Roman script

Singers : S. Janaki and K. J. Jesudass

Music by : Chandrabose

Male Part

Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam

Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam

Female Part

Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil

Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil

Male Part

Suba dhinamae

Female : Aa….aa….

Male : Malargirathae

Both : Aa…..aa….

Male Part

Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam

Male Part

Thaamarai paadham tharaiyil nadanthaal

Santhana pookkalum vaadum

Female : Punnagai chozhai idhalil malarnthaal

Bodhaiyil en manam aadum

Male Part

Malligai poovil manjam viriththaen

Malligai poovil manjam viriththaen

Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu

Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu

Male Part

Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam

Female Part

Vaazhkkaiyil kaanaa vasantham indru

Vanthathu un thunaiyaalae

Male : Kodiyinil illaa kovaipazhangal

Kaninthathu un idhazhmelae

Female Part

Paravaiyaipolae kaniyai neeyum

Paravaiyaipolae kaniyai neeyum

Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae

Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae

Male Part

Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam

Female Part

Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil

Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil

Male Part

Suba dhinamae

Female : Aa….aa….

Male : Malargirathae

Both : Aa…..aa….

Male Part

Vaan vanthu thaen sinthum neram

Female : Aa….aa…

Male : Yaen intha bhoomikku naanam

Female : Aa….aa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்

ஏன் இந்த பூமிக்கு நாணம்

வான் வந்து தேன் சிந்தும் நேரம்

ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : காதல் வேகத்தில்

இளமனம் பாடும் ராகத்தில்

காதல் வேகத்தில்

இளமனம் பாடும் ராகத்தில்

ஆண் : சுப தினமே.....

பெண் : ஆ......ஆ.....

ஆண் : மலர்கிறதே

இருவர் : ஆ......ஆ.....

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்

ஏன் இந்த பூமிக்கு நாணம்

ஆண் : தாமரைப்பாதம் தரையில் நடந்தால்

சந்தன பூக்களும் வாடும்

பெண் : புன்னகை சோலை இதழில் மலர்ந்தால்

போதையில் என் மனம் ஆடும்

ஆண் : மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்

மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்

என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது

என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்

ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : வாழ்க்கையில் காணா வசந்தம் இன்று

வந்தது உன் துணையாலே

ஆண் : கொடியினில் இல்லா கோவைப்பழங்கள்

கனிந்தது உன் இதழ்மேலே

பெண் : பறவையைப்போலே கனியை நீயும்

பறவையைப்போலே கனியை நீயும்

காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே

காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்

ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : காதல் வேகத்தில்

இளமனம் பாடும் ராகத்தில்

காதல் வேகத்தில்

இளமனம் பாடும் ராகத்தில்

ஆண் : சுப தினமே.....

பெண் : ஆ......ஆ.....

ஆண் : மலர்கிறதே

இருவர் : ஆ......ஆ.....

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்

பெண் : ஆ......ஆ.....

ஆண் : ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : ஆ......ஆ.....

Song information

Singers: S. Janaki and K. J. Jesudass

Music by: Chandrabose

Release information: From Engal Thaikulame Varuga (1986) · Lyricist: Vaali

Explore this song