Roman script

Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Female Part

Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae

Female Part

Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae

Female Part

Gaanamum paadi vaazhndhanavae

Vaanampaadi rendu

Gaadhagan vedanin sadhiyaalae

Avai pirindhanavae indru

Sodhanai neengi vedhanai maari

Sugam perum naal endru

Female Part

Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae

Female Part

Thendralum konjum solaiyilae

Puyalum veesalaamoo

Thunbamum nenjinil alaipola dhinam

Soozhuvadhum thagumoo

Innilai maari thendralai kandu

Inburum naal varumoo

Female Part

Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae

தமிழ்

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்

வளர்ந்தது அல்லியின் சோகம்

தேன் நிலவே நீ எங்கே

உனையன்றி ஏது இன்பமும் இங்கே

பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்

வளர்ந்தது அல்லியின் சோகம்

தேன் நிலவே நீ எங்கே

உனையன்றி ஏது இன்பமும் இங்கே

பெண் : கானமும் பாடி வாழ்ந்தனவே

வானம்பாடி ரெண்டு

காதகன் வேடனின் சதியாலே

அவை பிரிந்தனவே இன்று

சோதனை நீங்கி வேதனை மாறி

சுகம் பெரும் நாள் என்று.......

பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்

வளர்ந்தது அல்லியின் சோகம்

தேன் நிலவே நீ எங்கே

உனையன்றி ஏது இன்பமும் இங்கே

பெண் : தென்றலும் கொஞ்சும் சோலையிலே

புயலும் வீசலாமோ

துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம்

சூழுவதும் தகுமோ

இந்நிலை மாறி தென்றலைக் கண்டு

இன்புறும் நாள் வருமோ.......

பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்

வளர்ந்தது அல்லியின் சோகம்

தேன் நிலவே நீ எங்கே

உனையன்றி ஏது இன்பமும் இங்கே

Song information

Singer: P. Susheela

Music by: G. Ramanathan

Release information: From Chittoor Rani Padmini (1963) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song