Roman script
Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : Bala Bharathi Male Part Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Female Part Pesa vanthen nooru vaarthai Pesi ponen veru vaarthai Unmai sollava Male Part Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Male Part Thalaivi undhan kan paarkkum pozhuthae Thalaippu seidhi thanthaayae Thalaippu seidhi puriyaamal thavithen Thalaippai kaiyil thanthaayae Female Part Urangum pothum undhan peyarai Solli paarkkiren Unnai kandu pesum pothum Uchi verkkiren Male Part Indha sundhara vaarthaigal Thanthathu yaaradi unnai ketkkiren Female Part Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Male Part Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Female Part Unnai enni enni nee meliya Urugi urugi noolaanen Unnaikkandu or vaarthai mozhiya Udainthu udainthu thool aanen Male Part Paarkkavantha seidhi mattum Sonna mullaiyae Paruvam vantha seidhi mattum sollavillaiyae Female Part Nee paarvaiyum kaadhalum Pazhakkathin korthalum sollavillaiyae Male Part Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Female Part Pesa vanthen nooru vaarthai Pesi ponen veru vaarthai Unmai sollava Male Part Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru hmm mmm Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna Female : Hahahaha
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை பேசிப் போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி ஆண் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே தலைப்புச் செய்தி தந்தாயே தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன் தலைப்பைக் கையில் தந்தாயே பெண் : உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன் உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன் ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி உன்னைக் கேட்கிறேன் பெண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி பெண் : உன்னை எண்ணி என் மேனி மெலிய உருகி உருகி நூலானேன் உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய உடைந்து உடைந்து தூளானேன் ஆண் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே பெண் : நீ பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை பேசிப் போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ம்ம்ம்... உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன பெண் : ஹஹாஹ்..
Song information
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi