Roman script
Singer : Pradeep Kumar Music by : Govind Vasantha Male Part Karai vantha piragae…ae…. Pidikuthu kadalai…ee… Narai vantha piragae….ae…. Puriyuthu ulagai….ee……. Male Part Netrin inbangal yaavum koodiyae Indrai ippothai artham aakkuthae Indrin ippothin inbam yaavumae Naalai orr artham kaatumae Male Part Vaazha en vazhvai vazhavae Thaazhamal melae pogiren Theeraa ul ootrai theendavae Indrae ingae meelgiren Indrae ingae aazhgiren Male Part Hey yaarapol Naan ennai paarkiren Yedhum illamalae iyalbaai Sudar pol thelivaai Male Part Naanae illatha Aazhathil naan vaazhgiren Kannadiyaai piranthae Kaangindra ellamum naan aagiren Male Part Iru kaalin idayilae Urasum poonaiyaai Vazhkai pothum adada Ethir kaanum yaavumae Theenda thoondum azhaga…aa… Male Part Naanae naanai iruppen Naalil pooraai vasippen Polae vazhnthae salikkum Vazhvai marukkiren Vaagai vaagai vazhgiren Paagai paagai aagiren Male Part Tho kaatrodu Vallooru thaan poguthae
Paadhai illamalae azhagaai Nigazhae athuvai Male Part Neerin aazhathil Pogindra kal polavae Oosai ellam thuranthae Kaangindra katchikkul naan moozhginen Male Part Thimileri kaalai mel Thoongum kaagamai Boomi meethu iruppen Puvi pogum pokkil kai korthu Naanum nadappen Male Part Yedho eagam eluthae Aaha aazham tharuthae Thaai pol vazhum ganamae Aaro paaduthae..ae…. Aaro aarirariro..ooo Aaro aarirariro..ooo… Male Part Karai vantha piragae…ae…. Pidikuthu kadalai….ee….. Narai vantha piragae…ae…. Puriyuthu ulagai….ee….. Male Part Netrin inbangal yaavum koodiyae Indrai ippothai artham aakkuthae Indrin ippothin inbam yaavumae Naalai orr artham kaatumae Male Part Thaanae thaanae nanae nae…ae… Thaanae thaanae nanae nae… Thaanae thaanae nanae nae…ae.. Thaanae thaanae nanae nae… Male Part Thaanae thaanae nanae nae…ae… Thaanae thaanae nanae nae… Thaanae thaanae nanae nae…ae.. Thaanae….aa…..aa….
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா ஆண் : கரை வந்த பிறகே.... பிடிக்குது கடலை.... நரை வந்த பிறகே.... புரியுது உலகை.... ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண் : வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன் ஆண் : ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் ஆண் : நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் ஆண் : இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா..... ஆண் : நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் ஆண் : தோ...காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் ஆண் : நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் ஆண் : திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஆண் : ஏதோ ஏகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே.... ஆரோ ஆரிராரிரோ..... ஆரோ ஆரிராரிரோ... ஆண் : கரை வந்த பிறகே..... பிடிக்குது கடலை... நரை வந்த பிறகே.... புரியுது உலகை..... ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண் : தானே தானே னானே னே.... தானே தானே னானே னே.... தானே தானே னானே னே..... தானே தானே னானே னே.... ஆண் : தானே தானே னானே னே.... தானே தானே னானே னே.... தானே தானே னானே னே..... தானே தானே னானே னே.... தானே......ஆ....ஆ......
Song information
Singer: Pradeep Kumar
Music by: Govind Vasantha
Release information: From 96 (2018) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: 96
- Composer: Govind Vasantha