Roman script

Singer : Shashaa Tirupati

Music by : A.R. Rahman

Female Part

Vaan varuvaan varuvaan varuvaan

Vaan varuvaan varuvaan varuvaan

Female Part

Vaan…varuvaan vaan…varuvaan

Vaan…varuvaan vaan…varuvaan

Female Part

Vaan varuvaan thoduvaan

Mazhai pol vizhuvaan

Marmam arivaan

Ennul olivaan

Arugae nimirvaan

Female Part

Tholaivil panivaan

Garvam kondal

Kallai uraivaan

Kallai uraivaan

Uraivaan…..

Female Part

Kaadhal vandhaal

Kaniyaai negizhvaan

Kaadhal vandhaal

Kaniyaai negizhvaan

Female Part

En kalla kaamuganae

Avandhaan varuvaan

Female Part

Vaan varuvaan thoduvaan

Mazhai pol vizhuvaan

Marmam arivaan

Ennul olivaan

Arugae nimirvaan

Female Part

Tholaivil panivaan

Garvam kondal

Kallai uraivaan

Kallai uraivaan

Uraivaan…..

Female Part

Tha tara tha tara tha tara-hoiii

Tha tara ..ohoo..tha tara tha tara

Tha tara tha tara tha tara-hoiii

Tha tara ..ohoo..tha tara tha tara

Female Part

Ennodu irundhaal

Evalo ninaivaan

Avanodu irundhaal

Ennaiyae ninaivaan

Female Part

Ennai thuravaan

En per maravaan

Ennai marandhal

Than uyir viduvaan

Female Part

Kan kavizhndhaal

Veli pol virivaan

Kan thirandhaal

Kanaththil karaivaan

Female Part

Vaan varuvaan thoduvaan

Mazhai pol vizhuvaan

Marmam arivaan

Ennul olivaan

Arugae nimirvaan

Female Part

Tholaivil panivaan

Garvam kondal

Kallai uraivaan

Kallai uraivaan

Uraivaan…..

Female Part

{Kaadhal vandhaal

Kaniyaai negizhvaan

Kaadhal vandhaal

Kaniyaai negizhvaan} (2)

தமிழ்

பாடகி : ஷாஷா திருப்பதி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : வான் வருவான்

வருவான் வருவான் வான்

வருவான் வருவான் வருவான்

பெண் : வான் வருவான்

வான் வருவான் வான்

வருவான் வான் வருவான்

பெண் : வான் வருவான்

தொடுவான் மழைபோல்

விழுவான் மா்மம் அறிவான்

என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண் : தொலைவில் பணிவான்

கா்வம் கொண்டால் கல்லாய்

உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்

பெண் : காதல் வந்தால்

கனியாய் நெகிழ்வான்

காதல் வந்தால்

கனியாய் நெகிழ்வான்

பெண் : என் கள்ள காமுகனே

அவன் தான் வருவான்

பெண் : வான் வருவான்

தொடுவான் மழைபோல்

விழுவான் மா்மம் அறிவான்

என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண் : தொலைவில் பணிவான்

கா்வம் கொண்டால் கல்லாய்

உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்

பெண் : .........................................

பெண் : என்னோடு இருந்தால்

எவளோ நினைவான் அவனோடிருந்தால்

எனையே நினைவான்

பெண் : என்னை தருவான்

என் போ் மறவான் என்னை

மறந்தால் தான் உயிா் விடுவான்

பெண் : கண் கவிழ்ந்தால்

வெளிபோல் விாிவான்

கண் திறந்தால் கனத்தில் கரைவான்

பெண் : வான் வருவான்

தொடுவான் மழைபோல்

விழுவான் மா்மம் அறிவான்

என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண் : தொலைவில் பணிவான்

கா்வம் கொண்டால் கல்லாய்

உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்

பெண் : { காதல் வந்தால்

கனியாய் நெகிழ்வான்

காதல் வந்தால்

கனியாய் நெகிழ்வான் } (2)

Song information

Singer: Shashaa Tirupati

Music by: A.R. Rahman

Release information: From Kaatru Veliyidai (2017) · Lyricist: Vairamuthu

Explore this song