Roman script

Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Unnai nambi vaazhgiren

Innum enna naadagam

Enna konjam paaradi

Kangal kondaai aayiram

Mangai vendum mangalam

Ingae thaaraaiyo

Unnai potrum mandhiram

Sonnaal vaaraaiyo

Female Part

Unnai nambi vaazhgiren

Innum enna naadagam

Enna konjam paaradi

Kangal kondaai aayiram

Female Part

Dhukkam theerkkum

Durgai neeyae oo paripoorani

Anbaal vaazhthum ambaal neeyae

Ooo bhavathaarani

Salangai kulungida nilam adhira

Nadamaadum naayagi

Asurar nadungida vizhi sivakka

Pazhi vaangum bairavi

Female Part

Vinai purindhavargal

Podi pada udanae

Kanaigalai thoduthidu

Enadhuyir kanavan

Ezhundhu nadandhida

Udhavigal purindhidu

Viradham kaathaval

Malar soodida vendum

Vizhi paarammaa

Female Part

Unnai nambi vaazhgiren

Innum enna naadagam

Enna konjam paaradi

Kangal kondaai aayiram

Mangai vendum mangalam

Ingae thaaraaiyo

Unnai potrum mandhiram

Sonnaal vaaraaiyo

Female Part

Unnai nambi vaazhgiren

Innum enna naadagam

Enna konjam paaradi

Kangal kondaai aayiram

Female Part

Nenjam kalangudhu

Ingu thanjam vazhangida vaa

Ullam urugudhu

Anbu vellam perugida vaa

Female Part

Dhikku thisai engengum

Chakkar vizhi minna

Pongi yezhu inginnum

Mauna nilai enna

Female Part

Pathiniyai vanjiththa

Dhushtargalai kandu

Thakka padi thandikka

Thulli yezhu indru

Female Part

Kalai magalum alai magalum

Thalai vanangum porulae

Kula magalin kulam thazhaikka

Manam irangi arulae

Female Part

Viradhamudan unai naalum

Vanangiyaval nalam vaazha vaa vaa vaa

Virumba dhinam udhavaadhu

Iniyum manam porukkaadhu vaa vaa vaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன்

இன்னும் என்ன நாடகம்

என்னைக் கொஞ்சம் பாரடி

கண்கள் கொண்டாய் ஆயிரம்

மங்கை வேண்டும் மங்கலம்

இங்கே தாராயோ

உன்னைப் போற்றும் மந்திரம்

சொன்னால் வாராயோ

பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன்

இன்னும் என்ன நாடகம்

என்னைக் கொஞ்சம் பாரடி

கண்கள் கொண்டாய் ஆயிரம்

பெண் : துக்கம் தீர்க்கும் துர்கை நீயே

ஓ.......பரிபூரணி

அன்பால் வாழ்த்தும் அம்பாள் நீயே

ஓ....... பவதாரணி

சலங்கை குலுங்கிட நிலம் அதிர

நடமாடும் நாயகி

அசுரர் நடுங்கிட விழி சிவக்க

பழி வாங்கும் பைரவி

பெண் : வினை புரிந்தவர்கள்

பொடிபட உடனே

கணைகளை தொடுத்திடு

எனதுயிர் கணவன் எழுந்து

நடந்திட உதவிகள் புரிந்திடு

விரதம் காத்தவள் மலர்

சூடிட வேண்டும் விழி பாரம்மா

பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன்

இன்னும் என்ன நாடகம்

என்னைக் கொஞ்சம் பாரடி

கண்கள் கொண்டாய் ஆயிரம்

மங்கை வேண்டும் மங்கலம்

இங்கே தாராயோ

உன்னைப் போற்றும் மந்திரம்

சொன்னால் வாராயோ

பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன்

இன்னும் என்ன நாடகம்

என்னைக் கொஞ்சம் பாரடி

கண்கள் கொண்டாய் ஆயிரம்

பெண் : நெஞ்சம் கலங்குது இங்கு

தஞ்சம் வழங்கிட வா.....

உள்ளம் உருகுது அன்பு வெள்ளம்

பெருகிட வா.......

திக்கு திசை எங்கெங்கும்

சக்கர்விழி மின்ன

பொங்கி எழு இங்கின்னும்

மௌன நிலை என்ன

பெண் : பத்தினியை வஞ்சித்த

துஷ்டர்களைக் கண்டு

மத்தபடி தண்டிக்க துள்ளி எழு இன்று

கலை மகளும் அலை மகளும்

தலை வணங்கும் பொருளே

குல மகளின் குலம் தழைக்க

மனம் இறங்கி அருளே

பெண் : விரதமுடன் உனை நாளும்

வணங்கியவள் நலம் வாழ வா வா வா

விரும்ப தினம் உதவாது

இனியும் மனம் பொறுக்காது வா வா வா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thambi Durai (1997) · Lyricist: Vaali

Explore this song