Roman script
Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Poovai Sengkuttuvan Male Part Vaanam pozhinthathu bhoomi nanainthathu Gaanam piranthathu kadhal malarnthathu Devi inainthathu thaenum kalanthathu Male Part Unnaiththaan ninaiththaen Kangalaal anaiththaen Ennai naan koduththaen Female Part Mullai malarnthathu mella siriththathu Ullam kulirnthathu ulagai maranthathu Male Part Vaanam pozhinthathu bhoomi nanainthathu Gaanam piranthathu kadhal malarnthathu Devi inainthathu thaenum kalanthathu Male Part Angam engum thanga kattithaano Ezhil pongum mangai kangal enna meeno Angam engum thanga kattithaano Ezhil pongum mangai kangal enna meeno Iravethu pagalenbathaethu Oru idaivelai namakindru yaethu Male Part Sevvidhazh oram ovvoru naalum Manmatha raagam paadavaa paadavaa paadavaa Male Part Vaanam pozhinthathu bhoomi nanainthathu Gaanam piranthathu kadhal malarnthathu Devi inainthathu thaenum kalanthathu Female Part Vanna vanna poo malarnthathu aadum Angu vandu vanthu sontham kondu paadum Perinbam aarambam aagum Indru pesaatha naadagam thondrum Female Part Ketpathu kidaikkum kidaippathu inikkum Thevaikku athigam thevaiyo thevaiyo Male Part Vaanam pozhinthathu bhoomi nanainthathu Gaanam piranthathu kadhal malarnthathu Devi inainthathu thaenum kalanthathu Male Part Muthu muthu punnagaiyai kandaen En muthamizhai muthamida vanthaen Muthu muthu punnagaiyai kandaen En muthamizhai muthamida vanthaen Female Part Alaiyodu alai vanthu mothum Manam anantha raagangal paadum Male Part Ennangal inikka Female : Kannangal sivakka Male : Inbangal kodi Female : Kaanavaa Male : Kaanavaa Female : Kaanavaa… Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது கானம் பிறந்தது காதல் மலர்ந்தது தேவி இணைந்தது தேனும் கலந்தது ஆண் : உன்னைத்தான் நினைத்தேன் கண்களால் அணைத்தேன் என்னை நான் கொடுத்தேன்..... பெண் : முல்லை மலர்ந்தது மெல்லச் சிரித்தது உள்ளம் குளிர்ந்தது உலகை மறந்தது ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது கானம் பிறந்தது காதல் மலர்ந்தது தேவி இணைந்தது தேனும் கலந்தது ஆண் : அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ இரவேது பகலென்பதேது ஒரு இடைவேளை நமக்கின்று ஏது ஆண் : செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும் மன்மத ராகம் பாடவா பாடவா பாடவா ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது கானம் பிறந்தது காதல் மலர்ந்தது தேவி இணைந்தது தேனும் கலந்தது பெண் : வண்ண வண்ண பூ மலர்ந்து ஆடும் அங்கு வண்டு வந்து சொந்தம் கொண்டு பாடும் பேரின்பம் ஆரம்பம் ஆகும் இன்று பேசாத நாடகம் தோன்றும் பெண் : கேட்பது கிடைக்கும் கிடைப்பது இனிக்கும் தேவைக்கு அதிகம் தேவையோ தேவையோ பெண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது கானம் பிறந்தது காதல் மலர்ந்தது தேவன் இணைந்தது தேனும் கலந்தது ஆண் : முத்து முத்து புன்னகையைக் கண்டேன் என் முத்தமிழை முத்தமிட வந்தேன் முத்து முத்து புன்னகையைக் கண்டேன் என் முத்தமிழை முத்தமிட வந்தேன் பெண் : அலையோடு அலை வந்து மோதும் மனம் ஆனந்த ராகங்கள் பாடும் ஆண் : எண்ணங்கள் இனிக்க பெண் : கன்னங்கள் சிவக்க ஆண் : இன்பங்கள் கோடி பெண் : காணவா ஆண் : காணவா பெண் : காணவா... இருவர் : ................................
Song information
Singers: K. J. Yesudas and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Pinju Manam (1975) · Singer: K. J. Yesudas and Vani Jairam · Lyricist: Poovai Senguttavan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jairam
- Film / album: Pinju Manam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Poovai Sengkuttuvan