Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : K. Ravi
Male Part
Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Thendral piranthoru dhegam eduthathu
Devathaiyo soll vennilavae
Female Part
Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Minnal piranthoru maeni eduthathu
Mannavano soll vennilavae
Male Part
Indrenn kaigalilae poomaalai aagividu
Female : Endrum unnoduthaan ippothu mella thodu
Male Part
Kannan endhan sannidhikki kanni vadivil
Oru pullangkuzhal vandhadho
Female Part
Raadhai ingu kann sivakka
Raagam nooru nee padikka
Female Part
Raadhai ingu kann sivakka
Raagam nooru nee padikka
Raaja un vilaiyadalo
Male Part
Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Female Part
Minnal piranthoru maeni eduthathu
Mannavano soll vennilavae
Both : .…………………………
Male Part
{Hae nee thaen kondu va
Ennaasai theerathathu
Female : Naanam vetkam ena
Ennullam poraduvadhu} (2)
Male Part
Kaivalai nazhuvuvathu kaal thadumaaruthu
Kattupadalaagaadhu paappa haa
Female Part
Mai vizhi sorugudhu mandhiram poduthu
En mana kadhavukku thaapa
Male Part
Adi poottaiyum udaippen
Kottaiyum pudippen
Male Part
Poottaiyum udaippen
Kottaiyum pudippen
Pulikku piranthavan naanadi
Female Part
Paattukku mattum baavanai seidhen
Baaki velaiyai nee mudi
Female Part
Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Male Part
Thendral piranthoru dhegam eduthathu
Devathaiyo soll vennilavae
Both : …………………………..தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : கே. ரவி
ஆண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே
பெண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே...
ஆண் : இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு
பெண் : என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு
ஆண் : கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில்
ஒரு புல்லாங்குழல் வந்ததோ
பெண் : ராதை இங்கு கண் சிவக்க
ராகம் நூறு நீ படிக்க
பெண் : ராதை இங்கு கண் சிவக்க
ராகம் நூறு நீ படிக்க
ராஜா உன் விளையாடலோ....
ஆண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
பெண் : மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே...
ஆண் : .....................
பெண் : ........................
ஆண் : {ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
பெண் : நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது} (2)
ஆண் : கைவளை நழுவுது கால் தடுமாறுது
கட்டுப்படலாகாது பாப்பா ஹா
பெண் : மைவிழி சொருகுது மந்திரம் போடுது
என் மனக் கதவுக்கு தாப்பா
ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி
பெண் : பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன்
பாக்கி வேலையை நீ முடி
பெண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
ஆண் : தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே
இருவர் : ..................................Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: K. Ravi
Release information: From Raja Nee Vazhga (1986) · Lyricist: K. Ravi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Raja Nee Vazhga
- Composer: K. Ravi