Roman script
Singers : Mano and Uma Ramanan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae Male Part Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Male Part Rarararaara poove…..hahaa come on Female : Poovae vaasam veesu Thenai alli poosu Male : Kaattrae Female : Kaattarae veesu mella Kadhal geedham solla Male Part Solla thudikkum adhai sollil maraikkum Female : Solli maraikkum kadhai kannil theriyum Male : Solla thudikkum adhai sollil maraikkum Female : Solli maraikkum kadhai kannil theriyum Male : Nenjil odum naanam manjal poosum vaanam Female Part Vaanam pesumaa dhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae Female Part Vaa vaa mm Male : Vaa vaa thendral kaattare Vaadum ennai paarththae Female : Poo po hmm mm Male : Po po thoodhu konjam Yaengum kadhal nenjam Female Part Nenjam inikka adhu engum parakka Male : Engum paranthu inba ellai kadanthu Female : Nenjam inikka adhu engum parakka Male : Engum paranthu inba ellai kadanthu Female : Engo pogum kaalgal Panneer vaarkkum kangal Male Part Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Female Part Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ......ஒ......கண்களே....... ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ.....ஒ.....நெஞ்சமே... ஆண் : ரரரரார பூவே......ஹஹா கமான்.... பெண் : பூவே வாசம் வீசு தேனை அள்ளி பூசு ஆண் : காற்றே...... பெண் : காற்றே வீசு மெல்ல காதல் கீதம் சொல்ல ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும் பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும் ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும் பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும் ஆண் : நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா...... நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ......ஒ......கண்களே....... பெண் : வா வா ம்ம் ஆண் : வா வா தென்றல் காற்றே வாடும் என்னைப் பார்த்தே பெண் : போ போ ஹ்ம்ம் ம்ம் ஆண் : போ போ தூது கொஞ்சம் ஏங்கும் காதல் நெஞ்சம் பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து பெண் : எங்கோ போகும் கால்கள் பன்னீர் வார்க்கும் கண்கள்..... ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ.....ஒ.....நெஞ்சமே... பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ......ஒ......கண்களே.......
Song information
Singers: Mano and Uma Ramanan
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Moodu Manthiram (1989) · Singer: Mano and Uma Ramanan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Mano and Uma Ramanan
- Film / album: Moodu Manthiram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan