Roman script

Singer : Naresh Iyer

Music by : G. V. Prakash Kumar

Male Part

Uyirilae en uyirilae

Uraindhaval neeyadi

Unakkena vaazhgiren naanadi

Vizhiyilae un vizhiyilae

Vizhundhavan thaanadi

Uyirudan saagiren paaradi

Male Part

Kaanaamal ponaaiyoo

Idhu kaadhal saabamaa

Nee karaiyai kadandha pinnaalum

Naan moozhgum odamaa..aa..

Male Part

Uyirilae en uyirilae

Uraindhaval neeyadi

Unakkena vaazhgiren naanadi

Female Part

Heeyyy heh heh hoo hoo hoo

Aaaa…hee hooooo…..

Heeyyy heh heh hoo hoo hoo

Aaaa…hee hooooo…..

Heyyheehooooo…….heyyhoooo..

Laailooo…laaiiiieee…

Male Part

Kanavugalil vaazhndhuvitten

Irudhivarai

Kangalilae thoovivittaai manthugalai

Male Part

Indha sogam ingu sugamaanadhu

Adhu varamaaga nee thandhadhu

Nee marandhaalumae un kaadhal mattum

En thunaiyaaga varugindradhu

Male Part

Aaraadha kaayangal

En vaazhkai paadamaa

Ini theeyae vaithu erithaalum

En nenjam vegumaa

Male Part

Uyirilae en uyirilae

Uraindhaval neeyadi

Uyirudan saagiren paaradi

Female Part

Ohoooo…ohoooo….

Ohoooo…ohoooooo…

Male Part

Kadalinilae vizhundhaalum

Karaiyirukkum

Kaadhalilae vizhundhapinnae

Karaiyillaiyae

Male Part

Indha kadhal enna

Oru nadai vandiyaa

Naan vizhundhaalum meendum ezha

Male Part

Iru kannai katti

Oru kaattukkulae

Ennai vittaayae engae sella

Male Part

Aan nenjam eppodhum

Oru oomai thaanadi

Adhu theruvin oram niruthi vaikkum

Pazhudhaana thaeradi

Male Part

Uyirilae en uyirilae

Uraindhaval neeyadi

Unakkena vaazhgiren naanadi…

தமிழ்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : உயிரிலே என்

உயிரிலே உறைந்தவள்

நீயடி உனக்கென வாழ்கிறேன்

நானடி விழியிலே உன்

விழியிலே விழுந்தவன்

தானடி உயிருடன் சாகிறேன்

பாரடி

ஆண் : காணாமல்

போனாயோ இது

காதல் சாபமா நீ

கரையை கடந்த

பின்னாலும் நான்

மூழ்கும் ஓடமா

ஆண் : உயிரிலே என்

உயிரிலே உறைந்தவள்

நீயடி உனக்கென வாழ்கிறேன்

நானடி

பெண் : ..............................

ஆண் : கனவுகளில்

வாழ்ந்து விட்டேன்

இறுதிவரை கண்களிலே

தூவி விட்டாய் மண் துகளை

ஆண் : இந்த சோகம்

இங்கு சுகமானது அது

வரமாக நீ தந்தது நீ

மறந்தாலுமே உன்

காதல் மட்டும் என்

துணையாக வருகின்றது

ஆண் : ஆறாத

காயங்கள் என்

வாழ்க்கை பாடமா

இனி தீயே வைத்து

எரித்தாலும் என்

நெஞ்சம் வேகுமா

ஆண் : உயிரிலே என்

உயிரிலே உறைந்தவள்

நீயடி உயிருடன் சாகிறேன்

பாரடி

பெண் : ஓஹோ

ஓஹோ ஓஹோ

ஓஹோ

ஆண் : கடலினிலே

விழுந்தாலும்

கரையிருக்கும் காதலிலே

விழுந்தபின்னே கரையில்லையே

ஆண் : இந்த காதல்

என்ன ஒரு நடை

வண்டியா நான்

விழுந்தாலும்

மீண்டும் எழ

ஆண் : இரு கண்ணை

கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே

எங்கே செல்ல

ஆண் : ஆண் நெஞ்சம்

எப்போதும் ஒரு ஊமை

தானடி அது தெருவின்

ஓரம் நிறுத்தி வைக்கும்

பழுதான தேரடி

ஆண் : உயிரிலே என்

உயிரிலே உறைந்தவள்

நீயடி உனக்கென வாழ்கிறேன்

நானடி

Song information

Singer: Naresh Iyer

Music by: G. V. Prakash Kumar

Release information: From Velli Thirai (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song