Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Vaan nilavae vaan nilavae

Vazhiyil oru megamillai

Vaadai kaaththadikka

Vaazhai malar pooththirukka

Male : Valaikaramthaan saernthirukka

Vaayaara vaazhththuraikka

Vaayaara vaazhththuraikka

Nee vaayaara vaazhththuraikka

Male : Vaan nilavae vaan nilavae

Vazhiyil oru megamillai

Male Part

Unakkoru munthaanai pol

Vanthaalenna naan

Enakkoru muththaaraththai

Thanthaalenna maan

Female Part

Aththanaikkum neramundu

Aasaipadum nenjamundu

Arumbugal poovaagiththaan

Kaayaagiththaan kanivathundu

Male Part

Vaan nilavae vaan nilavae

Vazhiyil oru megamillai

Female Part

Vaadai kaaththadikka

Vaazhai malar pooththirukka

Valaikaramthaan saernthirukka

Vaayaara vaazhththuraikka

Vaayaara vaazhththuraikka

Nee vaayaara vaazhththuraikka

Female Part

Nadakkira pallaakkithu

Thallaaduthu yaen

Male : Sumakkira poo paaramaa

Viththaaramaa sol

Female Part

Nenjil oru sumaiyirkku

Neeyarinthaal sugamirukku

Male : Thoda thoda theeraamalae

Aaraamalae adhu irukku

Male Part

Thazhuvuthu maanae

Unnai thaanaagavae kai

Nazhuvuthu poomaenithaan

Naanamendraal poi

Female Part

Vetkam vittu ponathenna

Un vasamaai aanathenna

Ennazhagai kannaal konjam

Kaiyaal konjam alanthathenna

Male Part

Vaan nilavae vaan nilavae

Both : Vazhiyil oru megamillai

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வான் நிலவே.......வான் நிலவே.....

வழியில் ஒரு மேகமில்லை

வாடைக் காத்தடிக்க

வாழை மலர் பூத்திருக்க

ஆண் : வளைக்கரம்தான் சேர்த்திருக்க

வாயார வாழ்த்துரைக்க

வாயார வாழ்த்துரைக்க

நீ வாயார வாழ்த்துரைக்க.....

பெண் : வான் நிலவே.......வான் நிலவே.....

வழியில் ஒரு மேகமில்லை

ஆண் : உனக்கொரு முந்தானைப் போல்

வந்தாலென்ன நான்

எனக்கொரு முத்தாரத்தை

தந்தாலென்ன மான்

பெண் : அத்தனைக்கும் நேரமுண்டு

ஆசைப்படும் நெஞ்சமுண்டு

அரும்புகள் பூவாகித்தான்

காயாகித்தான் கனிவதுண்டு

ஆண் : வான் நிலவே.....வான் நிலவே.....

வழியில் ஒரு மேகமில்லை

பெண் : வாடைக் காத்தடிக்க

வாழை மலர் பூத்திருக்க

வளைக்கரம்தான் சேர்த்திருக்க

வாயார வாழ்த்துரைக்க

வாயார வாழ்த்துரைக்க

நீ வாயார வாழ்த்துரைக்க

பெண் : நடக்கிற பல்லாக்கிது

தள்ளாடுது ஏன்

ஆண் : சுமக்கிற பூ பாரமா

வித்தாரமா சொல்

பெண் : நெஞ்சில் ஒரு சுமையிருக்கு

நீயறிந்தால் சுகமிருக்கு

ஆண் : தொடத் தொட தீராமலே

ஆறாமலே அது இருக்கு....

ஆண் : தழுவுது மானே

உன்னை தானாகவே கை

நழுவுது பூமேனிதான்

நாணமென்றால் பொய்

பெண் : வெட்கம் விட்டு போனதென்ன

உன் வசமாய் ஆனதென்ன

என்னழகை கண்ணால் கொஞ்சம்

கையால் கொஞ்சம் அளந்ததென்ன......

ஆண் : வான் நிலவே.......வான் நிலவே.....

இருவர் : வழியில் ஒரு மேகமில்லை

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Panchamirtham (1978) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song