Roman script

Singer : S. P. Balsubrahmanyam

Music by : Bala Bharathi

Male Part

Puththam pudhu malarae

En aasai sollava

Male Part

Puththam pudhu malarae

En aasai sollava

Poththi vaiththu maraiththen

En bashai sollava

Male Part

Idhayam thiranthu ketkiren

Ennathan tharuvaai parkkiren

Nenjukkullae ennannamo ninaithen

Niththam niththam karpanaigal

Valarththen…. thaviththen

Male Part

Puththam pudhu malarae

En aasai sollava

Male Part

Chella kili ennai

Kulippikka vendum

Selai thalaippil

Thuvatida vendum

Male Part

Kallu silai pola

Nee nirkka vendum

Kangal parththu

Thalaivara vendum

Male Part

Nee vandhu

Ilai poda vendum

Nan vandhu

Parimara vendum

Male Part

En imai un vizhi

Mooda vendum

Iruvarum oru suram

Pada vendum

Unnil ennai theda vendum

Male Part

Puththam pudhu malarae

En aasai sollava

Male Part

Kanni undhan

Madi saaya vendum

Kamban varigal

Nee solla vendum

Male Part

Unnai kattikkondu

Thoonga vendum

Unthan viral

Thalaikothida vendum

Male Part

Kannodu idham

Kaana vendum

Kaneeril kulir

Kaaya vendum

Male Part

Udhattukkum udhattukkum

Thooram vendum

Uyirukkul uyirukkul

Sendru sera vendum

Thayai seyai maara vendum

Male Part

Puththam pudhu malarae

En aasai sollava

Poththi vaiththu maraiththen

En bashai sollava

Male Part

Idhayam thiranthu ketkiren

Ennathan tharuvaai parkkiren

Nenjukkullae ennannamo ninaiththen

Niththam niththam karpanaigal

Valarththen thaviththen….

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பாலா பாரதி

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா பொத்தி

வைத்து மறைத்தேன்

என் பாஷை சொல்லவா

ஆண் : இதயம் திறந்து

கேட்கிறேன் என்னதான்

தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ

நினைத்தேன் நித்தம் நித்தம்

கற்பனைகள் வளர்த்தேன்

தவித்தேன்

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா

ஆண் : செல்லக் கிளி

என்னை குளிப்பிக்க

வேண்டும் சேலைத்

தலைப்பில் துவட்டிட

வேண்டும்

ஆண் : கல்லு சிலை

போலே நீ நிற்க

வேண்டும் கண்கள்

பார்த்துத் தலைவார

வேண்டும்

ஆண் : நீ வந்து இலை

போட வேண்டும் நான்

வந்து பரிமாற வேண்டும்

ஆண் : என் இமை

உன் விழி மூட வேண்டும்

இருவரும் ஒரு சுவரம்

பாட வேண்டும் உன்னில்

என்னைத் தேட வேண்டும்

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா

ஆண் : கன்னி உந்தன்

மடி சாய வேண்டும்

கம்பன் வரிகள் நீ

சொல்ல வேண்டும்

ஆண் : உன்னைக்

கட்டிக்கொண்டு தூங்க

வேண்டும் உந்தன் விரல்

தலை கோதிட வேண்டும்

ஆண் : கண்ணோடு

இதம் காண வேண்டும்

கண்ணீரில் குளிர் காய

வேண்டும்

ஆண் : உதட்டுக்கும்

உதட்டுக்கும் தூரம்

வேண்டும் உயிருக்குள்

உயிருக்குள் சென்று சேர

வேண்டும் தாயாய் சேயாய்

மாற வேண்டும்

ஆண் : புத்தம் புது

மலரே என் ஆசை

சொல்லவா பொத்தி

வைத்து மறைத்தேன்

என் பாஷை சொல்லவா

ஆண் : இதயம் திறந்து

கேட்கிறேன் என்னதான்

தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ

நினைத்தேன் நித்தம் நித்தம்

கற்பனைகள் வளர்த்தேன்

தவித்தேன்

Song information

Singer: S. P. Balsubrahmanyam

Music by: Bala Bharathi

Release information: From Amaravathi (1993) · Lyricist: Vairamuthu

Explore this song