Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : S. V. Ramanan Male Part Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Vaanam paadi gaanam paadi Kaadhal suvaiyai thandhaalo Male Part Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Male Part Eera vizhiyin ora asaivil Inbam oru kodi Eera vizhiyin ora asaivil Inbam oru kodi Aval maeni nelivil suzhalum nadhiyin Alaigal kavi paadi haa Female Part Isaikkum geetham udhaya raagam Iravil uruvaagum Female Part Isaikkum geetham udhaya raagam Iravil uruvaagum Un asaivil thondrum pudhiya thaalam Ennul sadhiraadum Male Part Naan thottadhum… podhumo… En aasaigal… niraivaerumaa… Male Part Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Female Part Ilamai idhazhin iniya madhuvai Paruga varum vandu Ilamai idhazhin iniya madhuvai Paruga varum vandu Adhan valamai kandu mayanghi nindru Marandha kadhai undu Male Part Kadalin naduvil dhaagam vandhaal Theera vazhi yaedhu Kadalin naduvil dhaagam vandhaal Theera vazhi yaedhu Indha udalin meedhu mogam pirandhaal Meela vazhi yaedhu Female Part Nee thottadhum… podhumo… En aasaigal… niraivaerumaa… Female Part Vaanil vaazhum dhevan Endhan neril vandhaano Vaanam paadi gaanam paadi Kaadhal suvaiyai thandhaalo Male Part Vaanil vaazhum dhevadhai… Endhan… neril vandhaalo…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எஸ். வி. ரமணன் ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ ஆண் : ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின் அலைகள் கவி பாடி ஹா பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் உன் அசைவில் தோன்றும் புதிய தாளம் என்னுள் சதிராடும் ஆண் : நான் தொட்டதும்......போதுமோ... என் ஆசைகள்......நிறைவேறுமா... ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ பெண் : இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு அதன் வளமை கண்டு மயங்கி நின்று மறந்த கதை உண்டு ஆண் : கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழி ஏது கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழி ஏது இந்த உடலின் மீது மோகம் பிறந்தால் மீள வழி ஏது பெண் : நீ தொட்டதும்.......போதுமோ... என் ஆசைகள்......நிறைவேறுமா...... பெண் : வானில் வாழும் தேவன் எந்தன் நேரில் வந்தானோ வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ ஆண் : வானில் வாழும் தேவதை...... எந்தன்.......நேரில் வந்தாளோ...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: S. V. Ramanan
Release information: From Uruvangal Maralam (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Uruvangal Maralam
- Composer: S. V. Ramanan