Roman script
Singer : Shashaa Tirupati
Music by : A.R. Rahman
Female Part
Vaan varuvaan varuvaan varuvaan
Vaan varuvaan varuvaan varuvaan
Female Part
Vaan…varuvaan vaan…varuvaan
Vaan…varuvaan vaan…varuvaan
Female Part
Vaan varuvaan thoduvaan
Mazhai pol vizhuvaan
Marmam arivaan
Ennul olivaan
Arugae nimirvaan
Female Part
Tholaivil panivaan
Garvam kondal
Kallai uraivaan
Kallai uraivaan
Uraivaan…..
Female Part
Kaadhal vandhaal
Kaniyaai negizhvaan
Kaadhal vandhaal
Kaniyaai negizhvaan
Female Part
En kalla kaamuganae
Avandhaan varuvaan
Female Part
Vaan varuvaan thoduvaan
Mazhai pol vizhuvaan
Marmam arivaan
Ennul olivaan
Arugae nimirvaan
Female Part
Tholaivil panivaan
Garvam kondal
Kallai uraivaan
Kallai uraivaan
Uraivaan…..
Female Part
Tha tara tha tara tha tara-hoiii
Tha tara ..ohoo..tha tara tha tara
Tha tara tha tara tha tara-hoiii
Tha tara ..ohoo..tha tara tha tara
Female Part
Ennodu irundhaal
Evalo ninaivaan
Avanodu irundhaal
Ennaiyae ninaivaan
Female Part
Ennai thuravaan
En per maravaan
Ennai marandhal
Than uyir viduvaan
Female Part
Kan kavizhndhaal
Veli pol virivaan
Kan thirandhaal
Kanaththil karaivaan
Female Part
Vaan varuvaan thoduvaan
Mazhai pol vizhuvaan
Marmam arivaan
Ennul olivaan
Arugae nimirvaan
Female Part
Tholaivil panivaan
Garvam kondal
Kallai uraivaan
Kallai uraivaan
Uraivaan…..
Female Part
{Kaadhal vandhaal
Kaniyaai negizhvaan
Kaadhal vandhaal
Kaniyaai negizhvaan} (2)தமிழ்
பாடகி : ஷாஷா திருப்பதி
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : வான் வருவான்
வருவான் வருவான் வான்
வருவான் வருவான் வருவான்
பெண் : வான் வருவான்
வான் வருவான் வான்
வருவான் வான் வருவான்
பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண் : காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
பெண் : என் கள்ள காமுகனே
அவன் தான் வருவான்
பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண் : .........................................
பெண் : என்னோடு இருந்தால்
எவளோ நினைவான் அவனோடிருந்தால்
எனையே நினைவான்
பெண் : என்னை தருவான்
என் போ் மறவான் என்னை
மறந்தால் தான் உயிா் விடுவான்
பெண் : கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விாிவான்
கண் திறந்தால் கனத்தில் கரைவான்
பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண் : { காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான் } (2)Song information
Singer: Shashaa Tirupati
Music by: A.R. Rahman
Release information: From Kaatru Veliyidai (2017) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shashaa Tirupati
- Film / album: Kaatru Veliyidai
- Composer: A.R. Rahman