Roman script

Singers : Mahalakshmi Iyer and Srinivas

Music by : Harris Jayaraj

Female Part

Uyirilae enathu uyirilae

Oru thuli theeyai utharinaai

Unarvilae enathu unarvilae

Anuvena udainthu sitharinai

Male Part

Yen ennai maruthu pogiraai

Kaanal neerodu sergiraai

Kodutha thaai sonna idhayathai

Thiruppi naan vaanga maatenae

Female Part

Uyirilae enathu uyirilae

Oru thuli theeyai utharinaai

Unarvilae enathu unarvilae

Anuvena udainthu sitharinai

Male Part

Aruginil ulla thooramae

Alai kadal theendum vaanamae

Nesikka nenjam rendu

Pothatha pothatha nee sollu

Nesamum rendam murai

Vaaratha koodaatha nee sollu

Female Part

Ithu nadanthida kuudumo

Iru thurvangal seruma

Ucharithu neeyum vilaga

Thathalithu naanum maruga

Enna seiveno…

Male Part

Uyirilae enathu uyirilae

Oru thuli theeyai utharinaai

Female : Unarvilae enathu unarvilae

Anuvena udainthu sitharinai

Female Part

Yetho ondru ennai thadukuthae

Pen thaanae nee endru muraikuthae

Ennullae kaayangal

Aaraamal theeraamal nindrenae

Visiriyaai un kaigal

Vanthaalum vangamal sendrenae

Male Part

Vaa vandhu ennai sernthidu

En tholgalil theinthidu

Solla vanthen solli mudithen

Varum dhisai paarthu iruppen

Naatkal ponaalum…

Female Part

Hmm..mmm..mmmm..

Hmm..mmm..mmmm…mmm…

Male Part

Yen ennai maruthu pogiraai

Kaanal neerodu sergiraai

Kodutha thaai sonna idhayathai

Thiruppi naan vaanga maatenae

தமிழ்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : உயிரிலே எனது

உயிரிலே ஒரு துளி தீயை

உதறினாய் உணர்விலே

எனது உணர்விலே அனுவென

உடைந்து சிதறினாய்

ஆண் : ஏன் என்னை மறுத்து

போகிறாய் கானல் நீரோடு

சேர்கிறாய் கொடுத்ததாய்

சொன்ன இதயத்தை திருப்பி

நான் வாங்க மாட்டேனே

பெண் : உயிரிலே எனது

உயிரிலே ஒரு துளி தீயை

உதறினாய் உணர்விலே

எனது உணர்விலே அனுவென

உடைந்து சிதறினாய்

ஆண் : அருகினில் உள்ள

தூரமே அலை கடல் தீண்டும்

வானமே நேசிக்க நெஞ்சம்

ரெண்டு போதாதா போதாதா

நீ சொல்லு நேசமும் ரெண்டாம்

முறை வாராதா கூடாதா நீ

சொல்லு

பெண் : இது நடந்திட

கூடுமோ இரு துருவங்கள்

சேருமா உச்சரித்து நீயும்

விலக தத்தளித்து நானும்

மருக என்ன செய்வேனோ

ஆண் : உயிரிலே எனது

உயிரிலே ஒரு துளி தீயை

உதறினாய்

பெண் : உணர்விலே

எனது உணர்விலே

அனுவென உடைந்து

சிதறினாய்

பெண் : ஏதோ ஒன்று

என்னை தடுக்குதே

பெண் தானே நீ என்று

முறைக்குதே என்னுள்ளே

காயங்கள் ஆறாமல் தீராமல்

நின்றேனே விசிறியாய் உன்

கைகள் வந்தாலும் வாங்காமல்

சென்றேனே

ஆண் : வா வந்து என்னை

சேர்ந்திடு என் தோள்களில்

தேய்ந்திடு சொல்ல வந்தேன்

சொல்லி முடித்தேன் வரும்

திசை பார்த்து இருப்பேன்

நாட்கள் போனாலும்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : ஏன் என்னை மறுத்து

போகிறாய் கானல் நீரோடு

சேர்கிறாய் கொடுத்ததாய்

சொன்ன இதயத்தை திருப்பி

நான் வாங்க மாட்டேனே

Song information

Singers: Mahalakshmi Iyer and Srinivas

Music by: Harris Jayaraj

Release information: From Vettaiyaadu Vilaiyaadu (2006) · Lyricist: Thamarai

Explore this song