Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
{Urakka kathuthu kozhi
Thanni erachi kottuthu vaali} (2)
Iruttukku yethana veli
Vanthu irukki kattanum thaali
Female Part
Iluthu poothittu padutha
Enna vaatum unga nenappu
Kenathu thanila kulicha
Dhenam ariduma kothippu
Female Part
Vanavaraya vanthu
Paarumaiya
Vaalibaraaya vanthu
Kelumaiya
Female Part
Urakka kathuthu kozhi
Thanni erachi kottuthu vaali
Iruttukku yethana veli
Vanthu irukki kattanum thaali
Female Part
Kamman karuthu
Kitta varuthu
Kollapurama konja varuthu
Panji neruppa suthivarthu
Pathikida thaann
Pakkam varuthu
Female Part
Sokkuthuga vedala pulla
Enna sathiyama yarum thodala
Kandavaga kannu padala
Onnum mathavaga sollitharala
Female Part
Aathu pakkam kulicha
Aathu thanni suduthu
Koora paayil padutha
Thookam ellam keduthae
Ekkatha maathaiya
Enna theethaiyaaa
Female Part
Urakka kathuthu kozhiThanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali Female Part Manja rathamae Mella mella vaa Vanji iduppa Killa killa vaa Female Part Pinji manasa Sontham kolla vaa Konjam konjamaaa… Sollitharavaa Female Part Unnatha thenam nenachen Inga kothikuthu ulla pathama Ullukkul ulla neruppa Vanthu anaikanum thottu ithama Female Part Neesa pattu dhenamum Neenthukiten balama Aasapattu nesama Oorangattu vasama Ekkatha maathaiya Enna theethaiyaaa Female Part Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali Female Part Iluthu poothittu padutha Enna vaatum unga nenappu Kenathu thanila kulicha Dhenam ariduma kothippu Female Part Vanavaraya vanthu Paarumaiya Vaalibaraaya vanthu Kelumaiya..oh..oh Female Part Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { உரக்க கத்துது
கோழி தண்ணி இறைச்சி
கொட்டுது வாலி } (2)
இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி
பெண் : இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு
பெண் : வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா
பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி
பெண் : கம்மன் கருத்து கிட்ட
வருது கொல்ல புறமா கொஞ்ச
வருது பஞ்சி நெருப்ப சுத்தி
வருது பத்தி கிட தான்
பக்கம் வருது
பெண் : சொக்குதுங்க வெடல
புள்ள என்ன சத்தியமா யாரும்
தொடல கண்டவக கண்ணு
படல ஒன்னும் மத்தவங்க
சொல்லி தரல
பெண் : ஆத்து பக்கம் குளிச்சா
ஆத்து தண்ணி சுடுது கூர பாயில்
படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே
ஏக்கத்த மாத்தையா என்ன
தேத்தையா
பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி
பெண் : மஞ்ச ரதமே மெல்ல
மெல்ல வா வஞ்சி இடுப்ப
கிள்ள கிள்ள வா
பெண் : பிஞ்சி மனச சொந்தம்
கொள்ள வா கொஞ்சம்
கொஞ்சமா சொல்லி
தரவா
பெண் : உன்னதான் தெனம்
நெனச்சேன் இங்க கொதிக்குது
உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள
நெருப்ப வந்து அணைக்கணும்
தொட்டு இதமா
பெண் : நேச பட்டு தினமும்
நேந்து கிட்டேன் பலமா ஆச
பட்டு நேசமா ஓரங்கட்டு
வேசமா ஏக்கத்த மாத்தையா
என்ன தேத்தையா
பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி
பெண் : இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு
பெண் : வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா ஓ ஓ
பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலிSong information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ejamaan (1993) · Lyricist: R.V. Udhaya Kumar, Vaali