Roman script

Singer : T. M. Soundarajan

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Male Part

Jagadheeswri arul konduvaa

Malar koonthalil mangkonduva

Maganuku irandu kann konduvaa ahh

Male Part

Unnai thaan parthen kangalile

Unnai thaan parthen kangalile

Unnaithane ninaithen naan ullathile amma

Unnai thaan parthen kangalile

Unnaithane ninaithen naan ullathile amma

Unnai thaan parthen kangalile

Male Part

Karthigai piraipole poomugam kanden

Kaalvarai vilaiyadum koonthalai kanden

Saathiya maalai unakillaiyo amma

Saathiya maalai unakillaiyo amma

Thaye sambavam ninaivilaiyo

Thaye sambavam ninaivilaiyo

Unnai thaan parthen kangalile

Male Part

Ambigai vanthathenna poiya meiya

Anbudan azhaithathenna poiya meiya

Kangalil kandathenna poiya meiya

Kaalgalil vizhunthathenna poiya meiya

Kodu vittu keelirangum

Megamentra koonthaluku

Maalaiyittu parthathenna poiya meiya

Maalai konda devi unthan

Vasamulla konthal ondru

Maalaiyudan vanthathenna

Poiya meiya

Poiya…. meiya

Poiya…. meiya

Male Part

Unnai thaan parthen kangalile

Unnaithane ninaithen naan ullathile amma

Unnai thaan parthen kangalile

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா

மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா

மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா….!

ஆண் : உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான்

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான்

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

ஆண் : கார்த்திகைப் பிறைபோலே பூமுகம் கண்டேன்

கால்வரை விளையாடும் கூந்தலைக் கண்டேன்

சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா

சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா

தாயே சம்பவம் நினைவில்லையோ

தாயே சம்பவம் நினைவில்லையோ

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

ஆண் : அம்பிகை வந்ததென்ன பொய்யா மெய்யா

அன்புடன் அழைத்ததென்ன பொய்யா மெய்யா

கண்களில் கண்டதென்ன பொய்யா மெய்யா

கால்களில் விழுந்ததென்ன பொய்யா மெய்யா

ஆண் : கோடு விட்டுக் கீழிறங்கும்

மேகமென்ற கூந்தலுக்கு

மாலையிட்டுப் பார்த்ததென்ன பொய்யா மெய்யா

மாலை கொண்ட தேவி உந்தன்

வாசமுள்ள கூந்தலொன்று

மாலையுடன் வந்ததென்ன பொய்யா மெய்யா

பொய்யா மெய்யா பொய்யா மெய்யா……!

பொய்யா மெய்யா…

ஆண் : உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான்

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

Song information

Singer: T. M. Soundarajan

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Sakthi Leelai (1972) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song