Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Chorus

……………….

Male Part

Ungalin oruvan naan

Iru kangalil pedham yaen

Ungalin oruvan naan

Iru kangalil pedham yaen

Nanum manavanthaan

Male Part

Naam kattrathu kaiyalavu kallaathathu kadalalavu

Vaazhkkai enbathu sodhanaiyai paaru

Vaanga vendum adhil nootrukku nooru

Chorus : Nootrukku nooru nootrukku nooru

Male Part

Ungalin oruvan naan

Iru kangalil pedham yaen

Nanum manavanthaan

Nanum manavanthaan

Male Part

Arivu selvam yaetinil

Mattum undaavatho

Anupavam endroru

Kalviyillaamal ennaavatho

Male Part

Arivu selvam yaetinil

Mattum undaavatho

Anupavam endroru

Kalviyillaamal ennaavatho

Male Part

Kodiyinil malargal siripathai paaru

Pani idhzh mella virippathai paaru

Iyarkkai magalin ilakkiyam paaru

Azhagukku vilakkam avalthaan nooru

Chorus

Nootrukku nooru nootrukku nooru

Male Part

Ungalin oruvan naan

Iru kangalil pedham yaen

Naanum maanavanthaan

Naanum maanavanthaan

Male Part

Naalaiya pozhuthu namakkaga vidiyum

Maanavan ninaiththaal uruvaakka mudiyum

Naalaiya pozhuthu namakkaga vidiyum

Maanavan ninaiththaal uruvaakka mudiyum

Male Part

Thottam poda oru samuthaayam

Thottruvippathae paniyaagum

Vaeli pola naam kaaththiruppom

Payirai thinnavaa paarththiruppom

Male Part

Uzhaippukku sila per kai vilangiduvaar

Unarntha pinnaalae kai vanagiduvaar

Ponnaana naatkal vanthidum neram

Poimaiyum angae vidai pera nerum

Male Part

Unmaiyum penmaiyum kaappavar yaaro

Maanida piraviyil avarthaan nooru

Male Part

Ungalin oruvan naan

Iru kangalil pedham yaen

Nanum manavanthaan

Male Part

Naam kattrathu kaiyalavu kallaathathu kadalalavu

Vaazhkkai enbathu sodhanaiyai paaru

Vaanga vendum adhil nootrukku nooru

Chorus

Nootrukku nooru nootrukku nooru

Nootrukku nooru nootrukku nooru

Nootrukku nooru nootrukku nooru

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

குழு : .........................

ஆண் : உங்களில் ஒருவன் நான்

இரு கண்களில் பேதம் ஏன்

உங்களில் ஒருவன் நான்

இரு கண்களில் பேதம் ஏன்

நானும் மாணவன்தான்

ஆண் : நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு

வாழ்க்கை என்பது சோதனைப் பாரு

வாங்க வேண்டும் அதில் நூற்றுக்கு நூறு

குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு.....

ஆண் : உங்களில் ஒருவன் நான்

இரு கண்களில் பேதம் ஏன்

நானும் மாணவன்தான்

நானும் மாணவன்தான்

ஆண் : அறிவுச் செல்வம் ஏட்டினில்

மட்டும் உண்டாவதோ

அனுபவம் என்றொரு

கல்வியில்லாமல் என்னாவதோ

ஆண் : அறிவுச் செல்வம் ஏட்டினில்

மட்டும் உண்டாவதோ

அனுபவம் என்றொரு

கல்வியில்லாமல் என்னாவதோ

ஆண் : கொடியினில் மலர்கள் சிரிப்பதைப் பாரு

பனி இதழ் மெல்ல விரிப்பதைப் பாரு

இயற்கை மகளின் இலக்கியம் பாரு

அழகுக்கு விளக்கம் அவள்தான் நூறு

குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு....

ஆண் : உங்களில் ஒருவன் நான்

இரு கண்களில் பேதம் ஏன்

நானும் மாணவன்தான்

நானும் மாணவன்தான்

ஆண் : நாளைய பொழுது நமக்காக விடியும்

மாணவன் நினைத்தால் உருவாக்க முடியும்

நாளைய பொழுது நமக்காக விடியும்

மாணவன் நினைத்தால் உருவாக்க முடியும்

ஆண் : தோட்டம் போட ஒரு சமுதாயம்

தோற்றுவிப்பதே பணியாகும்

வேலி போல நாம் காத்திருப்போம்

பயிரை தின்னவா பார்த்திருப்போம்

ஆண் : உழைப்புக்கு சில பேர் கை விலங்கிடுவார்

உணர்ந்த பின்னாலே கை வணங்கிடுவார்

பொன்னான நாட்கள் வந்திடும் நேரம்

பொய்மையும் அங்கே விடை பெற நேரும்

ஆண் : உண்மையும் பெண்மையும் காப்பவர் யாரோ

மானிட பிறவியில் அவர்தான் நூறு

ஆண் : உங்களில் ஒருவன் நான்

இரு கண்களில் பேதம் ஏன்

நானும் மாணவன்தான்

நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு

வாழ்க்கை என்பது சோதனைப் பாரு

வாங்க வேண்டும் அதில் நூற்றுக்கு நூறு

குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு.....

நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு.....

நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Nootrukku Nooru (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song