Roman script

Vaadai Kulirkaatru Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and

Keerthana. This song was sung by K. S Chitra and the music was composed by Manimekalai. Lyrics works are penned by M. M. Srilekha.  

Singer : K. S Chitra

Music by : Manimekalai

Lyrics by : M. M. Srilekha

Female Part

Vaada kulir kaaththu

Ennai sooduyaethuthu

Chorus : Oo….oohho….

Female Part

Vaasam malli vaasam

En mooda maaththuthu

Medhuvaa thodalaam sugaththilae

Edhamaa tharalaama anaippilae

Katcheri pannalaamaa

Female Part

Vaada kulir kaaththu

Ennai sooduyaethuthu

Chorus : Oo….oohho….

Female Part

Vaasam malli vaasam

En mooda maaththuthu

Female Part

Margazhi maasamillaiyaa

Maarula kuluravillaiyaa

Porvaiyaa naanum varavaa

Poththikka boss ah konduvaa

Female Part

Thottu pudhu mettu

Athai kaththu thanthida varavaa

Pattu kai pattu

Adhai solla koosuthu

Thonuthu pudhu sugamthaan

Female Part

Yaedho mogam

Vaada kulir kaaththu

Ennai sooduyaethuthu

Vaasam malli vaasam

En mooda maaththuthu

Female Part

Thamarai pooththu irukku

Saamaththil kaaththu irukku

Sooriyan neeyum enakku

Theerumaa kaaman vazhakku

Female Part

Chittu pudhu chittu

Enai alli saerththida nee vaa

Mottu pudhu mottu

Idha killi paarithu

Thenithu pudhuvagaithaan

Female Part

Yaedho mogam

Vaada kulir kaaththu

Ennai sooduyaethuthu

Vaasam malli vaasam

En mooda maaththuthu

Female Part

Medhuvaa thodalaam sugaththilae

Edhamaa tharalaama anaippilae

Katcheri pannalaamaa

Female Part

Vaada kulir kaaththu

Ennai sooduyaethuthu

Chorus : Oo….oohho….

Female Part

Vaasam malli vaasam

En mooda maaththuthu

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மணிமேகலை

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வாட குளிர் காத்து

என்னை சூடுயேத்துது

குழு : ஓ.....ஓஹ்ஹோ

பெண் : வாசம் மல்லி வாசம்

என் மூட மாத்துது

மெதுவா தொடலாம் சுகத்திலே

எதமா தரலாம் அணைப்பிலே

கச்சேரி பண்ணலாமா

பெண் : வாட குளிர் காத்து

என்னை சூடுயேத்துது

குழு : ஓ.....ஓஹ்ஹோ

பெண் : வாசம் மல்லி வாசம்

என் மூட மாத்துது

பெண் : மார்கழி மாசமில்லையா

மாருல குளுரவில்லையா

போர்வையா நானும் வரவா

போத்திக்க பாஸ கொண்டுவா

பெண் : தொட்டு புது மெட்டு

அதை கத்து தந்திட வரவா

பட்டு கை பட்டு

அதை சொல்லக் கூசுது

தோணுது புது சுகம்தான்

பெண் : ஏதோ மோகம்

வாட குளிர் காத்து

என்னை சூடுயேத்துது

வாசம் மல்லி வாசம்

என் மூட மாத்துது

பெண் : தாமரை பூத்து இருக்கு

சாமத்தில் காத்து இருக்கு

சூரியன் நீயும் எனக்கு

தீருமா காமன் வழக்கு

பெண் : சிட்டு புது சிட்டு

எனை அள்ளி சேர்த்திட நீ வா

மொட்டு புது மொட்டு

இத கிள்ளி பாரிது

தேனிது புதுவகை தான்

பெண் : ஏதோ மோகம்

வாட குளிர் காத்து

என்னை சூடுயேத்துது

வாசம் மல்லி வாசம்

என் மூட மாத்துது

பெண் : மெதுவா தொடலாம் சுகத்திலே

எதமா தரலாம் அணைப்பிலே

கச்சேரி பண்ணலாமா

பெண் : வாட குளிர் காத்து

என்னை சூடுயேத்துது

குழு : ஓ.....ஓஹ்ஹோ

பெண் : வாசம் மல்லி வாசம்

என் மூட மாத்துது

Song information

Singer: K. S Chitra

Music by: Manimekalai

Lyrics by: M. M. Srilekha

Release information: From Naalaiya Theerpu (1992) · Singer: K. S Chitra · Lyricist: M. M. Srilekha · Music: Manimekalai

Explore this song