Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by : Vijaya Bhaskar
Female Part
Aahhaaa aaaa aaaaa
Aaaaa aaaaa aaaa aaaaa
Female Part
Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna sedhiyai
Undhan ninaivil niruthi vaa
Male Part
Anbu deviyae endhan aaviyae
Undhan kannukkul aada vaa
Artha raathiri sonna sedhiyai
Nenjin mandrathil koora vaa
Female Part
{Kalyaana sorgathin
Radham vandhadhu
Kanneeril nee sonna
Kadhai vandhadhu} (2)
Male Part
Pon vanna megangal
Per sonnadhaa
Poomaalai naan soodum
Naal vandhadhaa
Male Part
Naan neeyandro
Nee naanandro
Female Part
Enadhu mayakkam
Thelindhadho……..
Female Part
Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Male : Artha raathiri sonna sedhiyai
Nenjin mandrathil koora vaa
Female Part
{Kaanaadha thunai kaana
Vandhadhu iravu
Kaiyodu kai serkka
Vandhadhu uravu} (2)
Male Part
Chandhiran ingu saatchi undu
Sangamamaagum kaatchi undu
Female Part
Poo manjamae
Vaa nenjamae
Male Part
Pudhiya ulagam pirandhadhu
Female : Pazhaiya kanavu maraindhadhu
Female Part
Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna sedhiyai
Undhan ninaivil niruthi vaa
Male Part
Anbu deviyae endhan aaviyae
Undhan kannukkul aada vaa
Artha raathiri sonna sedhiyai
Nenjin mandrathil koora vaaதமிழ்
பாடகி : வாணி ஜெயராம்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
பெண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
உந்தன் நினைவில்
நிறுத்தி வா
ஆண் : அன்பு தேவியே
எந்தன் ஆவியே உந்தன்
கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன
சேதியை நெஞ்சின்
மன்றத்தில் கூற வா
பெண் : { கல்யாண
சொர்க்கத்தின் ரதம்
வந்தது கண்ணீரில்
நீ சொன்ன கதை
வந்தது } (2)
ஆண் : பொன் வண்ண
மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள்
வந்ததா
ஆண் : நான் நீயன்றோ
நீ நான்அன்றோ
பெண் : எனது மயக்கம்
தெளிந்ததோ
பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா
ஆண் : அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில்
கூற வா
பெண் : { காணாத துணை
காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க
வந்தது உறவு } (2)
ஆண் : சந்திரன் இங்கு
சாட்சியுண்டு சங்கமமாகும்
காட்சியுண்டு
பெண் : பூ மஞ்சமே
வா நெஞ்சமே
ஆண் : புதிய
உலகம் பிறந்தது
பெண் : பழைய
கனவு மறைந்தது
பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
உந்தன் நினைவில்
நிறுத்தி வா
ஆண் : அன்பு தேவியே
எந்தன் ஆவியே உந்தன்
கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன
சேதியை நெஞ்சின்
மன்றத்தில் கூற வாSong information
Singers: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Vijaya Bhaskar
Release information: From Engamma Sabatham (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Vani Jayaram
- Film / album: Engamma Sabatham
- Composer: Vijaya Bhaskar