script

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Anjali

Music by : Vijaya Bhaskar

Male Part

Vaanukku thandhai yevano

Mannukku moolam yevano

Yaavukkum avanae ellai

Avanukkum thandhai illai

Allaa petra pillai thaanae yaarum

Allaa petra pillai thaanae yaarum

Female Part

Laa ilaahaa illallaahu

Muhammadhur rasoolullaahi

Laa ilaahaa illallaahu

Muhammadhur rasoolullaahi

Male Part

Vaanukku thandhai yevano

Mannukku moolam yevano

Yaavukkum avanae ellai

Avanukkum thandhai illai

Allaa petra pillai thaanae yaarum

Allaa petra pillai thaanae yaarum

Male Part

Nabigal perumaan

Mecca vittu madheenaa

Nadandhu patta thunbam

Namakkellaam varumaa

Andha naalai ninaikkattum nenjam

Aayiram tharam solven

Nam thunbam konjam

Avanukku munnaal ingu ellorum mandhai

Male Part

Anaadhi yaarum illai

Avanae thaan thandhai

Anaadhi yaarum illai

Avanae thaan thandhai

Female Part

Laa ilaahaa illallaahu

Muhammadhur rasoolullaahi

Laa ilaahaa illallaahu

Muhammadhur rasoolullaahi

Male Part

Vaanukku thandhai yevano

Mannukku moolam yevano

Yaavukkum avanae ellai

Avanukkum thandhai illai

Allaa petra pillai thaanae yaarum

Allaa petra pillai thaanae yaarum

Male Part

Kovil kandu sollu undhan kavalai

Pogindra vazhi engum

Kaathu nirkkum siluvai

Vaanil moondraam pirai varum podhu

Vaasalil thundai ittu thiru quraan odhu

Thuyarathai angae sonnaal sugamagum sindhai

Male Part

Anaadhi yaarum illai

Avanae thaan thandhai

Anaadhi yaarum illai

Avanae thaan thandhai

Female Part

Laa ilaahaa illallaahu

Muhammadhur rasoolullaahi

Laa ilaahaa illallaahu

Muhammadhur rasoolullaahi

Male Part

Vaanukku thandhai yevano

Mannukku moolam yevano

Yaavukkum avanae ellai

Avanukkum thandhai illai

Allaa petra pillai thaanae yaarum

Allaa petra pillai thaanae yaarum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

பெண் : லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

ஆண் : நபிகள் பெருமான்

மெக்கா விட்டு மதீனா

நடந்து பட்ட துன்பம்

நமக்கெல்லாம் வருமா

அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்

ஆயிரம் தரம் சொல்வேன்

நம் துன்பம் கொஞ்சம்

அவனுக்கு முன்னால்

இங்கு எல்லோரும் மந்தை

ஆண் : அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை

அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை

பெண் : லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

ஆண் : கோவில் கண்டு சொல்லு

உந்தன் கவலை

போகின்ற வழியெங்கும்

காத்து நிற்கும் சிலுவை

வானில் மூன்றாம் பிறை வரும் போது

வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது

துயரத்தை அங்கே சொன்னால்

சுகமாகும் சிந்தை

ஆண் : அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை

அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை

பெண் : லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and L. R. Anjali

Music by: Vijaya Bhaskar

Release information: From Aadu Puli Aattam (1977) · Lyricist: Kannadasan

Explore this song