Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Vaan nilavae vaan nilavae Vazhiyil oru megamillai Vaadai kaaththadikka Vaazhai malar pooththirukka Male : Valaikaramthaan saernthirukka Vaayaara vaazhththuraikka Vaayaara vaazhththuraikka Nee vaayaara vaazhththuraikka Male : Vaan nilavae vaan nilavae Vazhiyil oru megamillai Male Part Unakkoru munthaanai pol Vanthaalenna naan Enakkoru muththaaraththai Thanthaalenna maan Female Part Aththanaikkum neramundu Aasaipadum nenjamundu Arumbugal poovaagiththaan Kaayaagiththaan kanivathundu Male Part Vaan nilavae vaan nilavae Vazhiyil oru megamillai Female Part Vaadai kaaththadikka Vaazhai malar pooththirukka Valaikaramthaan saernthirukka Vaayaara vaazhththuraikka Vaayaara vaazhththuraikka Nee vaayaara vaazhththuraikka Female Part Nadakkira pallaakkithu Thallaaduthu yaen Male : Sumakkira poo paaramaa Viththaaramaa sol Female Part Nenjil oru sumaiyirkku Neeyarinthaal sugamirukku Male : Thoda thoda theeraamalae Aaraamalae adhu irukku Male Part Thazhuvuthu maanae Unnai thaanaagavae kai Nazhuvuthu poomaenithaan Naanamendraal poi Female Part Vetkam vittu ponathenna Un vasamaai aanathenna Ennazhagai kannaal konjam Kaiyaal konjam alanthathenna Male Part Vaan nilavae vaan nilavae Both : Vazhiyil oru megamillai
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : வான் நிலவே.......வான் நிலவே..... வழியில் ஒரு மேகமில்லை வாடைக் காத்தடிக்க வாழை மலர் பூத்திருக்க ஆண் : வளைக்கரம்தான் சேர்த்திருக்க வாயார வாழ்த்துரைக்க வாயார வாழ்த்துரைக்க நீ வாயார வாழ்த்துரைக்க..... பெண் : வான் நிலவே.......வான் நிலவே..... வழியில் ஒரு மேகமில்லை ஆண் : உனக்கொரு முந்தானைப் போல் வந்தாலென்ன நான் எனக்கொரு முத்தாரத்தை தந்தாலென்ன மான் பெண் : அத்தனைக்கும் நேரமுண்டு ஆசைப்படும் நெஞ்சமுண்டு அரும்புகள் பூவாகித்தான் காயாகித்தான் கனிவதுண்டு ஆண் : வான் நிலவே.....வான் நிலவே..... வழியில் ஒரு மேகமில்லை பெண் : வாடைக் காத்தடிக்க வாழை மலர் பூத்திருக்க வளைக்கரம்தான் சேர்த்திருக்க வாயார வாழ்த்துரைக்க வாயார வாழ்த்துரைக்க நீ வாயார வாழ்த்துரைக்க பெண் : நடக்கிற பல்லாக்கிது தள்ளாடுது ஏன் ஆண் : சுமக்கிற பூ பாரமா வித்தாரமா சொல் பெண் : நெஞ்சில் ஒரு சுமையிருக்கு நீயறிந்தால் சுகமிருக்கு ஆண் : தொடத் தொட தீராமலே ஆறாமலே அது இருக்கு.... ஆண் : தழுவுது மானே உன்னை தானாகவே கை நழுவுது பூமேனிதான் நாணமென்றால் பொய் பெண் : வெட்கம் விட்டு போனதென்ன உன் வசமாய் ஆனதென்ன என்னழகை கண்ணால் கொஞ்சம் கையால் கொஞ்சம் அளந்ததென்ன...... ஆண் : வான் நிலவே.......வான் நிலவே..... இருவர் : வழியில் ஒரு மேகமில்லை
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Panchamirtham (1978) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Panchamirtham
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali