Roman script

Singer : M.L. Vasanthakumari

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Sriraman meethile peraasai meeriye

Seethai pol soorppanagai urumaarinaal

Neraagave antha nilai kanda jaanaki

Nenjam kalangiye thadumaarinaal

Female Part

Endhan inbam kollai kolla

Vantha neeli yaaro

Enthan inbam kollai kolla

Vantha neeli yaaro

Vanjanaiyaale valai veesiye

Enthan inbam kollai kolla

Vantha neeli yaaro

Female Part

Manam naadum maaranai manamaalai soodi

Manam naadum maaranai manamaalai soodi

Magizhvudan vaazhvil ondraai

Kaadhal geetham paadi

Magizhvudan vaazhvil ondraai

Kaadhal geetham paadi

Inbam pariponathaal yengi vaadurene

Female Part

Endhan inbam kollai kolla

Vantha neeli yaaro

Vanjanaiyaale valai veesiye

Enthan inbam kollai kolla

Vantha neeli yaaro

Female Part

Thaali katti kondavalai

Thanimaiyile thavika vidum paathagi nee

Pennaa peiyaa….

Female Part

Sondhamaai en naathanodu uravaadal yeno

Sondhamaai en naathanodu uravaadal yeno

Endhan vaazhvai naasam seithu inbam kaanathaano

Endhan vaazhvai naasam seithu inbam kaanathaano

Unmaiyaana kaadhalin ullam vegalaamo

Female Part

Endhan inbam kollai kolla

Vantha neeli yaaro

Vanjanaiyaale valai veesiye

Enthan inbam kollai kolla

Vantha neeli yaaro

Vantha neeli yaaro

தமிழ்

பாடகி : எம் . எல். வசந்த குமாரி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமண்யம்

பெண் : ஸ்ரீராமன் மீதிலே......பேராசை மீறியே

சீதை போல் சூர்ப்பனகை உருமாறினாள்

நேராகவே அந்த நிலை கண்ட ஜானகி

நெஞ்சம் கலங்கியே தடுமாறினாள்

பெண் : எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ

வஞ்சனையாலே வலை வீசியே

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ

பெண் : மனம் நாடும் மாறனை மணமாலை சூடி

மனம் நாடும் மாறனை மணமாலை சூடி

மகிழ்வுடன் வாழ்வில் ஒன்றாய் காதல் கீதம் பாடி

மகிழ்வுடன் வாழ்வில் ஒன்றாய் காதல் கீதம் பாடி

இன்பம் பறிபோனதால் ஏங்கி வாடுறேனே

பெண் : எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ

வஞ்சனையாலே வலை வீசியே

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ

தாலிக் கட்டிக் கொண்டவளை

தனிமையிலே தவிக்க விடும் பாதகி நீ

பெண்ணா...????? பேயா....????

பெண் : சொந்தமாய் என் நாதனோடு உறவாடல் ஏனோ

சொந்தமாய் என் நாதனோடு உறவாடல் ஏனோ

எந்தன் வாழ்வை நாசம் செய்து இன்பம் காணத்தானோ

எந்தன் வாழ்வை நாசம் செய்து இன்பம் காணத்தானோ

உண்மையான காதலின் உள்ளம் வேகலாமோ

பெண் : எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ

வஞ்சனையாலே வலை வீசியே

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள

வந்த நீலி யாரோ வந்த நீலி யாரோ

Song information

Singer: M.L. Vasanthakumari

Music by: G. Ramanathan

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Chakravarthi Thirumagal (1957) · Singer: M.L. Vasanthakumari · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song