Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Anjali Music by : Vijaya Bhaskar Male Part Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum Female Part Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Male Part Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum Male Part Nabigal perumaan Mecca vittu madheenaa Nadandhu patta thunbam Namakkellaam varumaa Andha naalai ninaikkattum nenjam Aayiram tharam solven Nam thunbam konjam Avanukku munnaal ingu ellorum mandhai Male Part Anaadhi yaarum illai Avanae thaan thandhai Anaadhi yaarum illai Avanae thaan thandhai Female Part Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Male Part Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum Male Part Kovil kandu sollu undhan kavalai Pogindra vazhi engum Kaathu nirkkum siluvai Vaanil moondraam pirai varum podhu Vaasalil thundai ittu thiru quraan odhu Thuyarathai angae sonnaal sugamagum sindhai Male Part Anaadhi yaarum illai Avanae thaan thandhai Anaadhi yaarum illai Avanae thaan thandhai Female Part Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Male Part Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் பெண் : லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் ஆண் : நபிகள் பெருமான் மெக்கா விட்டு மதீனா நடந்து பட்ட துன்பம் நமக்கெல்லாம் வருமா அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம் ஆயிரம் தரம் சொல்வேன் நம் துன்பம் கொஞ்சம் அவனுக்கு முன்னால் இங்கு எல்லோரும் மந்தை ஆண் : அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை பெண் : லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் ஆண் : கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை வானில் மூன்றாம் பிறை வரும் போது வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது துயரத்தை அங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை ஆண் : அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை பெண் : லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Anjali
Music by: Vijaya Bhaskar
Release information: From Aadu Puli Aattam (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Anjali
- Film / album: Aadu Puli Aattam
- Composer: Vijaya Bhaskar