Roman script

Singer : Pradeep Kumar

Music by : Govind Vasantha

Male Part

Karai vantha piragae…ae….

Pidikuthu kadalai…ee…

Narai vantha piragae….ae….

Puriyuthu ulagai….ee…….

Male Part

Netrin inbangal yaavum koodiyae

Indrai ippothai artham aakkuthae

Indrin ippothin inbam yaavumae

Naalai orr artham kaatumae

Male Part

Vaazha en vazhvai vazhavae

Thaazhamal melae pogiren

Theeraa ul ootrai theendavae

Indrae ingae meelgiren

Indrae ingae aazhgiren

Male Part

Hey yaarapol

Naan ennai paarkiren

Yedhum illamalae iyalbaai

Sudar pol thelivaai

Male Part

Naanae illatha

Aazhathil naan vaazhgiren

Kannadiyaai piranthae

Kaangindra ellamum naan aagiren

Male Part

Iru kaalin idayilae

Urasum poonaiyaai

Vazhkai pothum adada

Ethir kaanum yaavumae

Theenda thoondum azhaga…aa…

Male Part

Naanae naanai iruppen

Naalil pooraai vasippen

Polae vazhnthae salikkum

Vazhvai marukkiren

Vaagai vaagai vazhgiren

Paagai paagai aagiren

Male Part

Tho kaatrodu

Vallooru thaan poguthae

Paadhai illamalae azhagaai

Nigazhae athuvai

Male Part

Neerin aazhathil

Pogindra kal polavae

Oosai ellam thuranthae

Kaangindra katchikkul naan moozhginen

Male Part

Thimileri kaalai mel

Thoongum kaagamai

Boomi meethu iruppen

Puvi pogum pokkil kai korthu

Naanum nadappen

Male Part

Yedho eagam eluthae

Aaha aazham tharuthae

Thaai pol vazhum ganamae

Aaro paaduthae..ae….

Aaro aarirariro..ooo

Aaro aarirariro..ooo…

Male Part

Karai vantha piragae…ae….

Pidikuthu kadalai….ee…..

Narai vantha piragae…ae….

Puriyuthu ulagai….ee…..

Male Part

Netrin inbangal yaavum koodiyae

Indrai ippothai artham aakkuthae

Indrin ippothin inbam yaavumae

Naalai orr artham kaatumae

Male Part

Thaanae thaanae nanae nae…ae…

Thaanae thaanae nanae nae…

Thaanae thaanae nanae nae…ae..

Thaanae thaanae nanae nae…

Male Part

Thaanae thaanae nanae nae…ae…

Thaanae thaanae nanae nae…

Thaanae thaanae nanae nae…ae..

Thaanae….aa…..aa….

தமிழ்

பாடகர் : பிரதீப் குமார்

இசையமைப்பாளர் :

கோவிந் வசந்தா

ஆண் : கரை வந்த பிறகே....

பிடிக்குது கடலை....

நரை வந்த பிறகே....

புரியுது உலகை....

ஆண் : நேற்றின் இன்பங்கள்

யாவும் கூடியே

இன்றை இப்போதே

அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின்

இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

ஆண் : வாழா

என் வாழ்வை வாழவே

தாளாமல் மேலே போகிறேன்

தீர உள் ஊற்றை தீண்டவே

இன்றே இங்கே மீள்கிறேன்

இங்கே இன்றே ஆள்கிறேன்

ஆண் : ஹே யாரோபோல்

நான் என்னை பார்க்கிறேன்

ஏதும் இல்லாமலே இயல்பாய்

சுடர் போல் தெளிவாய்

ஆண் : நானே இல்லாத

ஆழத்தில் நான் வாழ்கிறேன்

கண்ணாடியாய் பிறந்தே

காண்கின்ற எல்லாமும்

நான் ஆகிறேன்

ஆண் : இரு காலின் இடையிலே

உரசும் பூனையாய்

வாழ்க்கை போதும் அடடா

எதிர் காணும் யாவுமே

தீண்ட தூண்டும் அழகா.....

ஆண் : நானே நானாய் இருப்பேன்

நாளில் பூராய் வசிப்பேன்

போலே வாழ்ந்தே சலிக்கும்

வாழ்வை மறைக்கிறேன்

வாகாய் வாகாய் வாழ்கிறேன்

பாகாய் பாகாய் ஆகிறேன்

ஆண் : தோ...காற்றோடு

வல்லூரு தான் போகுதே

பாதை இல்லாமலே அழகாய்

நிகழே அதுவாய்

ஆண் : நீரின் ஆழத்தில்

போகின்ற கல் போலவே

ஓசை எல்லாம் துறந்தே

காண்கின்ற காட்சிக்குள்

நான் மூழ்கினேன்

ஆண் : திமிலேரி காளை மேல்

தூங்கும் காகமாய்

பூமி மீது இருப்பேன்

புவி போகும் போக்கில்

கை கோர்த்து

நானும் நடப்பேன்

ஆண் : ஏதோ ஏகம் எழுதே

ஆஹா ஆழம் தருதே

தாய் போல் வாழும் கணமே

ஆரோ பாடுதே....

ஆரோ ஆரிராரிரோ.....

ஆரோ ஆரிராரிரோ...

ஆண் : கரை வந்த பிறகே.....

பிடிக்குது கடலை...

நரை வந்த பிறகே....

புரியுது உலகை.....

ஆண் : நேற்றின் இன்பங்கள்

யாவும் கூடியே

இன்றை இப்போதே

அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின்

இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

ஆண் : தானே தானே

னானே னே....

தானே தானே னானே னே....

தானே தானே னானே னே.....

தானே தானே னானே னே....

ஆண் : தானே தானே

னானே னே....

தானே தானே னானே னே....

தானே தானே னானே னே.....

தானே தானே னானே னே....

தானே......ஆ....ஆ......

Song information

Singer: Pradeep Kumar

Music by: Govind Vasantha

Release information: From 96 (2018) · Lyricist: Karthik Netha

Explore this song