Roman script

Singers : S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Music by : Vijaya Bhaskar

Female Part

Aahhaaa aaaa aaaaa

Aaaaa aaaaa aaaa aaaaa

Female Part

Anbu megamae ingu odivaa

Endhan thunaiyai azhaithu vaa

Artha raathiri sonna sedhiyai

Undhan ninaivil niruthi vaa

Male Part

Anbu deviyae endhan aaviyae

Undhan kannukkul aada vaa

Artha raathiri sonna sedhiyai

Nenjin mandrathil koora vaa

Female Part

{Kalyaana sorgathin

Radham vandhadhu

Kanneeril nee sonna

Kadhai vandhadhu} (2)

Male Part

Pon vanna megangal

Per sonnadhaa

Poomaalai naan soodum

Naal vandhadhaa

Male Part

Naan neeyandro

Nee naanandro

Female Part

Enadhu mayakkam

Thelindhadho……..

Female Part

Anbu megamae ingu odivaa

Endhan thunaiyai azhaithu vaa

Male : Artha raathiri sonna sedhiyai

Nenjin mandrathil koora vaa

Female Part

{Kaanaadha thunai kaana

Vandhadhu iravu

Kaiyodu kai serkka

Vandhadhu uravu} (2)

Male Part

Chandhiran ingu saatchi undu

Sangamamaagum kaatchi undu

Female Part

Poo manjamae

Vaa nenjamae

Male Part

Pudhiya ulagam pirandhadhu

Female : Pazhaiya kanavu maraindhadhu

Female Part

Anbu megamae ingu odivaa

Endhan thunaiyai azhaithu vaa

Artha raathiri sonna sedhiyai

Undhan ninaivil niruthi vaa

Male Part

Anbu deviyae endhan aaviyae

Undhan kannukkul aada vaa

Artha raathiri sonna sedhiyai

Nenjin mandrathil koora vaa

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : ஆஹா ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

பெண் : அன்பு மேகமே

இங்கு ஓடி வா எந்தன்

துணையை அழைத்து

வா அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை

உந்தன் நினைவில்

நிறுத்தி வா

ஆண் : அன்பு தேவியே

எந்தன் ஆவியே உந்தன்

கண்ணுக்குள் ஆட வா

அர்த்த ராத்திரி சொன்ன

சேதியை நெஞ்சின்

மன்றத்தில் கூற வா

பெண் : { கல்யாண

சொர்க்கத்தின் ரதம்

வந்தது கண்ணீரில்

நீ சொன்ன கதை

வந்தது } (2)

ஆண் : பொன் வண்ண

மேகங்கள் பேர் சொன்னதா

பூமாலை நான் சூடும் நாள்

வந்ததா

ஆண் : நான் நீயன்றோ

நீ நான்அன்றோ

பெண் : எனது மயக்கம்

தெளிந்ததோ

பெண் : அன்பு மேகமே

இங்கு ஓடி வா எந்தன்

துணையை அழைத்து

வா

ஆண் : அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை

நெஞ்சின் மன்றத்தில்

கூற வா

பெண் : { காணாத துணை

காண வந்தது இரவு

கையோடு கை சேர்க்க

வந்தது உறவு } (2)

ஆண் : சந்திரன் இங்கு

சாட்சியுண்டு சங்கமமாகும்

காட்சியுண்டு

பெண் : பூ மஞ்சமே

வா நெஞ்சமே

ஆண் : புதிய

உலகம் பிறந்தது

பெண் : பழைய

கனவு மறைந்தது

பெண் : அன்பு மேகமே

இங்கு ஓடி வா எந்தன்

துணையை அழைத்து

வா அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை

உந்தன் நினைவில்

நிறுத்தி வா

ஆண் : அன்பு தேவியே

எந்தன் ஆவியே உந்தன்

கண்ணுக்குள் ஆட வா

அர்த்த ராத்திரி சொன்ன

சேதியை நெஞ்சின்

மன்றத்தில் கூற வா

Song information

Singers: S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Music by: Vijaya Bhaskar

Release information: From Engamma Sabatham (1974) · Lyricist: Kannadasan

Explore this song