Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo…..kangalae

Male Part

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo…..kangalae

Male Part

Neeyae…..neeyae seitha paavam

Yaarai solli laabam

Naanae…..naanae unthan sontham

Meendum vantha pantham

Male Part

Mullai charamae kannai kuththivitathu

Dheiva vilakkae nenjai suttu vittathu

Engae pogum kaalgal

Unna thedum kangal

Male Part

Vaanam pesume oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ullam naan kandaen

Oo….nenjamae…..

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ...........கண்களே.......

ஆண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ......கண்களே.......

ஆண் : நீயே......நீயே செய்த பாவம்

யாரைச் சொல்லி லாபம்

நானே.....நானே உந்தன் சொந்தம்

மீண்டும் வந்த பந்தம்

ஆண் : முல்லைச்சரமே கண்ணை குத்திவிட்டது

தெய்வ விளக்கே நெஞ்சை சுட்டுவிட்டது

எங்கோ போகும் கால்கள்

உன்னத் தேடும் கண்கள்

ஆண் : வானம் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் உள்ளம் நான் கண்டேன்

ஓ.......நெஞ்சமே.......

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Moodu Manthiram (1989) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song