Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male Part

Vaammaa vaa…ada vaammaa vaa….hah

Engae engae inbaminnu theda poraen

Female : Nannaa…….

Male Part

Aasaiyodu kanniththamizh paadapporaen

Female : Nannaa…….

Male Part

Adi aaththaa….aaaa…..

Manjam pooththu konji pesa poraen

Male Part

Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….

Male Part

Kaiyoda kaiyum meiyoda meiyum

Onnaaga saeththu minsaaram yaeththu

Female : Vegaththilae kai valaiyyal pocchu

Thegaththilae minnal mazhai aachchu

Ennaiyum suttuthae ponnu vidum moochchu

Female Part

Vaammaa vaa…ada vaammaa vaa….hah

Engae engae inbaminnu thedi paaru

Male : Hahaah

Female Part

Aasaiyodu kanniththamizh paadipaaru

Male : Ohhhh

Female Part

Adi aaththi….manja poththu

Konji pesi paaru

Female Part

Mama vaa ada mama vaa…..vaa vaa

Female Part

Saamaththil vanthu thaniyaga pesu

Maarbodu saichchu maruthaani poosu

Male : Raasaaththiyae…..raaththirikku vaaraen

Female : Haah

Male : Raasaa magan saagasaththa paaraen

Female : Kitta vaa otta vaa kettapadi thaaran

Male Part

Vaammaa vaa…vaa vaa

Female : Haah

Male : Ada vaamma vaa….haah

Engae engae inbaminnu theda poraen

Female : Aahaah

Male : Aasaiyodu kanniththamizh paadapporaen

Female : Haah….

Male Part

Adi aaththaa….aaaa…..

Manjam pooththu konji pesa poraen

Female Part

Mama vaa ada mama vaa…..vaa vaa

Engae engae inbaminnu thedi paaru

Male : Hahaah

Female : Aasaiyodu kanniththamizh paadipaaru

Male : Ok

Female Part

Adi aaththi….manja poththu

Konji pesi paaru

Female Part

Mama vaa

Male : Vaammaa vaa…..vaa…vaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வாம்மா வா...அட வாம்மா வா......ஹஹ்

எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......

பெண் : நன்னா.....

ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்

பெண் : நன்னா.....

ஆண் : அடி ஆத்தா........ஆஅஆ......

மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

ஆண் : வாம்மா வா...அட வாம்மா வா......வா வா வா......

ஆண் : கையோட கையும் மெய்யோட மெய்யும்

ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து

பெண் : வேகத்திலே கை வளையல் போச்சு

தேகத்திலே மின்னல் மழை ஆச்சு

என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு

பெண் : மாமா வா...அட மாமா வா..ஹஹ்

எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....

ஆண் : ஹஹாஹ்

பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....

ஆண் : ஓஹோஹ்

பெண் : அடி ஆத்தி........மஞ்ச பூத்து

கொஞ்சி பேசிப் பாரு......

பெண் : மாமா வா...அட மாமா வா....வா வா.....

பெண் : சாமத்தில் வந்து தனியாக பேசு

மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு

ஆண் : ராசாத்தியே......ராத்திரிக்கு வாரேன்..

பெண் : ஹாஹ்

ஆண் : ராசா மகன் சாகசத்த பாரேன்..

பெண் : கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்....

ஆண் : வாம்மா வா.....வா வா......

பெண் : ஹாஹ்

ஆண் : அட வாம்மா வா......ஹஹ்

எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......

பெண் : ஆஹாஹ்

ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்

பெண் : ஹாஹ்.....

ஆண் : அடி ஆத்தா........ஆஅஆ......

மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

பெண் : மாமா வா...அட மாமா வா....வா வா.....

எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....

ஆண் : ஹஹாஹ்

பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....

ஆண் : ஓகே

பெண் : அடி ஆத்தி........

மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு......

பெண் : மாமா வா...

ஆண் : வாம்மா வா......வா வா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Vamsa Vilakku (1984) · Lyricist: Vaali

Explore this song