Roman script

Singers : Hariharan and K.S.Chithra

Music by : A.R. Rahman

Male Part

  Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu

Uyirae uyirae ennai unnodu kalandhuvidu

Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu

Nilavae nilavae indha vinnodu kalandhuvidu

Kaadhal irundhaal endhan kannodu kalandhuvidu

Kaalam thaduthaal ennai mannodu Kalandhuvidu

Male Part

Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu

Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu

Male Part

En suvaasa kaatru varumpaadhai paarthu

Uyirthaangi naaniruppen

Malarkonda penmai vaaramal ponaal

Malaimeedhu theekkulippen

En uyir pogum ponaalum thuyarillai kannae

Adharkaagavaa paadinen

Varum edhirkaalam un meedhu

Pazhipodum pennae

Adharkaagathaan vaadinen

Mudhalaa mudivaa adhai un kaiyil koduthuvitten

Female Part

Uyirae uyirae indru unnodu kalandhuvitten

Uravae uravae indru en vaasal kadandhuvitten

Ninaivae ninaivae undhan nenjodu niraindhuvitten

Kanavae kanavae undhan kannodu karaindhuvitten

Male Part

Kaadhal irundhaal endhan kannodu kalandhuvidu

Kaalam thaduthaal ennai mannodu kalandhuvidu

Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu

Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu

Female Part

Oor paarvai paarthae uyirthandha penmai

Vaaraamal poyvidumaa

Oru kannil konjam valivandha podhu

Maru kannum thoongidumaa

Naan karumpaarai palathaandi veraaga vandhen

Kannaalan mugam Paarkkavae

En kadungaaval palathaandi kaatraaga vandhen

Kannaa un kural ketkavae

Adadaa adadaa indru kanneerum thithikkinradhae

Male Part

Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu

Uyirae uyirae ennai unnodu kalandhuvidu

Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu

Nilavae nilavae indha vinnodu kalandhuvidu

Female Part

Mazhaipol mazhaipol vandhu mannodu vizhundhuvitten

Manampol manampol undhan oonodu uraindhuvitten

Uyirae uyirae indru unnodu kalandhuvitten

Ninaivae ninaivae undhan nenjodu niraindhuvitten

தமிழ்

பாடகி : கே.எஸ்.சித்ரா

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : உயிரே உயிரே வந்து

என்னோடு கலந்துவிடு உயிரே

உயிரே என்னை உன்னோடு

கலந்துவிடு நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு

கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன்

கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால்

என்னை மண்ணோடு கலந்துவிடு

ஆண் : உயிரே உயிரே வந்து

என்னோடு கலந்துவிடு நினைவே

நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஆண் : என் சுவாசக் காற்று

வரும்பாதை பாா்த்து

உயிா்தாங்கி நானிருப்பேன்

மலா்கொண்ட பெண்மை வாராமல்

போனால் மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிா் போகும் போனாலும்

துயாில்லை கண்ணே அதற்காகவா

பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது

பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான்

வாடினேன் முதலா முடிவா அதை உன்

கையில் கொடுத்துவிட்டேன்

பெண் : உயிரே உயிரே இன்று

உன்னோடு கலந்துவிட்டேன்

உறவே உறவே இன்று என்

வாசல் கடந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன்

நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கனவே கனவே உந்தன்

கண்ணோடு கறைந்துவிட்டேன்

ஆண் : காதல் இருந்தால் எந்தன்

கண்ணோடு கலந்துவிடு காலம்

தடுத்தால் என்னை மண்ணோடு

கலந்துவிடு உயிரே உயிரே வந்து

என்னோடு கலந்துவிடு நினைவே

நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

பெண் : ஓா் பாா்வை பாா்த்தே

உயிா்தந்த பெண்மை வாராமல்

போய்விடுமா ஒரு கண்ணில்

கொஞ்சம் வலிவந்த போது மறு

கண்ணும் தூங்கிடுமா நான்

கரும்பாறை பலதாண்டி வேராக

வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக

வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

ஆண் : உயிரே உயிரே வந்து

என்னோடு கலந்துவிடு உயிரே

உயிரே என்னை உன்னோடு

கலந்துவிடு நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு

கலந்துவிடு

பெண் : மழைபோல் மழைபோல்

வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்

மனம்போல் மனம்போல் உந்தன்

ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே

உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு

நிறைந்துவிட்டேன்

Song information

Release information: From Bombay (1995) · Lyricist: Vairamuthu

Explore this song