Roman script

Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Poovai Sengkuttuvan

Male Part

Vaanam pozhinthathu bhoomi nanainthathu

Gaanam piranthathu kadhal malarnthathu

Devi inainthathu thaenum kalanthathu

Male Part

Unnaiththaan ninaiththaen

Kangalaal anaiththaen

Ennai naan koduththaen

Female Part

Mullai malarnthathu mella siriththathu

Ullam kulirnthathu ulagai maranthathu

Male Part

Vaanam pozhinthathu bhoomi nanainthathu

Gaanam piranthathu kadhal malarnthathu

Devi inainthathu thaenum kalanthathu

Male Part

Angam engum thanga kattithaano

Ezhil pongum mangai kangal enna meeno

Angam engum thanga kattithaano

Ezhil pongum mangai kangal enna meeno

Iravethu pagalenbathaethu

Oru idaivelai namakindru yaethu

Male Part

Sevvidhazh oram ovvoru naalum

Manmatha raagam paadavaa paadavaa paadavaa

Male Part

Vaanam pozhinthathu bhoomi nanainthathu

Gaanam piranthathu kadhal malarnthathu

Devi inainthathu thaenum kalanthathu

Female Part

Vanna vanna poo malarnthathu aadum

Angu vandu vanthu sontham kondu paadum

Perinbam aarambam aagum

Indru pesaatha naadagam thondrum

Female Part

Ketpathu kidaikkum kidaippathu inikkum

Thevaikku athigam thevaiyo thevaiyo

Male Part

Vaanam pozhinthathu bhoomi nanainthathu

Gaanam piranthathu kadhal malarnthathu

Devi inainthathu thaenum kalanthathu

Male Part

Muthu muthu punnagaiyai kandaen

En muthamizhai muthamida vanthaen

Muthu muthu punnagaiyai kandaen

En muthamizhai muthamida vanthaen

Female Part

Alaiyodu alai vanthu mothum

Manam anantha raagangal paadum

Male Part

Ennangal inikka

Female : Kannangal sivakka

Male : Inbangal kodi

Female : Kaanavaa

Male : Kaanavaa

Female : Kaanavaa…

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது

கானம் பிறந்தது காதல் மலர்ந்தது

தேவி இணைந்தது தேனும் கலந்தது

ஆண் : உன்னைத்தான் நினைத்தேன்

கண்களால் அணைத்தேன்

என்னை நான் கொடுத்தேன்.....

பெண் : முல்லை மலர்ந்தது மெல்லச் சிரித்தது

உள்ளம் குளிர்ந்தது உலகை மறந்தது

ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது

கானம் பிறந்தது காதல் மலர்ந்தது

தேவி இணைந்தது தேனும் கலந்தது

ஆண் : அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ

எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ

அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ

எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ

இரவேது பகலென்பதேது

ஒரு இடைவேளை நமக்கின்று ஏது

ஆண் : செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும்

மன்மத ராகம் பாடவா பாடவா பாடவா

ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது

கானம் பிறந்தது காதல் மலர்ந்தது

தேவி இணைந்தது தேனும் கலந்தது

பெண் : வண்ண வண்ண பூ மலர்ந்து ஆடும்

அங்கு வண்டு வந்து சொந்தம் கொண்டு பாடும்

பேரின்பம் ஆரம்பம் ஆகும்

இன்று பேசாத நாடகம் தோன்றும்

பெண் : கேட்பது கிடைக்கும் கிடைப்பது இனிக்கும்

தேவைக்கு அதிகம் தேவையோ தேவையோ

பெண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது

கானம் பிறந்தது காதல் மலர்ந்தது

தேவன் இணைந்தது தேனும் கலந்தது

ஆண் : முத்து முத்து புன்னகையைக் கண்டேன்

என் முத்தமிழை முத்தமிட வந்தேன்

முத்து முத்து புன்னகையைக் கண்டேன்

என் முத்தமிழை முத்தமிட வந்தேன்

பெண் : அலையோடு அலை வந்து மோதும்

மனம் ஆனந்த ராகங்கள் பாடும்

ஆண் : எண்ணங்கள் இனிக்க

பெண் : கன்னங்கள் சிவக்க

ஆண் : இன்பங்கள் கோடி

பெண் : காணவா

ஆண் : காணவா

பெண் : காணவா...

இருவர் : ................................

Song information

Singers: K. J. Yesudas and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Poovai Sengkuttuvan

Release information: From Pinju Manam (1975) · Singer: K. J. Yesudas and Vani Jairam · Lyricist: Poovai Senguttavan · Music: Shankar Ganesh

Explore this song