Roman script

Singers : Mano and Uma Ramanan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female Part

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae

Male Part

Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

Male Part

Rarararaara poove…..hahaa come on

Female : Poovae vaasam veesu

Thenai alli poosu

Male : Kaattrae

Female : Kaattarae veesu mella

Kadhal geedham solla

Male Part

Solla thudikkum adhai sollil maraikkum

Female : Solli maraikkum kadhai kannil theriyum

Male : Solla thudikkum adhai sollil maraikkum

Female : Solli maraikkum kadhai kannil theriyum

Male : Nenjil odum naanam manjal poosum vaanam

Female Part

Vaanam pesumaa dhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae

Female Part

Vaa vaa mm

Male : Vaa vaa thendral kaattare

Vaadum ennai paarththae

Female : Poo po hmm mm

Male : Po po thoodhu konjam

Yaengum kadhal nenjam

Female Part

Nenjam inikka adhu engum parakka

Male : Engum paranthu inba ellai kadanthu

Female : Nenjam inikka adhu engum parakka

Male : Engum paranthu inba ellai kadanthu

Female : Engo pogum kaalgal

Panneer vaarkkum kangal

Male Part

Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

Female Part

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ......ஒ......கண்களே.......

ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ.....ஒ.....நெஞ்சமே...

ஆண் : ரரரரார பூவே......ஹஹா கமான்....

பெண் : பூவே வாசம் வீசு

தேனை அள்ளி பூசு

ஆண் : காற்றே......

பெண் : காற்றே வீசு மெல்ல

காதல் கீதம் சொல்ல

ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்

பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்

ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்

பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்

ஆண் : நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம்

பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா......

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ......ஒ......கண்களே.......

பெண் : வா வா ம்ம்

ஆண் : வா வா தென்றல் காற்றே

வாடும் என்னைப் பார்த்தே

பெண் : போ போ ஹ்ம்ம் ம்ம்

ஆண் : போ போ தூது கொஞ்சம்

ஏங்கும் காதல் நெஞ்சம்

பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க

ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து

பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க

ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து

பெண் : எங்கோ போகும் கால்கள்

பன்னீர் வார்க்கும் கண்கள்.....

ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ.....ஒ.....நெஞ்சமே...

பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ......ஒ......கண்களே.......

Song information

Singers: Mano and Uma Ramanan

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Moodu Manthiram (1989) · Singer: Mano and Uma Ramanan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song