Roman script

Singer : S. A. Rajkumar

Music by : S. A. Rajkumar

Male Part

Mmmm….mhmm…

Mmmheheemm….mmm…

Male Part

Vaa kanmani en kadhali

Un nenjilae ennai aadhari

Kannan manam mangai thozhum thevaalaiyam

Kannil varum pennin mugam birunthaavanam

Male Part

Vaa kanmani en kadhali

Un nenjilae ennai aadhari

Male Part

Thoongaatha kangalaal neengaamal kaangiraen

Needhaanae en vaanil varum sooryothayam…mm….

Thaangaatha penn unai thaalaattu ketkiraen

Neeyillaiyael paavai manam paalai vanam…mm

Male Part

Bramma dhevaa thara vendum nooraandugal

Naan kadhal seiyya podhaathu nooraandugal

Kannae un vaasagam….en jeeva yaasaam

Kannaa en mannaa nee kodi peril maanudan

Male Part

Vaa kanmani en kadhali

Un nenjilae ennai aadhari

Male Part

Yaen intha pen manam yaegaanthamaanathu

Nee paadinaal poovaanathu thaenaanathu

Nee vanthu kaaviyam nijamaagi ponathu

Vaarththaigalil illaathathu naam kandathu

Male Part

Bhoologa sorkkam kann munnae

Naan kaangiraen

Nee dheva varkkam un nenjil

Naan vaazhgiraen

Male Part

Kaalangal maarinum thegangal poyinum…

Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam

Male Part

Vaa kanmani en kadhali

Un nenjilae ennai aadhari

Kannan manam mangai thozhum thevaalaiyam

Kannil varum pennin mugam birunthaavanam

தமிழ்

பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ம்ம்ம்.....ம்ஹிம்.....

ம்ம்ம்ஹீஹீம்ம்ம்.....ம்ம்ம்ம்.....

ஆண் : வா கண்மணி என் காதலி

உன் நெஞ்சிலே என்னை ஆதரி

கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

ஆண் : வா கண்மணி என் காதலி

உன் நெஞ்சிலே என்னை ஆதரி

ஆண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்

நீதானே என் வானில் வரும் சூர்யோதயம்.....ம்...

தாங்காத பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்

நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்.....ம்..

ஆண் : பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்.....

நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்.....

கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

ஆண் : வா கண்மணி என் காதலி

உன் நெஞ்சிலே என்னை ஆதரி

ஆண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது

நீ பாடினால் பூவானது தேனானது..

நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது

வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது...

ஆண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே

நான் காண்கிறேன்....

நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில்

நான் வாழ்கிறேன்....

ஆண் : காலங்கள் மாறினும்தேகங்கள் போயினும்

காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

ஆண் : வா கண்மணி என் காதலி

உன் நெஞ்சிலே என்னை ஆதரி

கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

Song information

Singer: S. A. Rajkumar

Music by: S. A. Rajkumar

Release information: From Manasukkul Mathappu (1988) · Lyricist: S. A. Rajkumar

Explore this song