Roman script

Unnai Ninaikkaiyile Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by  T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singer : T. M. Soundarajan

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukottai Kalyanasundaram

Male Part

Unnai ninaikkaiyilae

Unnai ninaikkaiyilae kannae

Enna kanavukkum ennikkai yedhadi

Unnai ninaikkaiyilae kannae

Enna kanavukkum ennikkai yedhadi

Unnai ninaikkaiyilae

Male Part

Ponnai urukkiya vaarpadamae

Ponnai urukkiya vaarpadamae

Anbu pongidum kaadhal tahen kudamae

Thannanthaniyaaga naalai kazhippadhu

Thannanthaniyaaga naalai kazhippadhu

Sangadam andro thamizh sudarae

Sandhana kaattu pudhu malarae

Unnai ninaikkaiyilae

Male Part

Vatta karuvizhi mangaiyae oli

Vatta karuvizhi mangaiyae oli

Haa…aaa….aaa..aa….aaa..

Vatta karuvizhi mangaiyae oli

Kottum iravukku thangaiyae

Vatta karuvizhi mangaiyae oli

Kottum iravukku thangaiyae

Kattu kolaiyaadha pattu thalir maeni

Kannil abhinayam kattudhae inba

Kaaviya thaen alli oottudhae

Male Part

Unnai ninaikaiyilae kannae

Enna kanavukkum ennikkai yedhadi

Unnai ninaikkaiyilae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண் : உன்னை நினைக்கையிலே

உன்னை நினைக்கையிலே கண்ணே

எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி

உன்னை நினைக்கையிலே கண்ணே

எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி

உன்னை நினைக்கையிலே.....

ஆண் : பொன்னை உருக்கிய வார்ப்படமே

பொன்னை உருக்கிய வார்ப்படமே

அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே!

தன்னந்தனியாக நாளைக் கழிப்பது

தன்னந்தனியாக நாளைக் கழிப்பது

சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே

சந்தனக் காட்டுப் புது மலரே

உன்னை நினைக்கையிலே....

ஆண் : வட்டக் கருவிழி மங்கையே ஒளி

வட்டக் கருவிழி மங்கையே ஒளி

ஹா..ஆஅ..ஆஆ..ஆஆ

வட்டக் கருவிழி மங்கையே ஒளி

கொட்டும் இரவுக்கு தங்கையே

வட்டக் கருவிழி மங்கையே ஒளி

கொட்டும் இரவுக்கு தங்கையே

கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி

கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக்

காவியத் தேன் அள்ளி ஊட்டுதே.....

ஆண் : உன்னை நினைக்கையிலே கண்ணே

எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி

உன்னை நினைக்கையிலே

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Kalyanikku Kalyanam (1959) · Singer: T. M. Soundarajan · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan

Explore this song