Roman script

Vaanmathi Nee Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music by : T. M. Ibrahim

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male Part

Vaanmathi neeyarivaai

Vaanmathi neeyarivaai

Vanjamillaa kadhaliyaal

Vaadugindrean vedhanaiyaal

Male Part

Vaanmathi neeyarivaai

Vanjamillaa kadhaliyaal

Vaadugindrean vedhanaiyaal

Male Part

Vaanmathi neeyarivaai

Male Part

Vaadaatha kadhal vasamana naanae

Koodaathu seemaan kulamenpathaalae

Vaadaatha kadhal vasamana naanae

Koodaathu seemaan kulamenpathaalae

Kalangugiren vedhanaiyaal

Male Part

Vaanmathi neeyarivaai

Female Part

………………

Female Part

Alai paadum kadal melae

Vilaiyaadum nilaa polae

Nam kadhalum seraatho

Veen pedhamum theeraatho

Female Part

Yaezhaigal pol pedhai enpaal

Irakkamillaathathum yaeno

Thaazhvuyarvennum soozhnilai endrum

Vaazhvinilae thadathano……

Male Part

………………..

Male Part

Pasunjolaiyin poongodithaan

Kadumpaalaiyil vaadaatho

Perumaaligai moginiyaal

Theru moolaiyil yaenguvatho

Male Part

Maan vizhiyaal neer pozhivaal

Varumaiyil vaadumennaalae

Thaazhvuyarvennum soozhnilai endrum

Vaazhvinilae thadathano……

Both : ………………….

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும்

ஜிக்கி

இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம்

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

ஆண் : வான்மதி நீயறிவாய்

வான்மதி நீயறிவாய்

வஞ்சமில்லா காதலியால்

வாடுகின்றேன் வேதனையால்

ஆண் : வான்மதி நீயறிவாய்

வஞ்சமில்லா காதலியால்

வாடுகின்றேன் வேதனையால்

ஆண் : வான்மதி நீயறிவாய்

ஆண் : வாடாத காதல் வசமான நானே

கூடாது சீமான் குலமென்பதாலே

வாடாத காதல் வசமான நானே

கூடாது சீமான் குலமென்பதாலே

கலங்குகிறேன் வேதனையால்.....

ஆண் : வான்மதி நீயறிவாய்

பெண் : ................................

பெண் : அலை பாடும் கடல் மேலே

விளையாடும் நிலா போலே

நம் காதலும் சேராதோ

வீண் பேதமும் தீராதோ

பெண் : ஏழைகள் போல் பேதை என்பால்

இரக்கமில்லாததும் ஏனோ

தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும்

வாழ்வினிலே தடைதானோ.......

ஆண் : ...............................

ஆண் : பசுஞ்சோலையின் பூங்கொடிதான்

கடும்பாலையில் வாடாதோ

பெருமாளிகை மோகினியாள்

தெரு மூலையில் ஏங்குவதோ

ஆண் : மான் விழியால் நீர் பொழிவாள்

வறுமையில் வாடுமென்னாலே

தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும்

வாழ்வினிலே தடைதானோ....

இருவர் : .....................................

Song information

Singers: Seerkazhi Govindarajan and Jikki

Music by: T. M. Ibrahim

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Avan Amaran (1958) · Singer: Seerkazhi Govindarajan and Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. M. Ibrahim

Explore this song