Roman script
Singers : Trichy Loganathan and K. Rani Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena Male Part Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena Male Part Kadai kannalae nee Ennai kollathedi Adi kannatti aan paavam polladhadhu di Humming : …………… Male Part Kadai kannalae nee Ennai kollathedi Adi kannatti aan paavam polladhadhu di Female Part Thandhirama pechile thandhanathaam paatile Thandhirama pechile thandhanathaam paatile Kannala thannale miga naanam aagudhae Male Part Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena Male Part Adi thaenoorum poovae en sindhamani Suma naanadhae konadhae balamani Humming : …………… Male Part Adi thaenoorum poovae en sindhamani Suma naanadhae konadhae balamani Female : Ulagamellaam pesumae paladhinsaai yesumae Ulagamellaam pesumae paladhinsaai yesumae Aththaane machaane un kaeli podhumae Male Part Unnai kandu roja chendu Unnai kandu summa pirindhu povena Female : Anbu kondu kaadhal vandu Anbu kondu aasai marandhu povena
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் கே. ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா ஆண் : கடைக் கண்ணாலே நீ என்னைக் கொல்லாதேடி அடி கண்ணாட்டி ஆண் பாவம் பொல்லாதடி முனகல் : ............................ ஆண் : கடைக் கண்ணாலே நீ என்னைக் கொல்லாதேடி அடி கண்ணாட்டி ஆண் பாவம் பொல்லாதடி பெண் : தந்திரமாப் பேச்சிலே தந்தானத்தாம் பாட்டிலே தந்திரமாப் பேச்சிலே தந்தானத்தாம் பாட்டிலே கண்ணாளா என் உள்ளம் மிக நாணமாகுதே ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா ஆண் : அடி தேனூறும் பூவே என் சிந்தாமணி சும்மா நாணாதே கோணாதே பாலாமணி முனகல் : ............................ ஆண் : அடி தேனூறும் பூவே என் சிந்தாமணி சும்மா நாணாதே கோணாதே பாலாமணி பெண் : உலகமெல்லாம் பேசுமே பலதினுசாய் ஏசுமே உலகமெல்லாம் பேசுமே பலதினுசாய் ஏசுமே அத்தானே மச்சானே உன் கேலி போதுமே ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா
Song information
Singers: Trichy Loganathan and K. Rani
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Kuzhanthaigal Kanda Kudiyarasu (1960) · Singer: Trichy Loganathan and K. Rani · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Trichy Loganathan and K. Rani
- Film / album: Kuzhanthaigal Kanda Kudiyarasu
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam