Roman script
Vaanmathi Nee Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singers : Seerkazhi Govindarajan and Jikki Music by : T. M. Ibrahim Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Vaanmathi neeyarivaai Vaanmathi neeyarivaai Vanjamillaa kadhaliyaal Vaadugindrean vedhanaiyaal Male Part Vaanmathi neeyarivaai Vanjamillaa kadhaliyaal Vaadugindrean vedhanaiyaal Male Part Vaanmathi neeyarivaai Male Part Vaadaatha kadhal vasamana naanae Koodaathu seemaan kulamenpathaalae Vaadaatha kadhal vasamana naanae Koodaathu seemaan kulamenpathaalae Kalangugiren vedhanaiyaal Male Part Vaanmathi neeyarivaai Female Part ……………… Female Part Alai paadum kadal melae Vilaiyaadum nilaa polae Nam kadhalum seraatho Veen pedhamum theeraatho Female Part Yaezhaigal pol pedhai enpaal Irakkamillaathathum yaeno Thaazhvuyarvennum soozhnilai endrum Vaazhvinilae thadathano…… Male Part ……………….. Male Part Pasunjolaiyin poongodithaan Kadumpaalaiyil vaadaatho Perumaaligai moginiyaal Theru moolaiyil yaenguvatho Male Part Maan vizhiyaal neer pozhivaal Varumaiyil vaadumennaalae Thaazhvuyarvennum soozhnilai endrum Vaazhvinilae thadathano…… Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் ஆண் : வான்மதி நீயறிவாய் வான்மதி நீயறிவாய் வஞ்சமில்லா காதலியால் வாடுகின்றேன் வேதனையால் ஆண் : வான்மதி நீயறிவாய் வஞ்சமில்லா காதலியால் வாடுகின்றேன் வேதனையால் ஆண் : வான்மதி நீயறிவாய் ஆண் : வாடாத காதல் வசமான நானே கூடாது சீமான் குலமென்பதாலே வாடாத காதல் வசமான நானே கூடாது சீமான் குலமென்பதாலே கலங்குகிறேன் வேதனையால்..... ஆண் : வான்மதி நீயறிவாய் பெண் : ................................ பெண் : அலை பாடும் கடல் மேலே விளையாடும் நிலா போலே நம் காதலும் சேராதோ வீண் பேதமும் தீராதோ பெண் : ஏழைகள் போல் பேதை என்பால் இரக்கமில்லாததும் ஏனோ தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும் வாழ்வினிலே தடைதானோ....... ஆண் : ............................... ஆண் : பசுஞ்சோலையின் பூங்கொடிதான் கடும்பாலையில் வாடாதோ பெருமாளிகை மோகினியாள் தெரு மூலையில் ஏங்குவதோ ஆண் : மான் விழியால் நீர் பொழிவாள் வறுமையில் வாடுமென்னாலே தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும் வாழ்வினிலே தடைதானோ.... இருவர் : .....................................
Song information
Singers: Seerkazhi Govindarajan and Jikki
Music by: T. M. Ibrahim
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Avan Amaran (1958) · Singer: Seerkazhi Govindarajan and Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. M. Ibrahim
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and Jikki
- Film / album: Avan Amaran
- Composer: T. M. Ibrahim
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam