Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : S. V. Ramanan

Male Part

Vaanil vaazhum dhevadhai

En neril vandhaalo

Vaanil vaazhum dhevadhai

En neril vandhaalo

Vaanam paadi gaanam paadi

Kaadhal suvaiyai thandhaalo

Male Part

Vaanil vaazhum dhevadhai

En neril vandhaalo

Male Part

Eera vizhiyin ora asaivil

Inbam oru kodi

Eera vizhiyin ora asaivil

Inbam oru kodi

Aval maeni nelivil suzhalum nadhiyin

Alaigal kavi paadi haa

Female Part

Isaikkum geetham udhaya raagam

Iravil uruvaagum

Female Part

Isaikkum geetham udhaya raagam

Iravil uruvaagum

Un asaivil thondrum pudhiya thaalam

Ennul sadhiraadum

Male Part

Naan thottadhum… podhumo…

En aasaigal… niraivaerumaa…

Male Part

Vaanil vaazhum dhevadhai

En neril vandhaalo

Female Part

Ilamai idhazhin iniya madhuvai

Paruga varum vandu

Ilamai idhazhin iniya madhuvai

Paruga varum vandu

Adhan valamai kandu mayanghi nindru

Marandha kadhai undu

Male Part

Kadalin naduvil dhaagam vandhaal

Theera vazhi yaedhu

Kadalin naduvil dhaagam vandhaal

Theera vazhi yaedhu

Indha udalin meedhu mogam pirandhaal

Meela vazhi yaedhu

Female Part

Nee thottadhum… podhumo…

En aasaigal… niraivaerumaa…

Female Part

Vaanil vaazhum dhevan

Endhan neril vandhaano

Vaanam paadi gaanam paadi

Kaadhal suvaiyai thandhaalo

Male Part

Vaanil vaazhum dhevadhai…

Endhan… neril vandhaalo…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எஸ். வி. ரமணன்

ஆண் : வானில் வாழும் தேவதை

என் நேரில் வந்தாளோ

வானில் வாழும் தேவதை

என் நேரில் வந்தாளோ

வானம் பாடி கானம் பாடி

காதல் சுவையை தந்தாளோ

ஆண் : வானில் வாழும் தேவதை

என் நேரில் வந்தாளோ

ஆண் : ஈர விழியின் ஓர அசைவில்

இன்பம் ஒரு கோடி

ஈர விழியின் ஓர அசைவில்

இன்பம் ஒரு கோடி

அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின்

அலைகள் கவி பாடி ஹா

பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம்

இரவில் உருவாகும்

பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம்

இரவில் உருவாகும்

உன் அசைவில் தோன்றும் புதிய தாளம்

என்னுள் சதிராடும்

ஆண் : நான் தொட்டதும்......போதுமோ...

என் ஆசைகள்......நிறைவேறுமா...

ஆண் : வானில் வாழும் தேவதை

என் நேரில் வந்தாளோ

பெண் : இளமை இதழின் இனிய மதுவை

பருக வரும் வண்டு

இளமை இதழின் இனிய மதுவை

பருக வரும் வண்டு

அதன் வளமை கண்டு மயங்கி நின்று

மறந்த கதை உண்டு

ஆண் : கடலின் நடுவில் தாகம் வந்தால்

தீர வழி ஏது

கடலின் நடுவில் தாகம் வந்தால்

தீர வழி ஏது

இந்த உடலின் மீது மோகம் பிறந்தால்

மீள வழி ஏது

பெண் : நீ தொட்டதும்.......போதுமோ...

என் ஆசைகள்......நிறைவேறுமா......

பெண் : வானில் வாழும் தேவன் எந்தன்

நேரில் வந்தானோ

வானம் பாடி கானம் பாடி

காதல் சுவையை தந்தாளோ

ஆண் : வானில் வாழும் தேவதை......

எந்தன்.......நேரில் வந்தாளோ...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: S. V. Ramanan

Release information: From Uruvangal Maralam (1983) · Lyricist: Vairamuthu

Explore this song