Roman script

Singers : Sid Sriram and Priyanka

Music by : Govind Vasantha

Male Part

Vaa vaa pennae

En paadalin isaiyae

Nee vaa vaa pudhu

Raagam seivom

Male Part

Vaa vaa kannae

En thaedalin dhisaiyae

Nee vaa vaa pudhu

Payanam selvom

Male Part

En isai neeyae

Un kavidhai naanae

Iruvarum inaindhae

Pudhu paadal seivom

Male Part

En isai neeyae

Un kavidhai naanae

Mudivilaa mudhar kaadhal

Seivom varuvaai neeyae

Male Part

Vaa vaa pennae

En paadalin isaiyae

Nee vaa vaa pudhu

Raagam seivom

Male Part

Vaa vaa kannae

En thaedalin dhisaiyae

Nee vaa vaa pudhu

Payanam selvom

Female Part

Naanam maarum

Manamo thadumaarum

Mounam theerum inbam serum

Meendum meendum

Paarthidavae thondrum

Thondrum vaarthai

Tholainthae pogum

Male Part

Naetriravu naan

Vizhithirunthen

Kaaranam nee

Kannae kaaranam nee

Male Part

Adhi kaalaiyilae

Naan vizhithu konden

Kaaranam nee

Anbae kaaranam nee

Male Part

Nizhalaai naanae

Udan varuvenae

Thanimai tholaiyum

Pudhu inimai ini uruvaagum

Male Part

Puviyisai thorkkum

Aasai pirakkum

Nammisai serkkum

En dhisaigalum athai yerkkum

Female Part

Kaanum yaavum

Pudhithaai theriyum

Vaanil parakka siragugal viriyum

Yeno yeno manathirai maraiyum

Idhuvae kaadhal endrae puriyum

Male & Female : Vaa vaa pennae

En paadalin isaiyae

Nee vaa vaa pudhu

Raagam seivom

Male & Female : Vaa vaa kannae

En thaedalin dhisaiyae

Nee vaa vaa pudhu

Payanam selvom

Female Part

Vaa vaa anbae

Vazhithunai naanae

Neeyum naanum

Or uyir thaanae

Female Part

Vaa vaa anbae

Un thunai naanae

Nee en vaazhvin

Pudhu varam thaanaea

தமிழ்

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் பிரியங்கா

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

ஆண் : வா வா பெண்ணே

என் பாடலின் இசையே

நீ வா வா புது ராகம்

செய்வோம்...

ஆண் : வா வா கண்ணே

என் தேடலின் திசையே

நீ வா வா புது பயணம்

செல்வோம்....

ஆண் : என் இசை நீயே

உன் கவிதை நானே

இருவரும் இணைந்தே

புது பாடல் செய்வோம்.....

ஆண் : என் இசை நீயே

உன் கவிதை நானே

முடிவில்லா முதற்காதல்

செய்வோம் வருவாய் நீயே....

ஆண் : வா வா பெண்ணே

என் பாடலின் இசையே

நீ வா வா புது ராகம்

செய்வோம்...

ஆண் : வா வா கண்ணே

என் தேடலின் திசையே

நீ வா வா புது பயணம்

செல்வோம்....

பெண் : நாணம் மாறும்

மனமோ தடுமாறும்

மௌனம் தீரும் இன்பம் சேரும்

மீண்டும் மீண்டும்

பார்த்திடவே தோன்றும்

தோன்றும் வார்த்தை

தொலைந்தே போகும்

ஆண் : நேற்றிரவு நான்

விழித்திருந்தேன்

காரணம் நீ

கண்ணே காரணம் நீ

ஆண் : அதிகாலையில்

நான் விழித்து கொண்டேன்

காரணம் நீ

அன்பே காரணம் நீ

ஆண் : நிழலாய் நானே

உடன் வருவேனே

தனிமை தொலையும்

புது இனிமை இனி உருவாகும்

ஆண் : புவியிசை தோற்கும்

ஆசை பிறக்கும்

நம்மிசை சேர்க்கும்

என் திசைகளும் அதை ஏற்கும்

பெண் : காணும் யாவும்

புதிதாய் தெரியும்

வானில் பறக்க சிறகுகள் விரியும்

ஏனோ ஏனோ மனத்திரை மறையும்

இதுவே காதல் என்றே புரியும்

ஆண் மற்றும் பெண் :

வா வா பெண்ணே

என் பாடலின் இசையே

நீ வா வா புது ராகம்

செய்வோம்...

ஆண் மற்றும் பெண் :

வா வா கண்ணே

என் தேடலின் திசையே

நீ வா வா புது பயணம்

செல்வோம்....

பெண் : வா வா அன்பே

வழித்துணை நானே

நீயும் நானும்

ஓர் உயிர் தானே

பெண் : வா வா அன்பே

உன் துணை நானே

நீ என் வாழ்வின்

புது வரம்தானே

Song information

Singers: Sid Sriram and Priyanka

Music by: Govind Vasantha

Release information: From Uriyadi 2 (2019) · Lyricist: Vijay Kumar, Nagaraji

Explore this song